Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எடையை குறைக்க எட்டே வழிகள்
Page 1 of 1 • Share
எடையை குறைக்க எட்டே வழிகள்
காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்களா,
அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)
காபி அல்லது டீயில்
எழுமிச்சை சாறு பிழிந்து
அருந்தலாம். பால் சேர்த்து அருந்த
விரும்புபவர்கள் பாலை, 3-4
முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின்
பயன்படுத்துவது நல்லது.
நம் அன்றாட வேலைகளை செய்யவும்
உடல் உறுப்புகள் இயங்கவும்
நமக்கு சக்தி தேவைப்படுகிறது.
இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின்
வாயிலாக கிடைக்கிறது. நாம்
உட்கொள்ளும் உணவு, உடல்
செலவிடும் சக்தியை காட்டிலும்
அதிகமாகும் போது, உடல்
அதை கொழுப்பாக
மாற்றி சேமித்து வைக்கிறது.
இவ்வாறு இந்த
சேமிப்பு ஆண்டுக்கணக்கில்
அதிகரித்துக்
கொண்டே போகும்போது, உடல்
எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக்
கொண்டே செல்லும். இதுவே, உடல்
எடை கூடுவதன் முதல் காரணம்.
மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன்
காரணங்களால் உடல் எடையும்,
பருமனும் அதிகரிக்கின்றன.
கீழே தரப்பட்டுள்ள
வழிமுறைகளை பின்பற்றி நடந்தால்,
குறைந்தது, மாதம்,
நான்கு கிலோ எடை குறைவது மிக
உறுதி.
தினசரி கடைபிடிக்க வேண்டய
உணவு முறைகள்:
1. காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர்
தண்ணீர் பருக வேண்டும்.
2. குறைந்தது, 35 நிமிடம் உடற்
பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங்,
சைக்கிளிங், ஸ்கிப்பிங்
போன்றவையோ அல்லது இதர
பயிற்சிகளோ செய்யவும்.
3. அப்போத தயாரித்த வெண்
பூசணிச்
சாறு அல்லது வாழைத்தண்டு சாறு
ஒரு டம்ளர் குடிக்கவும்.காபி,டீ
அருந்தும் பழக்கமுடையவர்கள்,
அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)
4. காபி அல்லது டீயில்
எலுமிச்சை சாறு பிழிந்து
அருந்தலாம்பால் சேர்த்து அருந்த
விரும்புபவர்கள்
பாலை,3-4முறை காய்ச்சி ஆடை
நீக்கிய பின்
பயன்படுத்துவது நல்லது. முடிந்த
வரை சர்ககரையைத்
தவிர்ப்பது நல்லது.
5. காலை சிற்றுண்டி (8.00 - 9.00
மணிக்குள்): வெண்ணெய எடுத்த
மோர் - 1 டம்ளர், அதனுடன்
கொய்யா (சிறியது),
பாலாடை கட்டடி அல்லது வெண்ணெய்
தடவாத இரண்டு (4 துண்டு)
வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச்
அல்லது இட்லி இரண்டு.
6. மதிய உணவு (12.00 - 1.00
மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும்
ஒரு வகை கீரையும், 2
கரண்டி நீர்சத்து அதிகமுள்ள
காய்கறிகள் (வெண்பூசணி,
புடலங்காய்)
பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல்
கூட்டு, ஒரு கரண்டி சாம்பார்,
ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய்
சேர்க்காத
இரண்டு கோதுமை சப்பாத்தி,
ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த
தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.
7. இரவு உணவு (7.00 - 8.00
மணிக்குள்): வேக வைத்த
காய்கறிகள் மூன்று கப்
அல்லது சூப்,
பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது
பைன் ஆப்பிள் (6 துண்டு)
அல்லது கொய்யா 3 துண்டு.
8. பகலில் உறங்குவதை தவிர்ததல்
நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள்
மற்றும் நொறுக்குத்
தீனிகளை தவிர்ககவும். உப்புள்ள
ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ்,
உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும்.
இரவில் உண்ட பின் குறுநடை செய்த
பிறகு உறங்க செல்லவும்.
'இளைத்தவனுக்கு எள்ளு,
கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற
பழமொழிக்கு ஏற்ப காலையில்
கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.
http://rajramshivaa.blogspot.in/
அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)
காபி அல்லது டீயில்
எழுமிச்சை சாறு பிழிந்து
அருந்தலாம். பால் சேர்த்து அருந்த
விரும்புபவர்கள் பாலை, 3-4
முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின்
பயன்படுத்துவது நல்லது.
நம் அன்றாட வேலைகளை செய்யவும்
உடல் உறுப்புகள் இயங்கவும்
நமக்கு சக்தி தேவைப்படுகிறது.
இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின்
வாயிலாக கிடைக்கிறது. நாம்
உட்கொள்ளும் உணவு, உடல்
செலவிடும் சக்தியை காட்டிலும்
அதிகமாகும் போது, உடல்
அதை கொழுப்பாக
மாற்றி சேமித்து வைக்கிறது.
இவ்வாறு இந்த
சேமிப்பு ஆண்டுக்கணக்கில்
அதிகரித்துக்
கொண்டே போகும்போது, உடல்
எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக்
கொண்டே செல்லும். இதுவே, உடல்
எடை கூடுவதன் முதல் காரணம்.
மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன்
காரணங்களால் உடல் எடையும்,
பருமனும் அதிகரிக்கின்றன.
கீழே தரப்பட்டுள்ள
வழிமுறைகளை பின்பற்றி நடந்தால்,
குறைந்தது, மாதம்,
நான்கு கிலோ எடை குறைவது மிக
உறுதி.
தினசரி கடைபிடிக்க வேண்டய
உணவு முறைகள்:
1. காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர்
தண்ணீர் பருக வேண்டும்.
2. குறைந்தது, 35 நிமிடம் உடற்
பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங்,
சைக்கிளிங், ஸ்கிப்பிங்
போன்றவையோ அல்லது இதர
பயிற்சிகளோ செய்யவும்.
3. அப்போத தயாரித்த வெண்
பூசணிச்
சாறு அல்லது வாழைத்தண்டு சாறு
ஒரு டம்ளர் குடிக்கவும்.காபி,டீ
அருந்தும் பழக்கமுடையவர்கள்,
அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)
4. காபி அல்லது டீயில்
எலுமிச்சை சாறு பிழிந்து
அருந்தலாம்பால் சேர்த்து அருந்த
விரும்புபவர்கள்
பாலை,3-4முறை காய்ச்சி ஆடை
நீக்கிய பின்
பயன்படுத்துவது நல்லது. முடிந்த
வரை சர்ககரையைத்
தவிர்ப்பது நல்லது.
5. காலை சிற்றுண்டி (8.00 - 9.00
மணிக்குள்): வெண்ணெய எடுத்த
மோர் - 1 டம்ளர், அதனுடன்
கொய்யா (சிறியது),
பாலாடை கட்டடி அல்லது வெண்ணெய்
தடவாத இரண்டு (4 துண்டு)
வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச்
அல்லது இட்லி இரண்டு.
6. மதிய உணவு (12.00 - 1.00
மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும்
ஒரு வகை கீரையும், 2
கரண்டி நீர்சத்து அதிகமுள்ள
காய்கறிகள் (வெண்பூசணி,
புடலங்காய்)
பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல்
கூட்டு, ஒரு கரண்டி சாம்பார்,
ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய்
சேர்க்காத
இரண்டு கோதுமை சப்பாத்தி,
ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த
தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.
7. இரவு உணவு (7.00 - 8.00
மணிக்குள்): வேக வைத்த
காய்கறிகள் மூன்று கப்
அல்லது சூப்,
பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது
பைன் ஆப்பிள் (6 துண்டு)
அல்லது கொய்யா 3 துண்டு.
8. பகலில் உறங்குவதை தவிர்ததல்
நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள்
மற்றும் நொறுக்குத்
தீனிகளை தவிர்ககவும். உப்புள்ள
ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ்,
உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும்.
இரவில் உண்ட பின் குறுநடை செய்த
பிறகு உறங்க செல்லவும்.
'இளைத்தவனுக்கு எள்ளு,
கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற
பழமொழிக்கு ஏற்ப காலையில்
கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.
http://rajramshivaa.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எடையை குறைக்க எட்டே வழிகள்
உணவில் விழிப்புணர்வு தேவை என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: எடையை குறைக்க எட்டே வழிகள்
நல்ல ஆலோசனைகள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» எடையை குறைக்க எட்டே வழிகள்!
» உடல் எடையை குறைக்க சில வழிகள்! ஆண்களுக்கு மட்டும்..!
» டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்
» எடையை குறைக்க
» உடல் எடையை குறைக்க
» உடல் எடையை குறைக்க சில வழிகள்! ஆண்களுக்கு மட்டும்..!
» டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்
» எடையை குறைக்க
» உடல் எடையை குறைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|