தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏனென்றுதான் புரியலை?

View previous topic View next topic Go down

ஏனென்றுதான் புரியலை? Empty ஏனென்றுதான் புரியலை?

Post by முழுமுதலோன் Sat Mar 22, 2014 10:44 am

ஒரு அலுவகத்தில் 3 பேர் வேலைசெய்துக் கொண்டிருந்தார்கள்...

மூவரும் மதிய உணவை ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள்..

முதலாமன் டிபன் பாக்ஸில் இட்லி இருந்தது
இரண்டாமவன் பாக்ஸில் உப்புமா இருந்தது...
மூன்றாமவன் பாக்ஸில் சப்பாத்தி இருந்தது... 

ஒரு மாதமாக மூவரும் இட்லி, உப்புமா, சப்பாத்தியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்..

ஒரு மதியம், மூவரும் உணவருந்தும் பொழுது, முதலாமவன், ”சே....தினமும் இட்லி...தின்று சலித்துவிட்டது..இன்னும் ஒரு வாரம் தான் பார்ப்பேன்..டிபன் மாறவில்லைஎனில் நான் மாடியிலிருந்து குதித்துவிடப்போகிறேன்” என்றான்..

இரண்டாமவனும், “ஆமாம் தினம் இந்த உப்புமா சாப்பிட்டு, சாப்பிட்டு சலித்துவிட்டது, நானும் ஒரு வாரம் பார்க்கபோகிறேன்...டிபன் மாறவில்லைஎனில், நானும் குதித்துவிடப் போகிறேன்” என்றான்..

மூன்றாமவனும் அவ்வாரே கூறினான்...

அதன் படியே.. அவரவர் அவர்கள் மனைவிமார்களிடமும் கூறிவிட்டதாகப் அடுத்தநாள் உணவருந்தும் நேரம் பேசிக் கொண்டார்கள் மூவரும்...

ஒரு வாரம் கழித்து, ஒரு மதியம் முதலாமவன் டிபன் பாக்சைத் திறந்தான்...இட்லியே இருந்தது...மனம் வெறுத்து, மாடியிலிருந்து குதித்துவிட்டான்...

இரண்டாமவன் பாக்சைத் திறந்தான்...அதில் உப்புமாவே இருந்தது...அவனும் மனம் வெறுத்து குதித்துவிட்டான்...

மூன்றாமவன் பாக்சிலும் சப்பாத்தியே இருந்தது..அவன்,’அவர்கள் இருவருமே குதித்து விட்டார்கள்..நமக்கென்ன என்று அவனும் குதித்துவிட்டான்...

விவரம் அறிந்து மூவரின் மனைவிமார்களும், ஓடோடி வந்தார்கள்...

முதலாமவனின் மனைவி,” இவர் சொன்னதைச் செய்யவே மாட்டார்...அதனால் நான் கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேன்..இப்படி செய்துவிட்டாரே” என்று அழுதாள்..

இரண்டாமவனின் மனைவி,” இவர் மிகவும் பயந்த சுபாவம்...ஒரு கரப்பான்பூச்சிக்கே பயப்படுவார்...அவருக்கு குதிக்க தைரியம் இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன்” என்று அழுதாள்......

மூன்றாமவனின் மனைவி அவனையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்...அருகில் இருந்தவர்கள் கேட்டதற்கு, அவள்,” மற்ற இருவர் சரி...என் வீட்டில் சப்பாத்தி செய்பவரே அவர்தான்...தினமும் எனக்கு 4 கொடுத்துவிட்டு, அவரும் எடுத்துச் செல்வார்.. பிறகு அவர் ஏன் இப்படி செய்தார் என்று தான் புரிய வில்லை” என்றாள்...



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஏனென்றுதான் புரியலை? Empty Re: ஏனென்றுதான் புரியலை?

Post by sreemuky Sat Mar 22, 2014 6:33 pm

லூசு பசங்க. தங்களுக்குளே டிபனை மாற்றி சாப்பிட வேண்டியது தானே.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum