Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திரைப்பட பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன..?
Page 1 of 1 • Share
திரைப்பட பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன..?
கீழ்காணும் திரைப்பட பாடல் வரிகள்
எந்த திரைப்படத்தில் பாடப்பட்டவை..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
-----------------------------------------------
-
-
1)
''அழகென்னும் ஓவியம் இங்கே -
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே''
-
--------------------------------------
-
2)
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
-
-----------------------------------
-
3)
வானம் என்னும் குமரிப்பொண்ணு
பூசுது செந்தூரம்
காண வந்த மனசுக்குள்ளே
எத்தனை சந்தோஷம்
-
--------------------------------
-
4)
கண்ணழகு சிங்காரிக்கு
விழியிரண்டில் கண்ணி வெச்சேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
-
-----------------------------------
-
5)
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
நான் முத்தமிடும்போது வந்து தடுக்குதடி
-
==================================
எந்த திரைப்படத்தில் பாடப்பட்டவை..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
-----------------------------------------------
-
-
1)
''அழகென்னும் ஓவியம் இங்கே -
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே''
-
--------------------------------------
-
2)
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
-
-----------------------------------
-
3)
வானம் என்னும் குமரிப்பொண்ணு
பூசுது செந்தூரம்
காண வந்த மனசுக்குள்ளே
எத்தனை சந்தோஷம்
-
--------------------------------
-
4)
கண்ணழகு சிங்காரிக்கு
விழியிரண்டில் கண்ணி வெச்சேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
-
-----------------------------------
-
5)
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
நான் முத்தமிடும்போது வந்து தடுக்குதடி
-
==================================
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன..?
இந்த பாடல்களை நானும் கேட்டுள்ளேன்
ஆனால் படம் பெயர்தான் தெரியவில்லை
கூகிளில் தேடி பார்க்கிறேன் அண்ணா
ஆனால் படம் பெயர்தான் தெரியவில்லை
கூகிளில் தேடி பார்க்கிறேன் அண்ணா
Re: திரைப்பட பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன..?
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாகும் கையோடு எடுத்துவந்தேன் கட்டிலும் ....
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாகும் கையோடு எடுத்துவந்தேன் கட்டிலும் ....................
நானுண்டு எட்டி எடுப்பேன் கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்
கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா
கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா
மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீகூட குளிர்காயும் ஹோய்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீகூட குளிர்காயும்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்
தெப்பத்து குருவி மஞ்சம் தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்
இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்
காலைவந்து விடியும் வரை காமனின் சங்கீதம்
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
ஆ........ஹோ.....
துடிக்கும் கரங்கள் படத்திலிருந்து பாலுவும் வாணிஜெயராமும் பாடியிருக்கும் பாடல் இது
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாகும் கையோடு எடுத்துவந்தேன் கட்டிலும் ....
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாகும் கையோடு எடுத்துவந்தேன் கட்டிலும் ....................
நானுண்டு எட்டி எடுப்பேன் கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்
கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா
கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா
மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீகூட குளிர்காயும் ஹோய்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீகூட குளிர்காயும்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்
தெப்பத்து குருவி மஞ்சம் தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்
இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்
காலைவந்து விடியும் வரை காமனின் சங்கீதம்
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
ஆ........ஹோ.....
துடிக்கும் கரங்கள் படத்திலிருந்து பாலுவும் வாணிஜெயராமும் பாடியிருக்கும் பாடல் இது
Re: திரைப்பட பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன..?
ஊருக்கு உழைப்பவன் - அழகென்னும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
ஜேசுதாஸ் பாடியது
ஜேசுதாஸ் பாடியது
Re: திரைப்பட பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன..?
படம்: நேற்று இன்று நாளை
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் பாடல் பாடவந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
எல்லைகள் இல்ல உலகம் என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ வாடும் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் பாடல் படவந்ததென நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் பாடல் பாடவந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனை குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
எல்லைகள் இல்ல உலகம் என் இதயமும் அது போல் நிலவும்
புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ வாடும் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் பாடல் படவந்ததென நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
Re: திரைப்பட பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன..?
Othakkallu Mookkuthi Jolikkuthadi(MaganE Nee Vaazga)
Song # 325
TMS with PS for Jaishankar & Luckshmi
preluding voices K Sudha & Ponnusamy
Movie : MaganE Nee Vaazga
Music : T R Paappaa
Lyric : Kannadasan
ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆஆ..
ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆஆ..
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த* மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த* மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
உள்ளூர* உள்ளூர* எண்ணிக் க*ளித்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உற*க்க*த்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த* மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா ?
Similar topics
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
» தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் ‘அழகு…’ பாடல்
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு கிடாயின் கருணை மனு'
» வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
» தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் ‘அழகு…’ பாடல்
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு கிடாயின் கருணை மனு'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|