Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாரதி கண்ட புதுமைப்பெண்
Page 1 of 1 • Share
பாரதி கண்ட புதுமைப்பெண்
ஆயிரங்கள் பல அளித்து-அவளின்
ஆரம்பக் கல்வியாம் ஆங்கிலோ இந்தியனில்
தாயும் தந்தையும் மம்மி டாடி ஆயினர்-அவள்
நாவிலும் சிந்தையிலும் தமிழ்த்தாய் ஓடிப் போயினள்
பதின்வயதிலே பருவம் அடைகிறாள்
புதிதாய்ப் பூத்த பூவாய் பொலிவு பெறுகிறாள்
கன்னி இவள் பள்ளியை முடித்து
கணிணியை அவள் கல்லூரியில் படித்து
அகவை இருபத்தொன்றிலே அவளுக்கு
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலையாம்
அழகூட்டும் பாரம்பரிய சேலையை விடுத்து
அங்கம் காட்டும் மேற்கத்திய ஆடையை உடுத்தி
நுனி நாக்கிலே ஆங்கிலம் பேச
மேனி எங்கும் வாசனைத் திரவியம் வீச
பேஸ்புக் அக்கவுண்டிலே சாட்டிங்கும்
பேஸியல் செய்துகொண்டு டேட்டிங்கும்
ஊர் சுற்றுவதற்கு ஒரு ஸ்கூட்டியும்
பீர் குடிப்பதற்கு ஒரு பார்ட்டியுமாய்
இரவு விடுதிகளில் இவர்கள் ஆடுவது ஆட்டம் மட்டுமா?-இல்லை
முதலிரவு செல்வதற்கான வெள்ளோட்டத்தையும் எட்டுமா?
கற்புக்கன்னியாய் கண்ணகி வாழ்ந்த எம்தமிழ்நாட்டில்
கணிணிக் கன்னிகளாய் கற்பை விற்கின்றனர் இண்டர்நெட்டில்-ஒருவேளை
பாரதி கனவுகண்ட புதுமைப்பெண்கள்
பாரே கதி என்றிருக்கும் இவர்கள்தானோ?.
ஆரம்பக் கல்வியாம் ஆங்கிலோ இந்தியனில்
தாயும் தந்தையும் மம்மி டாடி ஆயினர்-அவள்
நாவிலும் சிந்தையிலும் தமிழ்த்தாய் ஓடிப் போயினள்
பதின்வயதிலே பருவம் அடைகிறாள்
புதிதாய்ப் பூத்த பூவாய் பொலிவு பெறுகிறாள்
கன்னி இவள் பள்ளியை முடித்து
கணிணியை அவள் கல்லூரியில் படித்து
அகவை இருபத்தொன்றிலே அவளுக்கு
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலையாம்
அழகூட்டும் பாரம்பரிய சேலையை விடுத்து
அங்கம் காட்டும் மேற்கத்திய ஆடையை உடுத்தி
நுனி நாக்கிலே ஆங்கிலம் பேச
மேனி எங்கும் வாசனைத் திரவியம் வீச
பேஸ்புக் அக்கவுண்டிலே சாட்டிங்கும்
பேஸியல் செய்துகொண்டு டேட்டிங்கும்
ஊர் சுற்றுவதற்கு ஒரு ஸ்கூட்டியும்
பீர் குடிப்பதற்கு ஒரு பார்ட்டியுமாய்
இரவு விடுதிகளில் இவர்கள் ஆடுவது ஆட்டம் மட்டுமா?-இல்லை
முதலிரவு செல்வதற்கான வெள்ளோட்டத்தையும் எட்டுமா?
கற்புக்கன்னியாய் கண்ணகி வாழ்ந்த எம்தமிழ்நாட்டில்
கணிணிக் கன்னிகளாய் கற்பை விற்கின்றனர் இண்டர்நெட்டில்-ஒருவேளை
பாரதி கனவுகண்ட புதுமைப்பெண்கள்
பாரே கதி என்றிருக்கும் இவர்கள்தானோ?.
பால வீரா- புதியவர்
- பதிவுகள் : 17
Re: பாரதி கண்ட புதுமைப்பெண்
பாலவீரா..... நெத்தி அடி
மேற்கத்திய கலாசாரம் வாழ்கையை சீரழிக்கும்
இன்றைய இளம் பெண்கள் இதை உணர வேண்டும்.
மேற்கத்திய கலாசாரம் வாழ்கையை சீரழிக்கும்
இன்றைய இளம் பெண்கள் இதை உணர வேண்டும்.
Re: பாரதி கண்ட புதுமைப்பெண்
28 வயது இளைஞர் இன்றைய கலாசார சீரழிவை சாடுவது நம் மண்ணின் மணம் இன்னும் மாறவில்லை என்பதை காட்டுகிறது
Re: பாரதி கண்ட புதுமைப்பெண்
இக்கவிதையை பதிவேற்றம் செய்வதற்கு முன் எனக்கு சிறிது தயக்கம் இருந்தது.ஏனென்றால் பெண்களை குறை சொல்வதாக அமைந்திருப்பதால்.ஆனால் ஒரு பெண் இக்கவிதையைப் பாராட்டி பின்னூட்டம் இட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அதற்காக என் தோழி ஸ்ரீமுகி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.மேலும் அனைவரும் இந்தப் பெண்களே இப்படித்தான் என பொருள் கொள்ள வேண்டாம்.இப்படியும் சில பெண்கள் உள்ளனர் என்பதே ஆகும்.
பால வீரா- புதியவர்
- பதிவுகள் : 17
Re: பாரதி கண்ட புதுமைப்பெண்
பெண்கள் கண்ணியம் மிக்கவர்களாகவும்... நாட்டிற்குப் பெருமை சேர்ப்பவர்களாகவும் இன்று பெண்ணியம் மதிப்புக்குரியதாகவும் போற்றப்படும் சூழலிலும் பெண்களின் செயல்பாடுகளால் அவர்களின் புனிதம் கெட்டு வருகிறது என்பதும் உண்மையே.
சிறு குறைபாடுகளை முன்னிறுத்துவதுதான் படைப்புகளின் போக்கும் சிறப்பும்... அவர்களும் திருந்த வேண்டும் என்பதுதான் படைப்பாளியின் எண்ணம்...
கவிதைக்குப் பாராட்டுகள்...
சிறு குறைபாடுகளை முன்னிறுத்துவதுதான் படைப்புகளின் போக்கும் சிறப்பும்... அவர்களும் திருந்த வேண்டும் என்பதுதான் படைப்பாளியின் எண்ணம்...
கவிதைக்குப் பாராட்டுகள்...
Similar topics
» சோறு கண்ட இடம் சொர்க்கம், திண்ணை கண்ட இடம் தூக்கம் ...
» தமிழன் கண்ட முருகன்
» நான் கண்ட இறைவன் ....!!!
» கண்ட நாள் முதல் திரைப்படம்
» எனக்குள் ஒரு பாரதி..
» தமிழன் கண்ட முருகன்
» நான் கண்ட இறைவன் ....!!!
» கண்ட நாள் முதல் திரைப்படம்
» எனக்குள் ஒரு பாரதி..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|