தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 2:50 pm

என் இதயத்தில் குடியிருப்பவளே
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 3:10 pm

கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 6:09 pm

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 17, 2014 6:23 pm

உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by முரளிராஜா Mon Mar 17, 2014 9:59 pm

கே இனியவன் wrote:கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
ஒ அப்பவே அடி வாங்க ஆரம்பிச்சுடுச்சா 

 நக்கல்  நக்கல்  சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 18, 2014 5:38 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 18, 2014 5:44 pm

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

------------------------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 18, 2014 5:53 pm

நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by sreemuky Tue Mar 18, 2014 9:57 pm

தலை ஒன்றோ இரண்டோ
காதல் என்றாலே வலிதான்
தலை வலிதான்
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 20, 2014 5:32 pm

முடியலை முடியலை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 7:16 pm

உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 7:23 pm

பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 7:31 pm

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!

------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 7:48 pm

நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 8:08 pm

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by ஸ்ரீராம் Mon Apr 07, 2014 12:15 pm

கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பர்
நலம்தானே?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by ரானுஜா Mon Apr 07, 2014 3:22 pm

சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 08, 2014 6:02 pm

நலம் நலம் நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 3:14 pm

வெறும் மூச்சை விட்டே
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 3:15 pm

நீ....என்ன சித்திர குப்தனில்
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 3:20 pm

உலகில் எல்லோருமே
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 3:24 pm

உயிரே...
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 09, 2014 3:30 pm

எனது கவிதைகள்...

அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 10:01 am

உன்னோடு பேசிய இரவு
மண்ணோடு மறையும் வரை
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 10:10 am

முகம் பார்த்து வருவது இல்லை காதல்
அகம் பார்த்து தான் காதல் வரும்
அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி  Empty Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum