தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை

View previous topic View next topic Go down

ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை Empty ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை

Post by நாஞ்சில் குமார் Mon Apr 07, 2014 9:17 pm

ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை

பக்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துகிறோம். நிறைய பணம் செலவழித்து, அபிஷேகங்கள் செய்து இறைவனை வழிபட்டால்தான் நமக்கு அருள் கிடைக்கும் என்பதில்லை. பக்தியுடன், தன் வீட்டிலேயே பூஜைக்குரிய மலரை அர்ப்பணித்து, தன் இஷ்ட தெய்வத்தை அர்ச்சித்தலே மிகச்சிறந்ததாகும்.

ஒரு நாளே வாழ்ந்து, வாடிடும் மலரை இறைவனுக்கு ஒரு வேளை அர்ச்சித்தால்போதும். வாழ்நாள் முழுவதும் நம்மை வாடாமல் வைத்திருப்பான் பேரன்புடைய இறைவன். ஓர் ஆண் எத்தனை புண்ணியங்கள் செய்தாலும், தன் பத்தினியை வருந்தச் செய்தால், அப்புண்ணியங்கள் எல்லாமே வீண்தான். வயதான பிறகும்கூட ஆண்கள் தனக்கு மட்டும் வயதாகிவிட்டது. ஆனால் மனைவி வழக்கம்போல் தனக்கு எல்லா பணிவிடைகளுமே செய்ய வேண்டும் என்று கருதாமல், மனைவிக்கும் வயதாகிறது என்று நினைவில் கொண்டு, மனைவியைக் கஷ்டப்படுத்தக்கூடாது.

நிதி மற்றும் நாணயம் பற்றிய நுணுக்கங்களை, இரண்டாயிரம் ஸ்லோகங்களில் கூறும் “அர்த்த சாஸ்திரம்’ நூல் கூட, மன அமைதிக்கும், சுகத்துக்கும் வழி சொல்லவில்லை. பெரியவர்களும், அறநூல்களும் கூறியுள்ள தர்மங்களைக் கடைப்பிடித்து மட்டுமே அவற்றைப் பெறலாம் என்று சொல்கிறது.

மனிதர்கள் வாயில்லா ஜீவன்களை வதைத்து, தாயிடமிருந்து பிரித்துக் கொடுமைப்படுத்துவது பெரும்பாவச் செயலாகும். ராமர் காட்டிற்கு செல்லும்போது, அவரைப் பிரிந்து வாடிய தசரதர், “நான் முற்பிறவியில் பிராணிகளையும், பறவைகளையும், மனிதர்களையும் அவரவர் தாயிடமிருந்து பிரித்துப் பாவம் செய்ததால்தான், இப்பிறவியில் என் மகனைப் பிரிந்து வாடுகிறேன்’ எனக் கதறி கண்ணீர் விடுகிறார்.
ஒருவர் புதியதாய் வீடு கட்டியபோது, விளையாட்டாய் தோட்டத்தில் பதித்த தென்னங்கன்று, அவருடைய உழைப்பும், கவனிப்பும் இல்லாமலேயே தானே வளர்ந்து தென்னை மரமாக இளநீரையும், தேங்காயையும் கொடுத்து, அவருக்கு நல்ல பலனை அளிக்கிறது. அதுபோலவே நாம் செய்யும் நல்ல செயல்கள் தொடர்ந்து மறுபிறப்பிலும் வந்து பெரிய பலன்களை எந்த முயற்சியும் இல்லாமலே கொடுக்கிறது.

கெளசல்யை ராமனுடன் காட்டுக்குச் செல்லும் சீதையிடம், ராமன் காட்டில் துன்பப்படும்போது, உடனிருந்து அவன் எந்தவிதத்திலும் அவமானப்படாதபடி நன்கு கவனித்துக்கொள்ளல் வேண்டும் என்று அறிவுரை சொன்னாள். அதற்கு சீதை,”"ஒரு பெண்னுக்கு கணவன்தான் பெருமையளிப்பவன். என்னதான் தங்கத்தால் வீணை செய்தாலும், அதிலிருக்கும் செப்புக் கம்பிதான் நல்ல நாதத்துக்கு அஸ்திவாரம் ஆகிறது. எவ்வளவு அழகு செய்யப்பட்டாலும் தேருக்கு அதன் மரச்சக்கரமே மிக முக்கியமாகிறது. ஆகவே என் கணவரை நான் தெய்வமாகக் கொண்டாடுவேன்” என்கிறாள். இதைக் கேட்ட கெளசல்யை மனம் நெகிழ்ந்து போகிறாள். இந்தச் சம்பவத்தை வால்மீகி மிக அழகாக வர்ணித்துள்ளார்.


நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum