Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முதுகு, கழுத்து வலி: மாத்திரைகள் இனி வேண்டாம்!
Page 1 of 1 • Share
முதுகு, கழுத்து வலி: மாத்திரைகள் இனி வேண்டாம்!
வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில், மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர். முதன் முறையாக, இவ் வலிகளுக்கு அறுவை சிகிச்சை எதுவுமின்றி, முதுகு மற்றும் கழுத்து மருத்துவமனை ஒன்று கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? முள்ளந்தண்டான 33 அடுக்குகளால் ஆன எலும்புகள், பின் கழுத்தின் அடிப்புறத்திலிருந்து இடுப்புக்கு மேல் வரை இணைக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு அசையக்கூடிய நமது உடலினைத் தாங்கிப் பிடித்துள்ளது. ஒவ்வொரு எலும்பும் வட்ட அமைப்பிலான தட்டு எலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. முதுமையினாலோ, கடுமையான உழைப்பினாலோ, தவறான முறையில் உடலை வளைப்பதனாலோ வட்டத் தட்டுகள் தம் இடத்திலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக வலி, மரத்துப் போதல் போன்ற தொல்லைகள் ஏற்படும். இதனால் வட்ட வடிவிலான தட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு, மூட்டுகளில் வலி உண்டாகி அவை நழுவவும் வாய்ப்பு உண்டு.
மூட்டு நழுவுதலை மருந்தினால் குணமாக்க முடியுமா? ஓரளவு பிஸியோதெரப்பி, ஓய்வு மற்றும் மருந்துகளை உட்கொள்ளுதல் மூலம் வலியைக் குறைக்க முடியும். ஆனால், இது போன்ற சிகிச்சைகளில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். நழுவிய மூட்டுகள் மீண்டும் பழைய இடங்களிலேயே சென்று சேரும் என்பதற்கு உத்தரவாதமில்லை. சில நேரங்களில் தட்டுகளில் கீறல் ஏற்பட்டு, கூழ் வெளியேறி, பசைத் தன்மையையும் இழக்க நேரிடும். வயது மூப்பின் அடிப்படையில் அவதிப்படுவோர்க்கு மருந்து, மாத்திரைகளால் குணமாக்க முடியாது.
தீர்வு என்ன? நரம்பின் மேலே அழுத்தக்கூடிய நழுவிய வட்டத்தட்டு எலும்புகளை மநஊஈஅ-வால் அங்கீகரிக்கப்பட்ட ஈதல9000 கருவியைக் கொண்டு சரி செய்ய முடியும். இந்த கருவியினால் மீண்டும் மீண்டும் பயிற்சி பெறும்போது வலிக் குறைந்து, முதுகெலும்பு சரியான நிலைக்கு வரும்.
நழுவிய மூட்டுகளை எத்தனை முறை சரி செய்ய வேண்டும்? வட்டத் தட்டு எலும்பில் உண்டான நோயினைப் பொருத்து 18 தடவைகள், குறைந்தபட்சம் ஒன்றரை மாதங்களுக்குச் செய்ய வேண்டும்.
வலி நிவாரணிகளாக மாத்திரைகள் கொடுக்கப்படுமா? ஊசி மருந்து உண்டா? மருத்துவமனையில் தங்க வேண்டுமா? இவை எதுவும் தேவையில்லை.
ஈதல9000 கருவி நிலையான மருத்துவமா? ஈ என்பது அழுத்தத்தைக் குறைப்பது, த முற்றிலுமாகக் குறைத்தல், ல என்பது பயிற்சி. ஆக, ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிஷம் மேற்சொன்ன கருவியைப் பயன்படுத்தினால், நோயாளிகள் குணமாகிவிடுவர். எதிர்காலத்திலும் எந்தத் தொல்லையும் இராது.
நன்றி -http://www.dinamani.com/health
முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? முள்ளந்தண்டான 33 அடுக்குகளால் ஆன எலும்புகள், பின் கழுத்தின் அடிப்புறத்திலிருந்து இடுப்புக்கு மேல் வரை இணைக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு அசையக்கூடிய நமது உடலினைத் தாங்கிப் பிடித்துள்ளது. ஒவ்வொரு எலும்பும் வட்ட அமைப்பிலான தட்டு எலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. முதுமையினாலோ, கடுமையான உழைப்பினாலோ, தவறான முறையில் உடலை வளைப்பதனாலோ வட்டத் தட்டுகள் தம் இடத்திலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக வலி, மரத்துப் போதல் போன்ற தொல்லைகள் ஏற்படும். இதனால் வட்ட வடிவிலான தட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு, மூட்டுகளில் வலி உண்டாகி அவை நழுவவும் வாய்ப்பு உண்டு.
மூட்டு நழுவுதலை மருந்தினால் குணமாக்க முடியுமா? ஓரளவு பிஸியோதெரப்பி, ஓய்வு மற்றும் மருந்துகளை உட்கொள்ளுதல் மூலம் வலியைக் குறைக்க முடியும். ஆனால், இது போன்ற சிகிச்சைகளில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். நழுவிய மூட்டுகள் மீண்டும் பழைய இடங்களிலேயே சென்று சேரும் என்பதற்கு உத்தரவாதமில்லை. சில நேரங்களில் தட்டுகளில் கீறல் ஏற்பட்டு, கூழ் வெளியேறி, பசைத் தன்மையையும் இழக்க நேரிடும். வயது மூப்பின் அடிப்படையில் அவதிப்படுவோர்க்கு மருந்து, மாத்திரைகளால் குணமாக்க முடியாது.
தீர்வு என்ன? நரம்பின் மேலே அழுத்தக்கூடிய நழுவிய வட்டத்தட்டு எலும்புகளை மநஊஈஅ-வால் அங்கீகரிக்கப்பட்ட ஈதல9000 கருவியைக் கொண்டு சரி செய்ய முடியும். இந்த கருவியினால் மீண்டும் மீண்டும் பயிற்சி பெறும்போது வலிக் குறைந்து, முதுகெலும்பு சரியான நிலைக்கு வரும்.
நழுவிய மூட்டுகளை எத்தனை முறை சரி செய்ய வேண்டும்? வட்டத் தட்டு எலும்பில் உண்டான நோயினைப் பொருத்து 18 தடவைகள், குறைந்தபட்சம் ஒன்றரை மாதங்களுக்குச் செய்ய வேண்டும்.
வலி நிவாரணிகளாக மாத்திரைகள் கொடுக்கப்படுமா? ஊசி மருந்து உண்டா? மருத்துவமனையில் தங்க வேண்டுமா? இவை எதுவும் தேவையில்லை.
ஈதல9000 கருவி நிலையான மருத்துவமா? ஈ என்பது அழுத்தத்தைக் குறைப்பது, த முற்றிலுமாகக் குறைத்தல், ல என்பது பயிற்சி. ஆக, ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிஷம் மேற்சொன்ன கருவியைப் பயன்படுத்தினால், நோயாளிகள் குணமாகிவிடுவர். எதிர்காலத்திலும் எந்தத் தொல்லையும் இராது.
நன்றி -http://www.dinamani.com/health
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முதுகு, கழுத்து வலி: மாத்திரைகள் இனி வேண்டாம்!
செந்தில் இந்த கருவி பற்றி மேலும் விவரங்கள் அளிக்க முடியுமா. எனக்கு slip disc இருக்கிறது.
Re: முதுகு, கழுத்து வலி: மாத்திரைகள் இனி வேண்டாம்!
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி செந்தில்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கழுத்து வலியா? அஜாக்கிரதை வேண்டாம்!
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்
» உயிரை எடுக்கும் மாத்திரைகள் தடையின்றி உலா
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்
» உயிரை எடுக்கும் மாத்திரைகள் தடையின்றி உலா
» வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|