Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்
Page 1 of 1 • Share
இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்
இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் - வள்ளலார்
உனக்காக மட்டுமின்றி, உன்னைச் சுற்றி உள்ளோருக்காகவும் உலகம் முழுவதற்காகவும் பிரார்த்தனை செய்.
* உலகம் முழுவதும் பரவி நிற்கிறது உயிர். உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறான் இறைவன்.
* இயற்கையோடு இணைந்து வாழுங்கள். தண்ணீரில் நுளைந்தாடுங்கள். மலர்களின் மணத்தை நுகருங்கள். காற்றிடை கைவீசுங்கள். நிழலிலமர்ந்து இளைப்பாறுங்கள். அனைத்திலும் மகிழ்ச்சியுண்டு. அந்த மகிழ்ச்சியே உங்கள் உட லையும் உயிரையும் காப்பாற்றும் அமுதமாகும்.
* தேகம் அழியும்போது தேகத்தினுள் இருக்கின்ற ஆன்ம விளக்கமும் கடவுள் விளக்கமும் அழியாது. இதை உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தியால் அறிய வேண்டும்.
* சிவத்தின் திருவருளைப் பெற, நாம் பல பிறவிகளையும் தப்பி மேலான இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம். அனைத்து முயற்சியினாலும் அந்த அருளை அடைய வேண்டும்.
* இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது. இதனால் தான் மக்களிடம் துன்பமும், துயரமும், அழிவும் பெருகி வருகின்றன. இந்த வாழ்க்கை முறை மிகத் தவறானதாகும். இதை முதலில் அடியோடு மாற்றியாக வேண்டும்.
* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும், கடமையும்
முடிவடையாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் உவந்து முன்வரவேண்டும்.
* கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டு வரஇயலாது.
* உங்கள் அறிவுக் கண்களைத் திறவுங்கள். வேதாகம மக்களின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். எந்தக் காரணத்திற்காக இவை எழுதப்பட்டதோ அந்தக் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் எதைச்செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக் கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும்நல்லதாய்இருக்கவேண்டும்.
* இந்த உலகிலேயே மிகவும் கொடுமையானது பசி. பசிப்பிணி உடனடியாகக் காப்பாற்றப்பட வேண்டும். இந்த பசித்தீயை அணைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் ..
முகநூல்
உனக்காக மட்டுமின்றி, உன்னைச் சுற்றி உள்ளோருக்காகவும் உலகம் முழுவதற்காகவும் பிரார்த்தனை செய்.
* உலகம் முழுவதும் பரவி நிற்கிறது உயிர். உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறான் இறைவன்.
* இயற்கையோடு இணைந்து வாழுங்கள். தண்ணீரில் நுளைந்தாடுங்கள். மலர்களின் மணத்தை நுகருங்கள். காற்றிடை கைவீசுங்கள். நிழலிலமர்ந்து இளைப்பாறுங்கள். அனைத்திலும் மகிழ்ச்சியுண்டு. அந்த மகிழ்ச்சியே உங்கள் உட லையும் உயிரையும் காப்பாற்றும் அமுதமாகும்.
* தேகம் அழியும்போது தேகத்தினுள் இருக்கின்ற ஆன்ம விளக்கமும் கடவுள் விளக்கமும் அழியாது. இதை உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தியால் அறிய வேண்டும்.
* சிவத்தின் திருவருளைப் பெற, நாம் பல பிறவிகளையும் தப்பி மேலான இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம். அனைத்து முயற்சியினாலும் அந்த அருளை அடைய வேண்டும்.
* இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது. இதனால் தான் மக்களிடம் துன்பமும், துயரமும், அழிவும் பெருகி வருகின்றன. இந்த வாழ்க்கை முறை மிகத் தவறானதாகும். இதை முதலில் அடியோடு மாற்றியாக வேண்டும்.
* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும், கடமையும்
முடிவடையாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் உவந்து முன்வரவேண்டும்.
* கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டு வரஇயலாது.
* உங்கள் அறிவுக் கண்களைத் திறவுங்கள். வேதாகம மக்களின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். எந்தக் காரணத்திற்காக இவை எழுதப்பட்டதோ அந்தக் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் எதைச்செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக் கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும்நல்லதாய்இருக்கவேண்டும்.
* இந்த உலகிலேயே மிகவும் கொடுமையானது பசி. பசிப்பிணி உடனடியாகக் காப்பாற்றப்பட வேண்டும். இந்த பசித்தீயை அணைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் ..
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்
வள்ளலாரின் வாழ்க்கை வளக்கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்
நல்லதொரு கருத்து. பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|