தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!”

View previous topic View next topic Go down

கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!” Empty கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!”

Post by rammalar Sat Mar 08, 2014 4:57 pm


சீதக்காதியின் அரண்மனையில் உமறுப் புலவர்
ஒரு பக்கமும், கந்தசாமிப் புலவர் மற்றொரு பக்கமும்,
நமச்சிவாயப் புலவர் முதலிய பிற புலவர் பெருமக்கள்
ஒரு பக்கமும், கடல் கடந்த பொருள் ஈட்டும் வணிகப்
பெருமக்கள் ஒரு பக்கமும் அமர்ந்திருக்க,

நடுவில் சீதக்காதி அமர்ந்து வந்தவருக்கெல்லாம்
அளவில்லாது பொருள் வழங்கிக் கொண்டிருந்தார்.
-
உமறுப் புலவருக்குக் குடியிருக்க வீடும், புலவர் பணம்
என்ற பெயரில் கலியாண மகிமையும் கொடுத்து வந்தார்.
அவரை பெரிதும் பாராட்டிப் பாடியவர் படிக்காசுத்
தம்பிரான் ஆவார்.

தமிழ்ப் புலவர்களின் நெஞ்சம் பாக்களை ஆராய்ந்து
சிவந்தது! சீதக்காதி வள்ளலின் இரு செங்கரங்களும்
நாள்தோறும் அன்னார்க்குப் பொருளை ஈந்து சிவந்தது.
-
இதனை அறிந்தான் பாமர மக்களில் ஒருவன். அவன்
புலவர் ஒருவரை அணுகினான். அவரிடம் சீதக்காதியைப்
புகழ்ந்து ஒரு பாட்டு இயற்றித் தரும்படி கேட்டான். அவர்
ஒரு பாடலைப பாடிக் கொடுத்தார். பாமரன் அதைப்
பெற்றுக் கொண்டு மனப்பாடம் செய்தான்.

பின் சீதக்காதியின் அரண்மனைக்குச் சென்றான்.
அவர் முன் பயம் சிறிதும் இல்லாமல் நின்று பாடினான்.

“கன்னா பின்னா
காடே மாடே
மன்னா தென்னா
வரையா வள்ளல்!”

-
இதனைக் கேட்ட புலவர் சிலர் உடனே அவனை எள்ளி
நகையாடினர். புலவர் ஒருவருக்குச் சினமே பொங்கியது.
-
“”இவன் உளறுகிறான்! இவனுக்குப் பரிசில் அளிக்கக் கூடாது!”
என்றார்.

வேறு ஒரு புலவர், “”இவன் பாட்டு உளறல் அன்று. இதற்கு
உயர்ந்த பொருள் உண்டு. “கர்ணனைப்போன்று
இக்காலத்தில் வள்ளலாய் விளங்குபவரே! வெற்றியில்
அவனுக்குப் பின்னால் பிறந்த விசயனைப் போன்றவரே!
காடு சூழ்ந்த நாட்டையும், செல்வத்தையும் பெற்ற தென்
பாண்டி நாட்டு மன்னரே! அளவில்லாமல் கொடுக்கும்
வள்ளலே!’ என்பது இவன் பாடிய பாட்டின் பொருளாகும்,”
என்று கூறினார்.
-
இதனைக் கேட்ட வள்ளலும், மற்றவரும் மனம் மகிழ்ந்தனர்.

பாமரன் தக்க பரிசில் பெற்றுச் சென்றான்.-
————————————————
நன்றி: சிறுவர்மலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!” Empty Re: கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!”

Post by sreemuky Sat Mar 08, 2014 5:05 pm

நாங்கள் பா எழுதினால் என்ன பரிசு தருவீர்கள் நண்பரே?

அன்புடன் ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!” Empty Re: கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!”

Post by ஜேக் Sat Mar 08, 2014 5:52 pm

இதோ இந்த பாமரனின் கவிதை:

கன்னாட் பிளேசில்

பறக்குது கொடியே

நட்டவர் யாரோ

அடிப்பேன் சல்யுட்

கொடுப்பீரா பரிசில்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!” Empty Re: கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum