Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தோல்வியில் இருந்து மீள...
Page 1 of 1 • Share
தோல்வியில் இருந்து மீள...
பொதுவாக தோல்வி என்பது எல்லா வயதினரும் சந்திக்கும் ஒரு துக்கமான விஷயமாகும். ஆனால், இதில் இளம் வயதில், பெண்கள் சந்திக்கும் காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்பது சிலரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது.
காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்ற இரண்டையும் இங்கே ஒரு சேர பார்க்கலாம்.
அதாவது, காதலிக்கும் நபர் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது ஏற்படும் துக்கம் தாங்கிக் கொள்ள இயலாததுதான். ஆனால், அதில் இருந்து வெளியே வந்து, அதனைத் தாண்டியும் உலகம் உள்ளது என்று வாழ்ந்து காட்டி பலரும் நிரூபித்திருக்கிறார்கள்.
வாழ்க்கையில் நம் துணை என்று மிகவும் நம்பிய ஒருவர் நம்மை கைவிடும் போது, வாழ்க்கையே இருண்டு போனதாக எண்ணி, அதற்குள்ளே சுற்றி சுற்றி வராமல், அதில் இருந்து வெளியே வரும் வழியைத்தான் ஒருவர் தேட வேண்டும்.
அதற்காக அழாமல், ஆறுதல் தேடாமல், அதனை உள்ளத்தில் வைத்து மறைத்து, பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கையோடு இருப்பதாகத் தோன்றி நடிக்க வேண்டாம்.
உங்களுக்கு எந்த வகையில் உங்களது துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் அதனை வெளிப்படுத்துங்கள். அழுங்கள், தோழியிடம் கூறி ஆறுதல் தேடுங்கள், உரிய நபரை திட்டுங்கள்.. ஏதேனும் ஒரு வகையில் உங்களது துக்கத்தை வெளியே கொட்டிவிடுங்கள்.
பிறகு நம்மைப் பிரிந்து சென்றவரை மறக்க வேண்டும் என்றால், அவரது நினைவை ஏற்படுத்தும் பொருட்களை தூக்கி எறியுங்கள்.
வாழ்க்கையே அவர் தான் என்று எண்ணியிருந்த நாட்களை நினைப்பதை விட்டுவிட்டு, வாழ்க்கையில் புதிதாக என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைத்துப் பாருங்கள்.
காதலால் அல்லது திருமணத்தால் நீங்கள் விட்டப் பணியை அல்லது படிப்பை மீண்டும் தொடர முடியுமா என்பதை பற்றி யோசியுங்கள்.
பார்ப்பவர்களிடம் எல்லாம் பழைய சம்பவத்தைப் பற்றி பேசி மீண்டும் மீண்டும் அந்த சோகத்துக்குள் மூழ்க வேண்டாம்.
எப்போதும் யாருடனாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தனியாக இருப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள்.
உங்களை விட்டுச் சென்றவர் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்று வைராக்கியம் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் அடைந்த தோல்வியே, உங்களது வெற்றிக்கான அடையாளமாக இருக்குமாறு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்களுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, அதனை வெற்றியாக மாற்றுங்கள்.
எந்த தோல்வியும் இறுதியல்ல.. ஒரு முற்றுப் புள்ளி அருகே அடுத்தடுத்து புள்ளிகளை வைக்கும் போது அதுவே தொடர்ச்சியாகிறது. அதை நினைவில் கொள்ளுங்கள்.
By Vanisri Sivakumar
dinamani
காதல் தோல்வி அல்லது திருமண முறிவு என்ற இரண்டையும் இங்கே ஒரு சேர பார்க்கலாம்.
அதாவது, காதலிக்கும் நபர் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது ஏற்படும் துக்கம் தாங்கிக் கொள்ள இயலாததுதான். ஆனால், அதில் இருந்து வெளியே வந்து, அதனைத் தாண்டியும் உலகம் உள்ளது என்று வாழ்ந்து காட்டி பலரும் நிரூபித்திருக்கிறார்கள்.
வாழ்க்கையில் நம் துணை என்று மிகவும் நம்பிய ஒருவர் நம்மை கைவிடும் போது, வாழ்க்கையே இருண்டு போனதாக எண்ணி, அதற்குள்ளே சுற்றி சுற்றி வராமல், அதில் இருந்து வெளியே வரும் வழியைத்தான் ஒருவர் தேட வேண்டும்.
அதற்காக அழாமல், ஆறுதல் தேடாமல், அதனை உள்ளத்தில் வைத்து மறைத்து, பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கையோடு இருப்பதாகத் தோன்றி நடிக்க வேண்டாம்.
உங்களுக்கு எந்த வகையில் உங்களது துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் அதனை வெளிப்படுத்துங்கள். அழுங்கள், தோழியிடம் கூறி ஆறுதல் தேடுங்கள், உரிய நபரை திட்டுங்கள்.. ஏதேனும் ஒரு வகையில் உங்களது துக்கத்தை வெளியே கொட்டிவிடுங்கள்.
பிறகு நம்மைப் பிரிந்து சென்றவரை மறக்க வேண்டும் என்றால், அவரது நினைவை ஏற்படுத்தும் பொருட்களை தூக்கி எறியுங்கள்.
வாழ்க்கையே அவர் தான் என்று எண்ணியிருந்த நாட்களை நினைப்பதை விட்டுவிட்டு, வாழ்க்கையில் புதிதாக என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைத்துப் பாருங்கள்.
காதலால் அல்லது திருமணத்தால் நீங்கள் விட்டப் பணியை அல்லது படிப்பை மீண்டும் தொடர முடியுமா என்பதை பற்றி யோசியுங்கள்.
பார்ப்பவர்களிடம் எல்லாம் பழைய சம்பவத்தைப் பற்றி பேசி மீண்டும் மீண்டும் அந்த சோகத்துக்குள் மூழ்க வேண்டாம்.
எப்போதும் யாருடனாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தனியாக இருப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள்.
உங்களை விட்டுச் சென்றவர் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்று வைராக்கியம் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் அடைந்த தோல்வியே, உங்களது வெற்றிக்கான அடையாளமாக இருக்குமாறு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்களுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, அதனை வெற்றியாக மாற்றுங்கள்.
எந்த தோல்வியும் இறுதியல்ல.. ஒரு முற்றுப் புள்ளி அருகே அடுத்தடுத்து புள்ளிகளை வைக்கும் போது அதுவே தொடர்ச்சியாகிறது. அதை நினைவில் கொள்ளுங்கள்.
By Vanisri Sivakumar
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தோல்வியில் இருந்து மீள...
மிக நல்லதொரு தன்னம்பிக்கை கட்டுரை அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கழிவுப்பொருட்களில் இருந்து மருந்துகள்
» காகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
» பூனையில் இருந்து புலி
» வைக்கோலில் இருந்து எத்தனால்
» தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?
» காகத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
» பூனையில் இருந்து புலி
» வைக்கோலில் இருந்து எத்தனால்
» தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|