Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அடுத்த மாதம் சச்சின் ஓய்வு பெற திட்டம்
Page 1 of 1 • Share
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஓய்வு பெறுவது பற்றி
அடுத்த மாதம் சச்சின் ஓய்வு பெற திட்டம்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாமா என்பது குறித்து, அடுத்த மாதம் சச்சின் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறார். இதுவரை 190 டெஸ்ட் (15,533 ரன்கள், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன்கள், 49 சதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் மொத்தம் 100 சதம் அடித்து சாதித்துள்ளார்.
சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்சிலும் "போல்டானார்'. இதையடுத்து, சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதுகுறித்து சச்சின் கூறியது:
எனக்கு இப்போது, 39 வயதாகி விட்டது. இன்னும் அதிக நாட்கள் கிரிக்கெட் விளையாட முடியும் என்று என்று நினைக்கவில்லை. ஆனாலும், எனது மனம் மற்றும் உடல் ஒத்துழைப்பை பொறுத்து, ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்.
இத்தனை வயது வரை நான் விளையாடுவேன் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேநேரம், அணிக்கு தேவையானதை என்னால் எப்போது வழங்க முடியாமல் போகிறதோ, அப்போதே, போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து யோசிக்க துவங்கிவிடுவேன்.
கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றதை மறக்க முடியாது. கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது பெருமைப்படத்தக்க விஷயம். என்னால் எப்போது சரியாக விளையாட முடியவில்லையோ, அன்று கிரிக்கெட்டை நிறுத்தி விடுவேன்.
நேரம் வரவில்லை:
எந்த ஒரு விஷயத்திலும் எனது மனம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தான் நடந்து வருகிறேன். துவக்கத்தில் இருந்தே இப்படித்தான். இதை நான் பின்பற்றாமல் இருந்திருந்தால், உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற 22 ஆண்டுகள் காத்திருக்க முடியாது.
தற்போது, எனது ஓய்வு விஷயமும் இதயம் சொல்கிறபடி தான் நடக்கும். இதற்கான தேவை இப்போது வரவில்லை. அடுத்த மாதம் இங்கிலாந்து தொடர் நடக்கும் போது, ஓய்வு குறித்து முடிவு செய்வேன்.
இயற்கை தான்:
மூன்று முறை இயல்பாக "போல்டாகி' விட்டேன். அதேநேரம், 25 வயதில் இப்படி நடந்திருந்தால் யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். இப்போது 39 வயது என்பதால் தான் இப்படி கேட்கின்றனர்.
இது இயற்கை தான். மொத்தத்தில், "அவுட்' ஆனது "அவுட்' தான். அடுத்து வரும் போட்டிகளில், எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று தான் திட்டமிட்டு வருகிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
கும்ளே விருப்பம்
கும்ளே கூறுகையில்,"" எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும், ஓய்வு பெறுவது என்பது கடினமானது. சச்சின் இதுகுறித்து பேசத் துவங்கியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் இவர் இல்லாத இந்திய அணியை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அணியில் சச்சின் தொடர விரும்புகிறேன்,'' என்றார்.
நன்றி www.tamilsportsnews.blogspot.in
உறவுகள் மறவாமல் ஓட்டுப்போடுங்கள்.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறார். இதுவரை 190 டெஸ்ட் (15,533 ரன்கள், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன்கள், 49 சதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் மொத்தம் 100 சதம் அடித்து சாதித்துள்ளார்.
சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்சிலும் "போல்டானார்'. இதையடுத்து, சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதுகுறித்து சச்சின் கூறியது:
எனக்கு இப்போது, 39 வயதாகி விட்டது. இன்னும் அதிக நாட்கள் கிரிக்கெட் விளையாட முடியும் என்று என்று நினைக்கவில்லை. ஆனாலும், எனது மனம் மற்றும் உடல் ஒத்துழைப்பை பொறுத்து, ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்.
இத்தனை வயது வரை நான் விளையாடுவேன் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேநேரம், அணிக்கு தேவையானதை என்னால் எப்போது வழங்க முடியாமல் போகிறதோ, அப்போதே, போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து யோசிக்க துவங்கிவிடுவேன்.
கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றதை மறக்க முடியாது. கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது பெருமைப்படத்தக்க விஷயம். என்னால் எப்போது சரியாக விளையாட முடியவில்லையோ, அன்று கிரிக்கெட்டை நிறுத்தி விடுவேன்.
நேரம் வரவில்லை:
எந்த ஒரு விஷயத்திலும் எனது மனம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தான் நடந்து வருகிறேன். துவக்கத்தில் இருந்தே இப்படித்தான். இதை நான் பின்பற்றாமல் இருந்திருந்தால், உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற 22 ஆண்டுகள் காத்திருக்க முடியாது.
தற்போது, எனது ஓய்வு விஷயமும் இதயம் சொல்கிறபடி தான் நடக்கும். இதற்கான தேவை இப்போது வரவில்லை. அடுத்த மாதம் இங்கிலாந்து தொடர் நடக்கும் போது, ஓய்வு குறித்து முடிவு செய்வேன்.
இயற்கை தான்:
மூன்று முறை இயல்பாக "போல்டாகி' விட்டேன். அதேநேரம், 25 வயதில் இப்படி நடந்திருந்தால் யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். இப்போது 39 வயது என்பதால் தான் இப்படி கேட்கின்றனர்.
இது இயற்கை தான். மொத்தத்தில், "அவுட்' ஆனது "அவுட்' தான். அடுத்து வரும் போட்டிகளில், எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று தான் திட்டமிட்டு வருகிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
கும்ளே விருப்பம்
கும்ளே கூறுகையில்,"" எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும், ஓய்வு பெறுவது என்பது கடினமானது. சச்சின் இதுகுறித்து பேசத் துவங்கியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் இவர் இல்லாத இந்திய அணியை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அணியில் சச்சின் தொடர விரும்புகிறேன்,'' என்றார்.
நன்றி www.tamilsportsnews.blogspot.in
உறவுகள் மறவாமல் ஓட்டுப்போடுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அடுத்த மாதம் சச்சின் ஓய்வு பெற திட்டம்
சச்சின் அணியில் இருந்து விலகுவார் என்றால் இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு அது பெரும் சோகம் தான்
Re: அடுத்த மாதம் சச்சின் ஓய்வு பெற திட்டம்
சச்சின் சிறந்த வீரர் தான் அவரை ஓய்வு பெற வற்புறுத்துவது அழகல்ல ரசிகர்களுக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு
» அடுத்த மார்ச் மாதம் திரையில் பார்க்கலாம்... ரசிகர்கள் உற்சாகம்
» சச்சின் ஒரு சகாப்தம் ...
» கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்
» ஓர் அன்னையின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
» அடுத்த மார்ச் மாதம் திரையில் பார்க்கலாம்... ரசிகர்கள் உற்சாகம்
» சச்சின் ஒரு சகாப்தம் ...
» கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்
» ஓர் அன்னையின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|