Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
என் இதயத்தில் குடியிருப்பவளே
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
ஒ அப்பவே அடி வாங்க ஆரம்பிச்சுடுச்சாகே இனியவன் wrote:கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை
------------------------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை
------------------------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணா
நலம்தானே?
நலம்தானே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
வெறும் மூச்சை விட்டே
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
நீ....என்ன சித்திர குப்தனில்
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மகளா ..? ஏன் என்னை
சித்திர வதை செய்கிறாய் ..?
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உலகில் எல்லோருமே
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
பைத்திய காரர் தான்
காதலில் விழுந்து விடுவதால் ..!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உயிரே...
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
எனக்கு மரணமே இல்லை....
எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்...
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
எனது கவிதைகள்...
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
அடுத்த சில நொடியில்.....
பிறர் கவிதையாக வருகிறது....
பிரபல தளங்கள் கூட.....
போட்டோ வடிவில் தயாரித்து....
வெளியிடுகிறார்கள் - ஆனால்....
காலபோக்கில்
இனியவன் தங்கள்....
கவிதையை திருடினார் ....
என்று சொல்லாமல் ....
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
உன்னோடு பேசிய இரவு
மண்ணோடு மறையும் வரை
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
மண்ணோடு மறையும் வரை
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Re: உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
முகம் பார்த்து வருவது இல்லை காதல்
அகம் பார்த்து தான் காதல் வரும்
அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
அகம் பார்த்து தான் காதல் வரும்
அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!!
-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» என் உயிர் கவிதை...
» உன் உயிர் கவிதை
» இனியின் "உயிர் கவிதை "+ 05
» என் கவிதை உயிர் பெறுகிறது ..!!
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உன் உயிர் கவிதை
» இனியின் "உயிர் கவிதை "+ 05
» என் கவிதை உயிர் பெறுகிறது ..!!
» உயிர் நட்பு - உயிர் காதல்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|