Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறையையும் நிறையாக பாருங்கள்
Page 1 of 1 • Share
குறையையும் நிறையாக பாருங்கள்
குறையையும் நிறையாக பாருங்கள்
பேசும் திறனற்ற பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு ஒரு போதகர் சென்றிருந்தார். அந்த வகுப்பறையிலுள்ள கரும் பலகையில் யாரோ ""என்னைப் பேசவும் கேட்கவும் கூடியவனாகவும், உங்களைப் பேசவும் கேட்கவும் கூடாதவர்களாகவும் கடவுள் ஏன் படைத்தார்?'' என்று எழுதி வைத்திருந்தார்கள். இந்தக் கேள்வி அந்த வகுப்பறைக்குள் நுழைந்த போதகருக்கும், பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தேவஊழியர் அந்தக் கேள்விக்குரிய பதில் ஏதும் பேசாமல், ஏதோ சில விஷயங்களைப் பற்றிப் பேசினார். அவர் பேசியதில் அவருக்கே திருப்தியில்லை. அக்கேள்வியின் பதிலை தங்களுக்கு சொல்வார் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிறுவன் எழுந்தான். அவனது உதடுகள் ஏதோ பேசத்துடித்தன. கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. துரிதமாக கரும் பலகையின் அருகில் வந்து சாக்பீசை எடுத்து, ""கர்த்தாவே, உம்முடைய பார்வைக்கு யாவும் நலமாயிருக்கிறது,' என்று எழுதினான். என்ன ஆச்சரியமான பதில்! அதாவது, "கடவுளின் பார்வைக்கு எல்லாமே நலமாய் தான் இருக்கிறது. அவர் பேசுபவர்கள், பேசாதவர்கள், பார்வையற்றவர்கள், பார்வையற்றவர்கள் எல்லாரையும் படைத்திருக்கிறார். எல்லாரையுமே ஒன்று போலத்தான் பார்க்கிறார்' என்ற பொருள்பட இந்தப் பதில் அமைந்திருந்தது. ஆண்டவர் மீது எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தால், தனக்கு தரப்பட்ட, பேசும் திறனற்ற தன்மையையும் கூட ஆண்டவரால் அளிக்கப்பட்ட பரிசாக ஒருவன் கருதமுடியும்! ஆம்...வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்க வேண்டுமென நாம் விருப்பப்படுகிறோம். அவ்வாறு நடக்கும் போது ஆண்டவரை வாழ்த்துகிறோம். திடீரென சிறு குறைபாடு ஏற்பட்டு விட்டால் கூட அவரைக் கடிந்து கொள்கிறோம். இந்தப் போக்கைத் தவிர்க்க வேண்டும். நமக்கு தரப்பட்ட குறைகளையும் கூட நிறையாகவே பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்.
பேசும் திறனற்ற பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு ஒரு போதகர் சென்றிருந்தார். அந்த வகுப்பறையிலுள்ள கரும் பலகையில் யாரோ ""என்னைப் பேசவும் கேட்கவும் கூடியவனாகவும், உங்களைப் பேசவும் கேட்கவும் கூடாதவர்களாகவும் கடவுள் ஏன் படைத்தார்?'' என்று எழுதி வைத்திருந்தார்கள். இந்தக் கேள்வி அந்த வகுப்பறைக்குள் நுழைந்த போதகருக்கும், பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தேவஊழியர் அந்தக் கேள்விக்குரிய பதில் ஏதும் பேசாமல், ஏதோ சில விஷயங்களைப் பற்றிப் பேசினார். அவர் பேசியதில் அவருக்கே திருப்தியில்லை. அக்கேள்வியின் பதிலை தங்களுக்கு சொல்வார் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிறுவன் எழுந்தான். அவனது உதடுகள் ஏதோ பேசத்துடித்தன. கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. துரிதமாக கரும் பலகையின் அருகில் வந்து சாக்பீசை எடுத்து, ""கர்த்தாவே, உம்முடைய பார்வைக்கு யாவும் நலமாயிருக்கிறது,' என்று எழுதினான். என்ன ஆச்சரியமான பதில்! அதாவது, "கடவுளின் பார்வைக்கு எல்லாமே நலமாய் தான் இருக்கிறது. அவர் பேசுபவர்கள், பேசாதவர்கள், பார்வையற்றவர்கள், பார்வையற்றவர்கள் எல்லாரையும் படைத்திருக்கிறார். எல்லாரையுமே ஒன்று போலத்தான் பார்க்கிறார்' என்ற பொருள்பட இந்தப் பதில் அமைந்திருந்தது. ஆண்டவர் மீது எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தால், தனக்கு தரப்பட்ட, பேசும் திறனற்ற தன்மையையும் கூட ஆண்டவரால் அளிக்கப்பட்ட பரிசாக ஒருவன் கருதமுடியும்! ஆம்...வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்க வேண்டுமென நாம் விருப்பப்படுகிறோம். அவ்வாறு நடக்கும் போது ஆண்டவரை வாழ்த்துகிறோம். திடீரென சிறு குறைபாடு ஏற்பட்டு விட்டால் கூட அவரைக் கடிந்து கொள்கிறோம். இந்தப் போக்கைத் தவிர்க்க வேண்டும். நமக்கு தரப்பட்ட குறைகளையும் கூட நிறையாகவே பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குறையையும் நிறையாக பாருங்கள்
உண்மைதான் தனக்குரிய குறையில் இறைவன் ஏதோ நன்மை வைத்திருக்கிறான் என்ற எண்ணம் எல்லாருக்கும் வரவேண்டும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குறையையும் நிறையாக்கலாம்!
» குறையையும் நிறையாக்கலாம்!
» குறையையும் நிறையாக்கலாம்!
» இதை பாருங்கள்...
» இதை தவிர்க்க பாருங்கள்
» குறையையும் நிறையாக்கலாம்!
» குறையையும் நிறையாக்கலாம்!
» இதை பாருங்கள்...
» இதை தவிர்க்க பாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|