Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு காமாட்சி திருக்கோயில்,ஓசூர்,கிருஷ்ணகிரி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு காமாட்சி திருக்கோயில்,ஓசூர்,கிருஷ்ணகிரி
அருள்மிகு காமாட்சி திருக்கோயில்,ஓசூர்,கிருஷ்ணகிரி
மூலவர் : காமாட்சி
உற்சவர் : ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : ஓசூர்
மாவட்டம் : கிருஷ்ணகிரி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடி மாதம், சித்திரை மாதம், நவராத்திரி
தல சிறப்பு:
குழந்தைகளை அர்ச்சகர்களைப்போல, குருக்களைப்போல அருகில் நின்று அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காமாட்சி திருக்கோயில் ஓசூர், கிருஷ்ணகிரி.
பொது தகவல்:
அழகிய, கிழக்குப் பார்த்த ஆலயம், அன்பே உருவெனக் கொண்டு காட்சி தரும் அம்பாளும் கிழக்குப் பார்த்தபடி குடியமர்த்திருக்கிறாள். பாலமுருகன், பாலவிநாயகர், ஆகமப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவக்கிரகங்கள் எனச் சன்னிதிகள் உள்ளன. உற்சவ மூர்த்திகளாக ஏகாம்பரேஸ்வரரும் காமாட்சி அம்பாளும் அழகு ததும்பக் காட்சி தருகின்றனர். இங்கு தியான மண்டபமும் உண்டு.
பிரார்த்தனை
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
ஏலக்காய் மாலை சார்த்தி வழிபட்டால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம். அதாவது 25 கிராம் ஏலக்காயை எடுத்துச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு ஊசி நூல் கொண்டு கோத்து மாலையாக்கி, அந்த ஏலக்காய் மாலையை அம்பாளுக்குச் சார்த்திப் பிரார்த்திக்க வேண்டும், பிறகு வேண்டிக்கொண்ட பக்தரின் பெயர், முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து, பதிவு எண் கொடுக்கிறார்கள். அந்த பதிவு எண்ணையும் தேதியையும் ஏலக்காய் மாலையில் குறித்துக்கொண்டு ஒரு டப்பாவில் பத்திரமாக வைத்துவிடுகிறார்கள்.
தலபெருமை:
கடந்த வருஷம் மட்டுமே சுமார் 600 பேர் வரை ஏலக்காய் மாலை சார்த்தி, திருமண பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதில் டில்லி, சென்னை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் உண்டு, அம்பாள், மிகுந்த வரப்பிரசாதி, கேட்டதையெல்லாம் தந்தருளக்கூடியவள் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அம்பாளின் அனுக்கிரகத்தால், விரைவில் திருமணம் நடந்தேறியதும் மாதந்தோறும் மாலையில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு ஹோமத்தில் அந்த மாலையைச் சமர்ப்பித்துவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு பூஜை செய்யும் பழக்கத்தைக் கொண்டு வருவது நல்ல விஷயம். அதுவும் கோயில் கருவறையில் இருக்கிற மூலவிக்கிரத்துக்கு பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என்று குழந்தைகளே செய்யச் செய்ய.. அதில் ஆர்வமும் பிரார்த்தனையில் ஈடுபாடும் இறைபக்தி உணர்வும் அவர்களிடம் மேலோங்கும்! என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
தல வரலாறு:
கேரளாவில் கோயில் குறித்துப் பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் காமாட்சி அம்பாளுக்கு குழந்தைகள் தங்கள் கையாலேயே அபிஷேகம் செய்தால் அவர்கள் படிப்பிலும் வாழ்விலும் சூட்டிகையாக இருப்பார்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியத்துடனும் இறையுணர்வுடனும் திகழ்வார்கள் எனத் தெரிவிக்கப்பட அது முதல், வருஷாபிஷேக நாளான ஆனி மாத உத்திர நன்னாளில் ஒரு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளைக் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: குழந்தைகளை அர்ச்சகர்களைப்போல, குருக்களைப்போல அருகில் நின்று அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள்
நன்றி தினமலர்
மூலவர் : காமாட்சி
உற்சவர் : ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : ஓசூர்
மாவட்டம் : கிருஷ்ணகிரி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடி மாதம், சித்திரை மாதம், நவராத்திரி
தல சிறப்பு:
குழந்தைகளை அர்ச்சகர்களைப்போல, குருக்களைப்போல அருகில் நின்று அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காமாட்சி திருக்கோயில் ஓசூர், கிருஷ்ணகிரி.
பொது தகவல்:
அழகிய, கிழக்குப் பார்த்த ஆலயம், அன்பே உருவெனக் கொண்டு காட்சி தரும் அம்பாளும் கிழக்குப் பார்த்தபடி குடியமர்த்திருக்கிறாள். பாலமுருகன், பாலவிநாயகர், ஆகமப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவக்கிரகங்கள் எனச் சன்னிதிகள் உள்ளன. உற்சவ மூர்த்திகளாக ஏகாம்பரேஸ்வரரும் காமாட்சி அம்பாளும் அழகு ததும்பக் காட்சி தருகின்றனர். இங்கு தியான மண்டபமும் உண்டு.
பிரார்த்தனை
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
ஏலக்காய் மாலை சார்த்தி வழிபட்டால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம். அதாவது 25 கிராம் ஏலக்காயை எடுத்துச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு ஊசி நூல் கொண்டு கோத்து மாலையாக்கி, அந்த ஏலக்காய் மாலையை அம்பாளுக்குச் சார்த்திப் பிரார்த்திக்க வேண்டும், பிறகு வேண்டிக்கொண்ட பக்தரின் பெயர், முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து, பதிவு எண் கொடுக்கிறார்கள். அந்த பதிவு எண்ணையும் தேதியையும் ஏலக்காய் மாலையில் குறித்துக்கொண்டு ஒரு டப்பாவில் பத்திரமாக வைத்துவிடுகிறார்கள்.
தலபெருமை:
கடந்த வருஷம் மட்டுமே சுமார் 600 பேர் வரை ஏலக்காய் மாலை சார்த்தி, திருமண பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதில் டில்லி, சென்னை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் உண்டு, அம்பாள், மிகுந்த வரப்பிரசாதி, கேட்டதையெல்லாம் தந்தருளக்கூடியவள் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அம்பாளின் அனுக்கிரகத்தால், விரைவில் திருமணம் நடந்தேறியதும் மாதந்தோறும் மாலையில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு ஹோமத்தில் அந்த மாலையைச் சமர்ப்பித்துவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு பூஜை செய்யும் பழக்கத்தைக் கொண்டு வருவது நல்ல விஷயம். அதுவும் கோயில் கருவறையில் இருக்கிற மூலவிக்கிரத்துக்கு பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என்று குழந்தைகளே செய்யச் செய்ய.. அதில் ஆர்வமும் பிரார்த்தனையில் ஈடுபாடும் இறைபக்தி உணர்வும் அவர்களிடம் மேலோங்கும்! என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
தல வரலாறு:
கேரளாவில் கோயில் குறித்துப் பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் காமாட்சி அம்பாளுக்கு குழந்தைகள் தங்கள் கையாலேயே அபிஷேகம் செய்தால் அவர்கள் படிப்பிலும் வாழ்விலும் சூட்டிகையாக இருப்பார்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியத்துடனும் இறையுணர்வுடனும் திகழ்வார்கள் எனத் தெரிவிக்கப்பட அது முதல், வருஷாபிஷேக நாளான ஆனி மாத உத்திர நன்னாளில் ஒரு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளைக் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: குழந்தைகளை அர்ச்சகர்களைப்போல, குருக்களைப்போல அருகில் நின்று அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள்
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு காமாட்சி திருக்கோயில்,ஓசூர்,கிருஷ்ணகிரி
காமாட்சி தலவரலாறு அறிந்தேன் சார்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: அருள்மிகு காமாட்சி திருக்கோயில்,ஓசூர்,கிருஷ்ணகிரி
காமாட்சி தலவரலாறு அறிந்தேன் சார்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர் ,கிருஷ்ணகிரி
» அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்,ஓசூர்,கிருஷ்ணகிரி
» அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» சூளகிரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணகிரி
» அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில், தர்மபுரி
» அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்,ஓசூர்,கிருஷ்ணகிரி
» அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» சூளகிரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணகிரி
» அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில், தர்மபுரி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|