Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்மை நாம் சந்திப்போம்
Page 1 of 1 • Share
நம்மை நாம் சந்திப்போம்
உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால் இந்த
உலகத்தில் போராடலாம்!
என்கிற பேருண்மை.
இந்த, “தன்னைத் தான் அறிவது”
“நம்மை நாம் உணர்வது” எல்லாம் எப்படி என்று, காலங்காலமாய் தானும் கண்டுபிடிக்க தேடி அலைந்தேன். அதைக் கண்டுபிடித்தும் விட்டேன். அது மிகச் சுலபமானது. எளிமை யானது, அதைப் பின்பற்றினால், வாழ்வில் பெரும்பலன் நல்கக் கூடியது என்பதை என் அனுபத்தில் உணர்ந்து கொண்டேன்.
தன்னை அறிவது என்பதே பேரறிவின் தொடக்கமாகும், தன்னை அறிந்து கொள்ள, அறிந்து கொள்ளும் நோக்கம், முதலில் எழவேண்டும். இந்த இடத்தில் தான் நாம் எல்லோருக்கும் இடர்பாடு நேர்கின்றது. அதை எப்படி களைவது என்பதை இங்கே நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தன்னறிவு என்பது வெளியில் இருந்து வரக்கூடியது கிடையாது. அதை நாம் தான், கண்டுபிடிக்கும் தேடுதலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும். ஏனென்றால் தன்னை மாற்றம் செய்ய முதலில் தன்னை அறிவது அவசியம் என்பதனால், மேலும் தன்னைத் தான் உள்ள வாறு அறிந்து கொள்வதற்கு சொல்வதற்குரிய ஒரு உன்னத மன விழிப்பு கூட தேவைப்படு கின்றது.
தன்னை அறிதல் என்பது, ஒழுக்கத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகின்றது. எந்தவித திரித்தலும் இன்றி, நம்மை நாம் விளங்கிக் கொள்வதுதான், அந்த ஒழுக்கத்தின் தொடக்க மாகும். மேலும் ஒழுக்கம் என்பது, எது உள்ளதோ அதை அப்படியே விளங்கிக் கொண்டு, அதிலிருந்து விடுதலை பெருவதாகும். அதாவது எது உள்ளதோ அதைப்பற்றிய அச்ச உணர்வில் இருந்து விடுதலை பெறுவதாகும்.
1. உற்சாகமாக இருப்பது
2. என் கருத்தை ஒப்புக்கொள்ளும்படி பேசுவது, உடன் பேசுபவரை உடனே உற்சாகம் கொள்ள வைப்பது.
3. வாக்குறுதி கொடுப்பதை விரும்பாதது
4. எதிலும் மாட்டிக் கொள்ள விரும்பாதது.
5. எதிர்காலத்தை திட்டமிடுவது, அதை அடைய முயற்சிப்பது, புதிய வாய்ப்பு வர வர, என்னையும் என் திட்டத்தையும் மாற்றிவிடுவது.
6. நட்பை நீண்ட நாள் தொடருவது.
7. பலவழிகளில் தகவல்களை சேகரித்து, புதியதாய் ஒன்றைஉருவாக்குவது.
8. அதிகாரத்திற்கு கட்டுப்படாதது, அதிகார வர்க்கத்துடன் நல்லுறவை மேற்கொள்வது.
9. யாரிடமும் அன்யோனியமாய் இருக்கா தது, என் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளாதது.
10. தன்னை ஒத்த நபர்களை தேடி பழகுவது.
11. கட்டாயப்படுத்தினால் கஷ்டமான வேலையை எளிதாக முடிப்பது.
அப்படியென்றால் எனக்கான ஆலோசனை:
1. யோகா, தியானம் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
2. வரும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்த கூடாது. தேர்ந்தெடுத்து முழு ஆர்வமுடன் செயல்படுதல்.
3. மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது. குறை சொன்னால் கோபப்படாமல் அதில் எந்த அளவு உண்மை உள்ளது என தெரிந்து திருத்திக் கொள்ள வேண்டும்.
4. எல்லோரிடமும் எதிர்மறை எண்ணங்கள் உண்டு, அதை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். கருத்து வேறுபாடு, இயல் பானது என நினைத்துக் கொள்ளுங்கள்.
5. எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும், நீங்கள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்றநினைப்பை விட்டு விடுங்கள். மற்றவர்களையும் உங்களுக்கு உதவிடச் செய்யுங்கள்.
6. நீங்கள் சரியில்லை என்று சொல்வது போல, சரியானதை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.
7. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியாதீர் கள். பேசுங்கள், நேரடியாக எதிர் கொள்ளுங்கள்.
8. உங்கள் கஷ்டத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
9. எது உடனடி பலன் தரும் என்று எண்ணாதீர்கள். நீண்டகால பலனை நினையுங்கள்.
10. எடுத்துக் கொண்ட வேலையை தடை களைத் தாண்டி, பொறுமையுடன், முழு ஈடுபாட்டுடன் செய்து முடியுங்கள்.
11. புதிய வாய்பை பற்றி சிந்தனை செய்யும் பொழுது, நன்மை தீமைகளை ஆராயுங்கள்.
12. உங்கள் யோசனை அத்தனையும் சொல்ல வேண்டியதில்லை.
13. கேலி பேசுவது, அலட்சியப்படுத்துவது, அடுத்தவரின் கருத்தை கேட்காதது, வேண்டவே வேண்டாம்.
14. எதையும் முன்கூட்டியே முடிக்க முயற்சி செய்யுங்கள்.
எனக்கு உகந்த வேலை:
1. புதிதாக சிந்திக்க வாய்ப்புள்ள பணி
2. கெடுபிடி இல்லாதது
3. பேச வாய்ப்பு உள்ளது.
4. ஆலோசனை சொல்லும் வேலை
எனக்கு உதவாத வேலை:
1. ஓரே மாதிரியான வேலை
2. கடுமையான கட்டுப்பாடு உள்ளது.
3. கச்சிதமாக கண்காணிக்க வேண்டியது
இதைத்தான் இன்றைக்கு உள்முகப் பயணம் செய்யுங்கள் என்றும் உனக்குள் உன்னைத் தேடு என்றும், தன்னைத் தான் அறியும் விஞ்ஞானம் என்றும் பல்வேறு பரிணாமத்திலே நம்மை நோக்கி செலுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
சிந்திப்போம்!
நம்மை நாம் சந்திப்போம்!
தன் நம்பிக்கையுடன்!
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நம்மை நாம் சந்திப்போம்
''சிந்திப்போம்!
நம்மை நாம் சந்திப்போம்!
தன் நம்பிக்கையுடன்!''
சிந்திப்போம்! சாதிப்போம்!
நம்மை நாம் சந்திப்போம்!
தன் நம்பிக்கையுடன்!''
சிந்திப்போம்! சாதிப்போம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்
» நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
» வாய்ப்புகள் நம்மை நெருங்குகின்றன
» நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்
» நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
» வாய்ப்புகள் நம்மை நெருங்குகின்றன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|