Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்லதொரு குடும்பம்..,
Page 1 of 1 • Share
நல்லதொரு குடும்பம்..,
குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ எளிய வழிமுறைகள் சில
1.
நேர்மையாய் இருப்பது ! வாழ்க்கையில் மிகவும் தேவை.அந்த நேர்மை நம்பிக்கையாய் மாறும் போது, வாழ்க்கையும் இனிமையானதாக மாற ஆரம்பித்து
விடும். மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே உங்கள் துணையிடம் மென்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி போல உங்கள் வார்த்தைகள் அமைந்து விட்டால் ,மன கசப்பிற்கு இடமே இல்லை. இயல்பாகவேஎல்லாவிடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது தோழன் அல்லது தோழியுடன் பேசிக் கொண்டிருப்பது போல இருவருமே உணர ஆரம்பித்து விடுவீர்கள் .
2.
நீங்கள் இருவருமே வேலைக்குப் போகின்றவராக இருந்தால் குடும்பத்தினருக்கு முடிந்தவரை நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அப்படி
சேர்ந்து இருக்கும் போது சந்தோசமாய் பேசிக் கொள்ளுங்கள். அல்லது ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்தபடி சற்று காலற நடவுங்கள்.
3.
உங்கள் துணை தொழில் ரீதியாக புதிய துறையில் செல்லும்போது அதை சந்தோசமான மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும்கூட வாழ்வை சந்தோசமாக்கி விடும்.
4.
கணவன் மனைவி இருவருமே சேர்ந்து சிரியுங்கள்.சேர்ந்து நிறையப்
பேசுங்கள்.அதே போல் ஒருவரின் துயரத்தில் மற்றொருவரும் பங்கெடுங்கள். இப்படி செய்யும் போது உங்களை அறியாமலே ஒருவித அன்னியோன்னியம் ஏற்பட்டு விடும் .
5.
ஒருவர் பேசுவதை மற்றொருவர் காது கொடுத்துக் கேளுங்கள். அதே
போல ஏதாவது ஒரு விடயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டால் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதியாக சென்று விடுங்கள். ஏனெனில் வீண் வார்த்தைகள் உறவுகளைச் சிதைத்து விடும்.
6.
உங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படாதீர்கள். நீங்களும் கூட சில விடயங்களை விட்டுக்கொடுக்க முன்வாருங்கள். இப்போது உங்களை பற்றிய உங்கள் துணையின் அபிப்பிராயம் உயரும்.
7.
ஒருவரின் சுதந்திரத்தில் இன்னொருவர் அனாவசியமாக தலையிடுவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள் .அதிக தலையீடு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி விடும் .
8.
குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் போது ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விட்டுவிட்டு பிரச்சனைக்கான தீர்வுகளை தேட முற்படுங்கள். தீர்வுகள் வந்து விட்டால் குடும்பத்தில் அமைதி கிட்டும்.
9.
ஒரு நாளில் ஒரு பொழுதேனும் குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள்.
10.
உங்கள் மனது அதிக உற்சாகமாக இருக்கும் நாட்களில் உதாரணமாக
திருமண நாள், பிறந்தநாள் போன்ற நாட்களில் உங்கள் துணைவரின் அல்லது
துணைவியின் விருப்பத்திற்கு ஏற்ற அன்பளிப்புகளை கொடுங்கள்.. இதை விட
அருமையான சந்தோசம் வேறென்ன இருக்க முடியும்.?
http://www.no1tamilchat.com/
1.
நேர்மையாய் இருப்பது ! வாழ்க்கையில் மிகவும் தேவை.அந்த நேர்மை நம்பிக்கையாய் மாறும் போது, வாழ்க்கையும் இனிமையானதாக மாற ஆரம்பித்து
விடும். மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே உங்கள் துணையிடம் மென்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி போல உங்கள் வார்த்தைகள் அமைந்து விட்டால் ,மன கசப்பிற்கு இடமே இல்லை. இயல்பாகவேஎல்லாவிடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது தோழன் அல்லது தோழியுடன் பேசிக் கொண்டிருப்பது போல இருவருமே உணர ஆரம்பித்து விடுவீர்கள் .
2.
நீங்கள் இருவருமே வேலைக்குப் போகின்றவராக இருந்தால் குடும்பத்தினருக்கு முடிந்தவரை நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அப்படி
சேர்ந்து இருக்கும் போது சந்தோசமாய் பேசிக் கொள்ளுங்கள். அல்லது ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்தபடி சற்று காலற நடவுங்கள்.
3.
உங்கள் துணை தொழில் ரீதியாக புதிய துறையில் செல்லும்போது அதை சந்தோசமான மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும்கூட வாழ்வை சந்தோசமாக்கி விடும்.
4.
கணவன் மனைவி இருவருமே சேர்ந்து சிரியுங்கள்.சேர்ந்து நிறையப்
பேசுங்கள்.அதே போல் ஒருவரின் துயரத்தில் மற்றொருவரும் பங்கெடுங்கள். இப்படி செய்யும் போது உங்களை அறியாமலே ஒருவித அன்னியோன்னியம் ஏற்பட்டு விடும் .
5.
ஒருவர் பேசுவதை மற்றொருவர் காது கொடுத்துக் கேளுங்கள். அதே
போல ஏதாவது ஒரு விடயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டால் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதியாக சென்று விடுங்கள். ஏனெனில் வீண் வார்த்தைகள் உறவுகளைச் சிதைத்து விடும்.
6.
உங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படாதீர்கள். நீங்களும் கூட சில விடயங்களை விட்டுக்கொடுக்க முன்வாருங்கள். இப்போது உங்களை பற்றிய உங்கள் துணையின் அபிப்பிராயம் உயரும்.
7.
ஒருவரின் சுதந்திரத்தில் இன்னொருவர் அனாவசியமாக தலையிடுவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள் .அதிக தலையீடு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி விடும் .
8.
குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் போது ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விட்டுவிட்டு பிரச்சனைக்கான தீர்வுகளை தேட முற்படுங்கள். தீர்வுகள் வந்து விட்டால் குடும்பத்தில் அமைதி கிட்டும்.
9.
ஒரு நாளில் ஒரு பொழுதேனும் குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள்.
10.
உங்கள் மனது அதிக உற்சாகமாக இருக்கும் நாட்களில் உதாரணமாக
திருமண நாள், பிறந்தநாள் போன்ற நாட்களில் உங்கள் துணைவரின் அல்லது
துணைவியின் விருப்பத்திற்கு ஏற்ற அன்பளிப்புகளை கொடுங்கள்.. இதை விட
அருமையான சந்தோசம் வேறென்ன இருக்க முடியும்.?
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நல்லதொரு குடும்பம்...
» ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்
» கூட்டுக் குடும்பம் VS தனிக் குடும்பம்
» ஆரோக்கியமான குடும்பம்
» பாசம் நிறைந்த குடும்பம்
» ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்
» கூட்டுக் குடும்பம் VS தனிக் குடும்பம்
» ஆரோக்கியமான குடும்பம்
» பாசம் நிறைந்த குடும்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|