Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நகம் கடித்தல்
Page 1 of 1 • Share
நகம் கடித்தல்
நகம் கடித்தல்
இது ஒரு நோயல்ல. பழக்கத்தில் வருவது. பொறுமை இல்லாமல் இருந்தாலோ, பொழுதுபோகாமல் இருந்தாலோ நகம் கடிப்பார்கள். இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் பாதிக்கும்.
நகத்தைக் கடிப்பதால் நகம் மொட்டையாகி கோணலாகி அழகிழந்து காணப்படும். நகம் ஒழுங்கில்லாமல் இருந்தாலும், அதைச் சரி செய்துவிடலாம் என்று சிலர் நகம் கடிப்பார்கள். கட்டை விரல் நகத்தைக் கடிப்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். வேறு சிலர் பத்து நகங்களையும் பார்த்துப் பார்த்துக் கடிப்பார்கள். ஆண்களைவிட பெண்களே அதிகம் நகம் கடிப்பார்கள்.
நகம் கடிப்பவர்களுக்கு நகம் கடிக்காமல் இருக்க சில ஆலோசனைகள் இங்கே -
• நகம் கடிப்பதை வெறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
•கண்ணாடி முன் நின்று நகம் கடிக்கும்போது உங்கள் முகபாவங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றன என்று பாருங்கள்.
•ஒவ்வொரு நாளும் நகம் கடிப்பது எங்கே, எப்போது, எப்படி, யாருடன் இருக்கும்போது நடக்கிறது என்பதைக் குறித்து வைத்து அவற்றைத் தவிர்க்க முயலுங்கள்.
•நகத்தை ஒட்ட நறுக்கி விடுங்கள்.
•நகம் கடிக்க எண்ணம் வரும்போது கைகளுக்கு வேறு வேலை கொடுங்கள்.
•எலுமிச்சம்பழச் சாறு, மிளகுத் தண்ணீர், வேப்பெண்ணெய் இவற்றில் ஒன்றில் கைவிரல்களை நனைத்து வையுங்கள்.
•கையுறை அணிந்து கொள்ளுங்கள்.
•கைவிரல்களில் மோதிரம் அணிந்து அதனைப் பிறர் பார்க்கும் வண்ணம் கைகளை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்.
•பார்ப்பவர்கள் மோதிரத்தை மட்டும் பார்க்காமல் விரல் நகத்தையும் பார்ப்பார்கள் என்ற பயமிருக்கும்.
By -கோ.பக்கிரிசாமி,, திருத்துறைப்பூண்டி.
dhinamani
இது ஒரு நோயல்ல. பழக்கத்தில் வருவது. பொறுமை இல்லாமல் இருந்தாலோ, பொழுதுபோகாமல் இருந்தாலோ நகம் கடிப்பார்கள். இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் பாதிக்கும்.
நகத்தைக் கடிப்பதால் நகம் மொட்டையாகி கோணலாகி அழகிழந்து காணப்படும். நகம் ஒழுங்கில்லாமல் இருந்தாலும், அதைச் சரி செய்துவிடலாம் என்று சிலர் நகம் கடிப்பார்கள். கட்டை விரல் நகத்தைக் கடிப்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். வேறு சிலர் பத்து நகங்களையும் பார்த்துப் பார்த்துக் கடிப்பார்கள். ஆண்களைவிட பெண்களே அதிகம் நகம் கடிப்பார்கள்.
நகம் கடிப்பவர்களுக்கு நகம் கடிக்காமல் இருக்க சில ஆலோசனைகள் இங்கே -
• நகம் கடிப்பதை வெறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
•கண்ணாடி முன் நின்று நகம் கடிக்கும்போது உங்கள் முகபாவங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றன என்று பாருங்கள்.
•ஒவ்வொரு நாளும் நகம் கடிப்பது எங்கே, எப்போது, எப்படி, யாருடன் இருக்கும்போது நடக்கிறது என்பதைக் குறித்து வைத்து அவற்றைத் தவிர்க்க முயலுங்கள்.
•நகத்தை ஒட்ட நறுக்கி விடுங்கள்.
•நகம் கடிக்க எண்ணம் வரும்போது கைகளுக்கு வேறு வேலை கொடுங்கள்.
•எலுமிச்சம்பழச் சாறு, மிளகுத் தண்ணீர், வேப்பெண்ணெய் இவற்றில் ஒன்றில் கைவிரல்களை நனைத்து வையுங்கள்.
•கையுறை அணிந்து கொள்ளுங்கள்.
•கைவிரல்களில் மோதிரம் அணிந்து அதனைப் பிறர் பார்க்கும் வண்ணம் கைகளை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்.
•பார்ப்பவர்கள் மோதிரத்தை மட்டும் பார்க்காமல் விரல் நகத்தையும் பார்ப்பார்கள் என்ற பயமிருக்கும்.
By -கோ.பக்கிரிசாமி,, திருத்துறைப்பூண்டி.
dhinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நகம் கடிப்பது மனநிலை பாதிப்பு?
» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
» உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’
» வளர்வது தெரியாது.... வளர்ந்தது தெரியும்.... நகம் போன்றது நட்பு...!
» நகம் போன்றது நட்பு...!--வளர்வது தெரியாது வளர்ந்தது தெரியும்
» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
» உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’
» வளர்வது தெரியாது.... வளர்ந்தது தெரியும்.... நகம் போன்றது நட்பு...!
» நகம் போன்றது நட்பு...!--வளர்வது தெரியாது வளர்ந்தது தெரியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|