Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்க மட்டும்
Page 1 of 1 • Share
சிரிக்க மட்டும்
காதலித்து திருமணம் செய்த அந்த இளஞ்
ஜோடிகள் கடற்கரையில்
அமர்ந்து இயற்கையை ரசித்து காற்று வாங்கி கொண்டிருந்தார்க
ள். மெதுவாகத் தன் காதல்
மனைவியை மடியில் சாய்த்து அவளின்
தலை முடியைக் கோதி விட்ட கணவன்
கிசுகிசுப்பாய் அவளிடம் கேட்டான்.
"அன்பே! இந்த உலகத்தில்
எனக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷம் நீ.
உனக்காக நான் எதையும் செய்யத் தயங்க
மாட்டேன். எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் நாம் கணவன் மனைவியாக
இருப்போம்."
கணவனின் பேச்சில்
கிறங்கி அவனை அணைத்து முத்தமிட்டாள்.
அவளின்
கரங்களை விலக்கி தொடர்ந்து பேசினான்.
"ஒருவேளை நான் திடீரென
இறந்து விட்டால்....... நீ மறுமணம்
செய்து கொள்வாயா?"
அவன் சொல்லி முடிக்கும் முன் அவனின்
வாயைக் கரங்களால் பொத்தினாள்.
கண்கள் நீரைக் கோர்த்தன. உடைந்த
குரலில் சொன்னாள்.
"ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?
உங்களுக்கு ஒன்றும் ஆகாது.
ஒருவேளை அப்படி ஏதும் நடந்தால் நான்
மறுமணம் செய்து கொள்ள மாட்டேன்.
என் தங்கையுடன்
சேர்ந்து வாழ்ந்து காலத்தைக்
கழித்து விடுவேன்."
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்
துடைத்தவள் கணவனிடம் திடீரெனக்
கேட்டாள்.
"அத்தான் இப்படியும் நடக்கலாமே!
ஒருவேளை நான் இறந்து போனால்
நீங்கள் மறுமணம்
செய்து கொள்வீர்களா?"
தீயை மிதித்தவன் போல்
துள்ளி எழுந்தான் கணவன். அவனின்
உடல் நடுங்கியது. சில நிமிடங்கள்
தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு நிதானமாகச் சொன்னான்.
"டார்லிங் என்னை இவ்வளவு மட்டமாக
எடை போட்டு விட்டாயே! கண்டிப்பாக
மறுமணம் செய்து கொள்ள மாட்டேன்.
நானும் உன்னைப் போலவே உன்
தங்கையுடன்
சேர்ந்து வாழ்ந்து காலத்தைக்
கழித்து விடுவேன்..."
ஜோடிகள் கடற்கரையில்
அமர்ந்து இயற்கையை ரசித்து காற்று வாங்கி கொண்டிருந்தார்க
ள். மெதுவாகத் தன் காதல்
மனைவியை மடியில் சாய்த்து அவளின்
தலை முடியைக் கோதி விட்ட கணவன்
கிசுகிசுப்பாய் அவளிடம் கேட்டான்.
"அன்பே! இந்த உலகத்தில்
எனக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷம் நீ.
உனக்காக நான் எதையும் செய்யத் தயங்க
மாட்டேன். எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் நாம் கணவன் மனைவியாக
இருப்போம்."
கணவனின் பேச்சில்
கிறங்கி அவனை அணைத்து முத்தமிட்டாள்.
அவளின்
கரங்களை விலக்கி தொடர்ந்து பேசினான்.
"ஒருவேளை நான் திடீரென
இறந்து விட்டால்....... நீ மறுமணம்
செய்து கொள்வாயா?"
அவன் சொல்லி முடிக்கும் முன் அவனின்
வாயைக் கரங்களால் பொத்தினாள்.
கண்கள் நீரைக் கோர்த்தன. உடைந்த
குரலில் சொன்னாள்.
"ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?
உங்களுக்கு ஒன்றும் ஆகாது.
ஒருவேளை அப்படி ஏதும் நடந்தால் நான்
மறுமணம் செய்து கொள்ள மாட்டேன்.
என் தங்கையுடன்
சேர்ந்து வாழ்ந்து காலத்தைக்
கழித்து விடுவேன்."
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்
துடைத்தவள் கணவனிடம் திடீரெனக்
கேட்டாள்.
"அத்தான் இப்படியும் நடக்கலாமே!
ஒருவேளை நான் இறந்து போனால்
நீங்கள் மறுமணம்
செய்து கொள்வீர்களா?"
தீயை மிதித்தவன் போல்
துள்ளி எழுந்தான் கணவன். அவனின்
உடல் நடுங்கியது. சில நிமிடங்கள்
தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு நிதானமாகச் சொன்னான்.
"டார்லிங் என்னை இவ்வளவு மட்டமாக
எடை போட்டு விட்டாயே! கண்டிப்பாக
மறுமணம் செய்து கொள்ள மாட்டேன்.
நானும் உன்னைப் போலவே உன்
தங்கையுடன்
சேர்ந்து வாழ்ந்து காலத்தைக்
கழித்து விடுவேன்..."
karthik71- புதியவர்
- பதிவுகள் : 44
Similar topics
» சிரிக்க மட்டும்!!!
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும்
» சிரிக்க மட்டும்..
» சிரிக்க மட்டும் :-
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும்
» சிரிக்க மட்டும்..
» சிரிக்க மட்டும் :-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|