தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வன்முறை இல்லாத வாழ்க்கை வாழ...

View previous topic View next topic Go down

வன்முறை இல்லாத வாழ்க்கை வாழ... Empty வன்முறை இல்லாத வாழ்க்கை வாழ...

Post by முழுமுதலோன் Tue Mar 04, 2014 12:23 pm

அகிம்சையை எல்லோரும் போற்றுகிறோம். அதை பரப்பவும் தொடர்ந்து முயற்சிக்கிறோம். ஆனால் வன்முறைதான் நாம் விரும்பாமலே வளர்ந்து கொண்டிருக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 15 லட்சம் மக்கள் வன்முறையால் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். 

வன்முறை எங்கு ஆரம்பிக்கிறது? எங்கு முடிகிறது? என்ற கேள்வியை கேட்டால், இரண்டிற்கும் பதில் ஒன்றுதான்! வன்முறை தனிமனிதனான நமது மனதில்தான் ஆரம்பிக்கிறது. நமது மனதில்தான் முடிகிறது. ஆத்திரம், பழி உணர்ச்சி, காமம், கோபம், பேராசை, அகங்காரம் போன்ற வடிவங்களில் நம் மனதில் அடி ஆழத்தில் அந்த வன்முறை விதை விழுகிறது. 

அது வளர்ந்து, வேரூன்றி, விஸ்வரூபம் எடுக்கும்போது போராகவும், போராட்டமாகவும், மோதலாகவும் வெளிப்படுகிறது. வன்முறை என்றாலே அது வெளியே இருந்து மற்றவர்களால் நமக்கு தரப்படும் வலி நிறைந்த துன்பம் என்று பரவலாக நினைக்கிறோம். 

ஆனால் தனக்குத்தானே பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டோ, தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்ன என்று தெரியாமலோ இன்று பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தனக்குத்தானே இப்படிப்பட்ட கோர முடிவினை தேடிக்கொள்வதும் பெரும் வன்முறைதான். இதில் நாம் இன்னும் விழிப்புணர்வு பெறாமல் இருக்கிறோம். 

அதனால்தான் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வன்முறையாளர்களால் மற்றவர்கள்தான் பாதிக்கப்படுவதாக நாம் நினைக்கிறோம். உண்மையில் யார் வன்முறையில் ஈடுபடுகிறாரோ அவர், முதலில் தனக்குத்தானே துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பாதிக்கப்படுகிறார். 

வேதனையில், துக்கத்தில், வலியில் இருக்கும் அவர் வன்முறை மூலம் மற்றவர்களுக்கும் அந்த வலியை, துக்கத்தை கொடுக்க முன்வருகிறார். நாம் கோபமாக இருக்கும்போது மற்றவர்கள் மீதும் கோபத் தைக்காட்டி எரிந்துவிழுவோம். முதலில் அந்த கோபம் நம்மை பாதிப்பதால்தான் எதிரியிடம் அதை கொடுக்க நினைக்கிறோம். 

கோபம் ஒரு முட்செடி. அது நமக்குள் இருக்கும் வரை நம்மை குத்திக்கீறி வலியை தந்துகொண்டேதான் இருக்கும். கோபம் அளவுக்கு மீறி நம்மிடம் இருந்துகொண்டே இருந்தால் அது நம்மை அறியாமலே வன்முறைக்குள் தள்ளிவிடும். 

வன்முறை என்பது அடுத்தவரை அடிப்பது மட்டுமல்ல, அடுத்தவரைப் பற்றிய வன்ம உணர்வு நம் மனதுக்குள் வந்துவிட்டாலே அது வன்முறைதான். நமது எண்ணங்களில் வன்மம் இல்லாமல் இருந்தால்தான், நம்மால் அகிம்சையின் ஆதரவாளராகவும், வன்முறைக்கு எதிரானவராகவும் செயல்பட முடியும்.

‘அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும்’ என்பார்கள். இப்போது நாம் அதில் கில்லாடிகளாகி, அகத்தில் வன்மம் இருந்தாலும் முகத்தில் அன்பு நிறைந்தவர்கள்போல் சிரிப்பு முலாம் பூசத் தெரிந்து வைத்திருக்கிறோம். அதுபோல் ‘பேசும் கலை‘யிலும் வல்லவர்களாகிவிட்டோம்.




http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum