Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
Page 1 of 1 • Share
வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
பாடல்: வெட்கமாய் இருக்குதடி
திரைப்படம்: பார் மகளே பார்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1963
–
வெட்கமாய் இருக்குதடி
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி
அக்கம் பக்கத்து வீட்டார் கொக்கரித்துச் சிரிக்க
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அக்கம் பக்கத்து வீட்டார் கொக்கரித்துச் சிரிக்க
ஆசை கொண்ட கதையை வாய் கூசாமல் பேசுகிறார்
நான் ஆசை கொண்ட கதையை வாய் கூசாமல் பேசுகிறார்
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி
சிந்தை குவிந்து சற்றே தியானித்தாலும் போதும்
சிந்தை குவிந்து சற்றே தியானித்தாலும் போதும்
திருப்பரங்கிரி பக்கம் திரும்பிப் பார்த்தாலும் போதும்
திருப்பரங்கிரி பக்கம் திரும்பிப் பார்த்தாலும் போதும்
கந்தா என்றாலும் போதும்
கந்தா என்றாலும் போதும் இந்தா என்றென் முன் வந்தே
கந்தா என்றாலும் போதும் இந்தா என்றென் முன் வந்தே
கருத்தைத் தொட்டிழுத்தவர் கையைத் தொட்டிழுகிறார்
கருத்தைத் தொட்டிழுத்தவர் கையைத் தொட்டிழுகிறார்
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி
-
————-
திரைப்படம்: பார் மகளே பார்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1963
–
வெட்கமாய் இருக்குதடி
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி
அக்கம் பக்கத்து வீட்டார் கொக்கரித்துச் சிரிக்க
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அக்கம் பக்கத்து வீட்டார் கொக்கரித்துச் சிரிக்க
ஆசை கொண்ட கதையை வாய் கூசாமல் பேசுகிறார்
நான் ஆசை கொண்ட கதையை வாய் கூசாமல் பேசுகிறார்
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி
சிந்தை குவிந்து சற்றே தியானித்தாலும் போதும்
சிந்தை குவிந்து சற்றே தியானித்தாலும் போதும்
திருப்பரங்கிரி பக்கம் திரும்பிப் பார்த்தாலும் போதும்
திருப்பரங்கிரி பக்கம் திரும்பிப் பார்த்தாலும் போதும்
கந்தா என்றாலும் போதும்
கந்தா என்றாலும் போதும் இந்தா என்றென் முன் வந்தே
கந்தா என்றாலும் போதும் இந்தா என்றென் முன் வந்தே
கருத்தைத் தொட்டிழுத்தவர் கையைத் தொட்டிழுகிறார்
கருத்தைத் தொட்டிழுத்தவர் கையைத் தொட்டிழுகிறார்
வெட்கமாய் இருக்குதடி தோழி இந்த
வேலவர் செய்திடும் வேலையில்லா வேலை
வெட்கமாய் இருக்குதடி
-
————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» நீ காற்று, நான் மரம்,- திரைப்பட பாடல் வரிகள்
» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» நீ காற்று, நான் மரம்,- திரைப்பட பாடல் வரிகள்
» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|