Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உயில் சீராளன் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
உயில் சீராளன் கவிதைகள்
எப்போதும்
தனியாகவே இருக்கட்டும்
என்னைப்போல்
என் கல்லறையும்
வாழும்போது
தூரமாய்ப்போன
சொந்தங்கள் எதுவும்
இறந்தபின்
என்னருகில் வேண்டாம்
ஆதலால்
எப்போதும்
என் கல்லறை
தனியாகவே இருக்கட்டும்
அருகில் யாரையும்
புதைக்காதீர்கள்
என்றோ ஒருநாள்
இடிந்து விழுந்து
இன்னொரு உடலுக்காய்
என் கல்லறை
சிதைக்கப்படும் வரை
இவன் இறப்பும்
மர்மமாகவே இருக்கட்டும்
யார் மனதையும்
புண்படுத்தாமலே...!
தனியாகவே இருக்கட்டும்
என்னைப்போல்
என் கல்லறையும்
வாழும்போது
தூரமாய்ப்போன
சொந்தங்கள் எதுவும்
இறந்தபின்
என்னருகில் வேண்டாம்
ஆதலால்
எப்போதும்
என் கல்லறை
தனியாகவே இருக்கட்டும்
அருகில் யாரையும்
புதைக்காதீர்கள்
என்றோ ஒருநாள்
இடிந்து விழுந்து
இன்னொரு உடலுக்காய்
என் கல்லறை
சிதைக்கப்படும் வரை
இவன் இறப்பும்
மர்மமாகவே இருக்கட்டும்
யார் மனதையும்
புண்படுத்தாமலே...!
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: உயில் சீராளன் கவிதைகள்
ஒரு தத்துவம் படித்த ஞாபகம்:
"நாம் ஒருவரோடொருவர் பாலங்கள் கட்டுவதற்கு பதிலாக, சுவர்களை எழுப்பிக் கொண்டிருக்கிறோம்; அதனால்தான் நாம் தனிமைப்பட்டு விடுகிறோம்"
சொந்தங்கள் விலக காரணமென்ன? கண்டறிந்து பாலம் கட்ட வேண்டியதுதான். உறவுகளும், மனிதர்களும் இப்படித்தான். நாம்தான் அதற்கேற்றபடி உறவுகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தளவுக்கு மனம் புண் பட இடம் தரக்கூடாது.
கவிதையாக இதை பார்க்க என்னால் இயலவில்லை. எத்தனையோ பேர் இன்றும் இப்படித்தான் வாழ்வை எதிர்கொள்கின்றனர். இந்நிலை மாற மனம் மாற்றமடைவது மிக அவசியம்
"நாம் ஒருவரோடொருவர் பாலங்கள் கட்டுவதற்கு பதிலாக, சுவர்களை எழுப்பிக் கொண்டிருக்கிறோம்; அதனால்தான் நாம் தனிமைப்பட்டு விடுகிறோம்"
சொந்தங்கள் விலக காரணமென்ன? கண்டறிந்து பாலம் கட்ட வேண்டியதுதான். உறவுகளும், மனிதர்களும் இப்படித்தான். நாம்தான் அதற்கேற்றபடி உறவுகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தளவுக்கு மனம் புண் பட இடம் தரக்கூடாது.
கவிதையாக இதை பார்க்க என்னால் இயலவில்லை. எத்தனையோ பேர் இன்றும் இப்படித்தான் வாழ்வை எதிர்கொள்கின்றனர். இந்நிலை மாற மனம் மாற்றமடைவது மிக அவசியம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உயில் சீராளன் கவிதைகள்
ஜேக் wrote:ஒரு தத்துவம் படித்த ஞாபகம்:
"நாம் ஒருவரோடொருவர் பாலங்கள் கட்டுவதற்கு பதிலாக, சுவர்களை எழுப்பிக் கொண்டிருக்கிறோம்; அதனால்தான் நாம் தனிமைப்பட்டு விடுகிறோம்"
சொந்தங்கள் விலக காரணமென்ன? கண்டறிந்து பாலம் கட்ட வேண்டியதுதான். உறவுகளும், மனிதர்களும் இப்படித்தான். நாம்தான் அதற்கேற்றபடி உறவுகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தளவுக்கு மனம் புண் பட இடம் தரக்கூடாது.
கவிதையாக இதை பார்க்க என்னால் இயலவில்லை. எத்தனையோ பேர் இன்றும் இப்படித்தான் வாழ்வை எதிர்கொள்கின்றனர். இந்நிலை மாற மனம் மாற்றமடைவது மிக அவசியம்
அப்பாடி
ஜேக் என்ன ஒரு சிந்தனை இந்த கவிதை படித்தவுடன் மனதில்
ஏதோ சோகம் படிந்தது அதனாலேயே யாவருடனு்ம் பகிர நினைத்தேன்
அனைவருக்கும் நன்றி
kavinila- பண்பாளர்
- பதிவுகள் : 80
Similar topics
» தலைவரின் உயில்…
» சட்டம் உன் கையில்!: உயில்
» ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்
» ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‛திடுக்' தகவல்
» கவிதைகள் சில
» சட்டம் உன் கையில்!: உயில்
» ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்
» ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‛திடுக்' தகவல்
» கவிதைகள் சில
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|