தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்திக்க வேண்டிய விஷயம்...!

View previous topic View next topic Go down

சிந்திக்க வேண்டிய விஷயம்...! Empty சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Post by ஸ்ரீராம் Sat Mar 15, 2014 10:30 am

சிந்திக்க வேண்டிய விஷயம்...! 1794606_702748536414370_1923236926_n

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2. ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3. ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4. ஒரு ஏக்கர் 'பிளாட்'டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...

அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.

அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.

சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன்வியர்வைக்கு முன் மண்டி இடும்...!

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிந்திக்க வேண்டிய விஷயம்...! Empty Re: சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Post by rammalar Sat Mar 15, 2014 10:34 am

இவன் வியர்வைக்கு முன் மண்டி இடும்...!
-
இப்படி சொன்ன காலம் மலையேறி விட்டது..!
-

வியர்வை சிந்தாமல் வேலை முடிக்க இயந்திரங்கள்
வந்து விட்டன...
-
தமிழ் நாட்டில் கடைகளில் கர்நாடகா பொன்னி அரிசி கொடுங்க
என்று கேட்டு வாங்குகின்றனர்...!
-
உலக மயமாக்கல் ஆன பின்னர், இங்கு விளையவில்லை
என்றால் அடுத்த நிமிடம் இறக்குமதி செய்யப்படும்..!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிந்திக்க வேண்டிய விஷயம்...! Empty Re: சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Post by ஸ்ரீராம் Sat Mar 15, 2014 11:34 am


வியர்வை சிந்தாமல் வேலை முடிக்க இயந்திரங்கள்
வந்து விட்டன...

சும்மாவா தருகிறார்கள். பணம் இருப்பவர்களிடம் மட்டும்தான்.

விரைவில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் தாண்டும்......
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிந்திக்க வேண்டிய விஷயம்...! Empty Re: சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Post by sreemuky Sat Mar 15, 2014 8:57 pm

பிளாட் போடறவனை தப்பு சொல்லாதீங்க. தண்ணி விடாமல் ஒருவன் விவசாயியை சாவ அடிக்கிறான் நாம அனுப்பிய ஆளோ பச்சை கிணற்றில் நின்று கொஞ்சம் கோஷம் போட்டுவிட்டு வெளிநடப்பு செய்கிறான். நதி நீர் இணைப்பு திட்டம் நூறாண்டு ஆகியும் கிடப்பில் இருக்கிறது. இதெல்லாம் கேட்க நமக்கு சக்தியும் இல்லை புத்தியும் இல்லை.

நோட்டை கொடுத்தாலும் மயங்காமல் நோட்டா பித்தானை உபயோகியுங்கள் நம் சந்ததியாவது நல்லா இருக்கட்டும்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

சிந்திக்க வேண்டிய விஷயம்...! Empty Re: சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Post by ஜேக் Sat Mar 15, 2014 9:27 pm

sreemuky wrote:

நோட்டை கொடுத்தாலும் மயங்காமல் நோட்டா பித்தானை உபயோகியுங்கள் நம் சந்ததியாவது நல்லா இருக்கட்டும்

இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை முகி. ஏனென்றால்... அதனால் எந்த பலனும் விளையப்போவதில்லை. எந்த அரசியல்வாதியும் திருந்தப் போவதில்லை. மாறப் போவதுமில்லை. ஏனென்றால்... காலம் அப்படி. நமது ஓட்டை நாம் ஏன் வீணாக்க வேண்டும்? செல்லாத ஓட்டும், இதுவும் ஒன்றுதான். இப்படி நோட்டா பொத்தானை அழுத்துவதினால், தவறான நபர் வெற்றி பெறவே உதவி செய்யும். மாறாக... இருப்பவர்களில் அதிகம் தவறிழைக்காதவர் யாரென பார்த்து, அதில் குறைவாக தவறிழைத்தவருக்கு நம் வாக்கை அளிப்பதால் ஓரளவு பயன் பெற இயலும். எனவே... யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற பொத்தானை அழுத்த - அவ்வளவு தூரம் போய் வெய்யிலில் காத்திருந்து வாக்களிக்க அவசியமில்லையே!! அதைவிட பயனுள்ள வேலையை அந்நேரத்தில் பார்க்கலாம் . எனவே, நோட்டா பொத்தானை உபயோகிப்பது சரியான ஜனநாயக கடமையாற்றாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. யோசியுங்கள். நம்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிற நமது பொன்னான வாக்கை வீணடிப்பானேன்!

நாம் ஒவ்வொருவரும் சரியாக ஜனநாயக கடமை ஆற்றுவோம். நம் இந்திய தேசம் நிச்சயம் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணப்படும் என்ற நம்பிக்கையோடே வாக்களிப்போம். கைதட்டல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிந்திக்க வேண்டிய விஷயம்...! Empty Re: சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Post by செந்தில் Sun Mar 16, 2014 2:16 pm

உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

 நண்பேன்டா 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிந்திக்க வேண்டிய விஷயம்...! Empty Re: சிந்திக்க வேண்டிய விஷயம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum