Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகநூல் சிறுகதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
முகநூல் சிறுகதை
கனவு கண்டதன் பலன்
----------------------------------
ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர்
இருந்தார்.அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர்செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார்
பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருடைய கடையை இரவில்
காவல் காக்கும் காவல்காரன்விரைந்து வந்து அவரிடம்வணங்கி நின்றான்.
அவனைக் கண்ட வியாபாரி என்னசெய்தி ஏன் இப்படி வேகமாகவருகின்றாய்? என்று கேட்டார்.
அக்காவல்காரன் பணிவுடன்ஒரு செய்தியை உங்களிடம்சொல்வதற்காகதான் வேகமாக வந்தேன்.
நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான
கனவு கண்டேன்.அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும்கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.
அதில் பயணம் செய்த டிரைவர் உள்படநீங்களும் இறந்து விடுகின்றனர்.ஆகையால் உங்கள் பயணம்
இன்று வேண்டாம்.
உங்கள்பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக்
கொள்ளுங்கள், இதை சொல்லத்தான்
ஓடி வந்தேன். என்று கூறினான்.வியாபாரி அதைக் கேட்டதும்சிறிது சிந்தித்தார்.
பிறகு தம் பயணத்தை மற்றொருநாள்வைத்து விட்டார்.காவற்காரன்கூறியபடியே வியாபாரி பயணம்செய்வதாக இருந்த கார், டிரைவர்
ஓட்டி சென்ற போது ஓர்ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது
அதில் பயணம் செய்வதர்கள் மற்ற
பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில்
சிக்கி இறந்து விட்டனர்.வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத்தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.அதன் பின்னர் காவற்காரன்கனவு கண்டதால் இரவில் நன்றகத்தூங்கி இருக்கிறான்.
எனவே இவன் இரவுக்காவலுக்கு தகுதியற்றவன்
என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன்
கனவு கண்டதன் பலன்இது என்று நினைத்து வருத்தத்துடன்வீட்டிற்குச் சென்றான்.
முகநூல் ; முகநூல் சிறுகதை
----------------------------------
ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர்
இருந்தார்.அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர்செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார்
பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருடைய கடையை இரவில்
காவல் காக்கும் காவல்காரன்விரைந்து வந்து அவரிடம்வணங்கி நின்றான்.
அவனைக் கண்ட வியாபாரி என்னசெய்தி ஏன் இப்படி வேகமாகவருகின்றாய்? என்று கேட்டார்.
அக்காவல்காரன் பணிவுடன்ஒரு செய்தியை உங்களிடம்சொல்வதற்காகதான் வேகமாக வந்தேன்.
நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான
கனவு கண்டேன்.அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும்கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.
அதில் பயணம் செய்த டிரைவர் உள்படநீங்களும் இறந்து விடுகின்றனர்.ஆகையால் உங்கள் பயணம்
இன்று வேண்டாம்.
உங்கள்பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக்
கொள்ளுங்கள், இதை சொல்லத்தான்
ஓடி வந்தேன். என்று கூறினான்.வியாபாரி அதைக் கேட்டதும்சிறிது சிந்தித்தார்.
பிறகு தம் பயணத்தை மற்றொருநாள்வைத்து விட்டார்.காவற்காரன்கூறியபடியே வியாபாரி பயணம்செய்வதாக இருந்த கார், டிரைவர்
ஓட்டி சென்ற போது ஓர்ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது
அதில் பயணம் செய்வதர்கள் மற்ற
பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில்
சிக்கி இறந்து விட்டனர்.வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத்தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.அதன் பின்னர் காவற்காரன்கனவு கண்டதால் இரவில் நன்றகத்தூங்கி இருக்கிறான்.
எனவே இவன் இரவுக்காவலுக்கு தகுதியற்றவன்
என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன்
கனவு கண்டதன் பலன்இது என்று நினைத்து வருத்தத்துடன்வீட்டிற்குச் சென்றான்.
முகநூல் ; முகநூல் சிறுகதை
Re: முகநூல் சிறுகதை
ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...
டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.
என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.
டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.
தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.
அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.
ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.
அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.
டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.
என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.
டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.
தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.
அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.
ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.
அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.
Re: முகநூல் சிறுகதை
-
கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட
முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பம்
என்பதால் அதனை கலைக்க சொல்லுதல்
ஏற்கத்தக்கதே...
-
கர்ப்பத்தைக் கலைப்பதற்கு ஏற்ற கால கெடு
அதிகமாகி விட்டால்தான் மருத்துவர்கள்
எச்சரிப்பார்கள்...
-
நியாயமான காரணம் இருக்கும்போது கர்ப்பத்தை
கலைப்பது என்பது ஏற்கத்தக்கதே..!!
கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட
முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பம்
என்பதால் அதனை கலைக்க சொல்லுதல்
ஏற்கத்தக்கதே...
-
கர்ப்பத்தைக் கலைப்பதற்கு ஏற்ற கால கெடு
அதிகமாகி விட்டால்தான் மருத்துவர்கள்
எச்சரிப்பார்கள்...
-
நியாயமான காரணம் இருக்கும்போது கர்ப்பத்தை
கலைப்பது என்பது ஏற்கத்தக்கதே..!!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» முகநூல் படங்கள் சில
» முகநூல் சிரிப்புகள் - 1
» -முகநூல் கவிதை -
» முகநூல் சிரிப்புகள் - 2
» முகநூல் கவிதைகள்
» முகநூல் சிரிப்புகள் - 1
» -முகநூல் கவிதை -
» முகநூல் சிரிப்புகள் - 2
» முகநூல் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|