Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா ?
Page 1 of 1 • Share
நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா ?
மற்றவர்கள் நம்மை எப்படி எடை போடுகிறார்களோ, அதைப்போலவே நாமும் நம்மை எடை போட்டால், நம் திறமையை வெளிக்கொண்டு வர முடியுமா! நம் ஆற்றல்களை பற்றி அடுத்தவன் சொல்லும் அபிப்ராயங்களை நினைத்துக் கொண்டிருந்தால் சிறிதேனும் முன்செல்ல முடியுமா! பயனற்றவன், வீணானவன் என்று புறக்கணிக்கப் படுகிறவர்கள் அதை வெறியாக, வைராக்கியமாக வைத்துக் கொண்டால் நாளை எதாவது ஒரு கதவு அவனுக்காக திறக்கப்படுவது நிச்சயம்
ஒருமுறை புறக்கணிக்கப்பட்டால் இனி போதும், இந்த ஓவியமோ, விளையாட்டோ, கவிதையோ முதல் முறையே நிராகரிக்க பட்டு விட்டது இனி போதும் இது நமக்கு ஆகாது என்று ஓரங்கட்டினால் அங்கேயே உங்கள் திறமைகளெல்லாம் செத்துவிடும். எத்தனை முறை விழுந்தாலும் எழுந்திருப்பேன் என்ற உறுதி வேண்டும். சிறு தோல்விகளையோ, அவமானங்களையோ தாங்கிகொள்ள முடியாமல் ஓடி ஒளிகிறவர்கள் என்றும் தன்னை தாழ்வாக நினைத்து பல விஷயங்களை கோட்டை விட்டுக் கொண்டே இருப்பார்.
ஒரு சிறு துணிவு இல்லாமையினால் பல வாய்ப்புகளை நாம் இழந்து விடுகிறோம், துணிவில்லாமல் கோட்டை விட்ட விஷயங்களை நினைத்து பாருங்கள், அதில் சிறு துணிவு மட்டும் இருந்திருந்தால், எதையும் இழந்திருக்க மாட்டீர்கள். ஒரு விஷயத்தை செய்ய துவங்கும் வரையிலும் அதை செய்வதற்கான துணிவோ, ஆர்வமோ வருவதில்லை செய்ய துவங்கிய பிறகுதான் இவளவு நாட்களாக இது ஏன் தோன்றவில்லை என்று நினைப்பீர்கள். ஆக சிறு துணிவு இல்லாமையினாலே பலர் புறக்கணிக்கப்பட்ட அதே இடத்தில் இன்னும் கிடக்கிறார்கள்
யாரும் நம்மை, நம்பிக்கையோடு, தைரியமூட்டி வாழ்த்தி அனுப்ப வேண்டிய அவசியமில்லை, அதைவிடவும் வலிகளையும், அடிகளையும், அவமானங்களையும் சுமந்து சென்றே நம்மால் ஜெயிக்க முடியும். துன்பங்கள் வருவதனால்தான் இன்பங்களை முழுமையாக அனுபவிக்க முடிகிறது, புறம்பே தள்ளப்படுவதாலே வெற்றி இலக்கை அழுத்தமாக பிடித்துக் கொள்ள முடியும். ஆரம்பமே வாழ்த்தும், வரவேற்புமாக இருந்தால் பல சூட்சுமங்களை தெரிந்து கொள்ள தவறி விடுவோம்.
ஒட்டு மொத்த மனிதர்களும் உங்களை புறக்கணித்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரே ஒரு மனிதர் மட்டும் உங்களை புறக்கணிக்காமலிருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம், அந்த ஒரே ஒரு மனிதர் நீங்களேதான். எத்தனை பேர் அணிவகுத்து வந்து புறக்கணித்தாலும், இறுதி வரையிலும் உங்களை நீங்கள் புறக்கணியாதிருங்கள், ஒட்டு மொத்த மனிதர்களும் ஒருநாள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்.
http://www.no1tamilchat.com/
ஒருமுறை புறக்கணிக்கப்பட்டால் இனி போதும், இந்த ஓவியமோ, விளையாட்டோ, கவிதையோ முதல் முறையே நிராகரிக்க பட்டு விட்டது இனி போதும் இது நமக்கு ஆகாது என்று ஓரங்கட்டினால் அங்கேயே உங்கள் திறமைகளெல்லாம் செத்துவிடும். எத்தனை முறை விழுந்தாலும் எழுந்திருப்பேன் என்ற உறுதி வேண்டும். சிறு தோல்விகளையோ, அவமானங்களையோ தாங்கிகொள்ள முடியாமல் ஓடி ஒளிகிறவர்கள் என்றும் தன்னை தாழ்வாக நினைத்து பல விஷயங்களை கோட்டை விட்டுக் கொண்டே இருப்பார்.
ஒரு சிறு துணிவு இல்லாமையினால் பல வாய்ப்புகளை நாம் இழந்து விடுகிறோம், துணிவில்லாமல் கோட்டை விட்ட விஷயங்களை நினைத்து பாருங்கள், அதில் சிறு துணிவு மட்டும் இருந்திருந்தால், எதையும் இழந்திருக்க மாட்டீர்கள். ஒரு விஷயத்தை செய்ய துவங்கும் வரையிலும் அதை செய்வதற்கான துணிவோ, ஆர்வமோ வருவதில்லை செய்ய துவங்கிய பிறகுதான் இவளவு நாட்களாக இது ஏன் தோன்றவில்லை என்று நினைப்பீர்கள். ஆக சிறு துணிவு இல்லாமையினாலே பலர் புறக்கணிக்கப்பட்ட அதே இடத்தில் இன்னும் கிடக்கிறார்கள்
யாரும் நம்மை, நம்பிக்கையோடு, தைரியமூட்டி வாழ்த்தி அனுப்ப வேண்டிய அவசியமில்லை, அதைவிடவும் வலிகளையும், அடிகளையும், அவமானங்களையும் சுமந்து சென்றே நம்மால் ஜெயிக்க முடியும். துன்பங்கள் வருவதனால்தான் இன்பங்களை முழுமையாக அனுபவிக்க முடிகிறது, புறம்பே தள்ளப்படுவதாலே வெற்றி இலக்கை அழுத்தமாக பிடித்துக் கொள்ள முடியும். ஆரம்பமே வாழ்த்தும், வரவேற்புமாக இருந்தால் பல சூட்சுமங்களை தெரிந்து கொள்ள தவறி விடுவோம்.
ஒட்டு மொத்த மனிதர்களும் உங்களை புறக்கணித்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரே ஒரு மனிதர் மட்டும் உங்களை புறக்கணிக்காமலிருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம், அந்த ஒரே ஒரு மனிதர் நீங்களேதான். எத்தனை பேர் அணிவகுத்து வந்து புறக்கணித்தாலும், இறுதி வரையிலும் உங்களை நீங்கள் புறக்கணியாதிருங்கள், ஒட்டு மொத்த மனிதர்களும் ஒருநாள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்.
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா ?
முன்னேற்றத்தை தடுக்கும் மூன்று காரணிகளாகக் கருதப்படுவது "திறமையின்மை, தன்னம்பிக்கையின்மை, அச்சம்". முன்னேறத்துடிப்பவர்களுக்கான அரிய பகிர்வு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நீங்கள் கருப்பாக ? நீங்கள் தான் ஆரோக்கியமானவர்!
» நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா?
» நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா ??
» நீங்கள் அதிர்ஷ்டசாலியா ???
» 20 வருடத்தில் – நீங்கள்…!
» நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா?
» நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா ??
» நீங்கள் அதிர்ஷ்டசாலியா ???
» 20 வருடத்தில் – நீங்கள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|