Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழகான வாழ்க்கை
Page 1 of 1 • Share
அழகான வாழ்க்கை
அழகான வாழ்க்கை
யாருக்கு உண்டு
அகம் தூய்மையானால் மட்டும்
பேரானந்தம் உண்டு
பொய்யிலே கவி எழுதி
மெய்யிலே பொய் கலந்தால்
வலித்திடும் வாழ்க்கை என்றும்
யுகம் தோறும் வேதனை உண்டு
சுகம் வாழ வலிகள் தான் தடையாய் இன்று
எதை தேடி ஆறிடும் மனம்
நல் அன்பினில் கலந்திட்டால்
சுகந்தமாய் வாழலாம் தினம்
மனமெனும் கோயிலில் தான்
ஆயிரம் பூக்கள் மலரும்
அத்தனை பூக்களையும்
மனம் பேயாகி அழிக்க கூடும்
வாய்மையும் உண்மையும்
வழிபடும் திருவாய் ஆனால்
நெருங்கிடுமா யுத்த களம்
அன்னை போல் காக்கும் மனமே
உன் தரிசனம் ........!!!!
நேர் வழி பயணமானாலும்
விபத்துக்கள் நிகழ கூடும்
ஆசைகள் ஆட்டி வைத்து
மோகத்தில் யாகம் செய்யும்
உடல் மொழி உணர்வறிந்து
உயிர்மொழி பண்பு காத்தால்
உலகமே உன்னை தேடி வரும்
அறநெறி வாழ்க்கை என்றும் ஆனந்தம் தரும் ........!!!!
யாருக்கு உண்டு
அகம் தூய்மையானால் மட்டும்
பேரானந்தம் உண்டு
பொய்யிலே கவி எழுதி
மெய்யிலே பொய் கலந்தால்
வலித்திடும் வாழ்க்கை என்றும்
யுகம் தோறும் வேதனை உண்டு
சுகம் வாழ வலிகள் தான் தடையாய் இன்று
எதை தேடி ஆறிடும் மனம்
நல் அன்பினில் கலந்திட்டால்
சுகந்தமாய் வாழலாம் தினம்
மனமெனும் கோயிலில் தான்
ஆயிரம் பூக்கள் மலரும்
அத்தனை பூக்களையும்
மனம் பேயாகி அழிக்க கூடும்
வாய்மையும் உண்மையும்
வழிபடும் திருவாய் ஆனால்
நெருங்கிடுமா யுத்த களம்
அன்னை போல் காக்கும் மனமே
உன் தரிசனம் ........!!!!
நேர் வழி பயணமானாலும்
விபத்துக்கள் நிகழ கூடும்
ஆசைகள் ஆட்டி வைத்து
மோகத்தில் யாகம் செய்யும்
உடல் மொழி உணர்வறிந்து
உயிர்மொழி பண்பு காத்தால்
உலகமே உன்னை தேடி வரும்
அறநெறி வாழ்க்கை என்றும் ஆனந்தம் தரும் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அழகான வாழ்க்கை
தன் குடும்பம் மானம் கௌரவம் பார்ப்பவன்
கடைசிவரை
தன்னையும் இழக்கிறான்
"குடும்பத்திற்காக "
குடும்பமோ அவனை
கடுகளவும் கணக்கில் எடுப்பதில்லை
/எழுதபடாத விதி /
கடைசிவரை
தன்னையும் இழக்கிறான்
"குடும்பத்திற்காக "
குடும்பமோ அவனை
கடுகளவும் கணக்கில் எடுப்பதில்லை
/எழுதபடாத விதி /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அழகான வாழ்க்கை
பெற்று வளர்த்து வழிகாட்டும்
மட்டும்
எல்லா பிள்ளைகளோடும் ஒரே மாதிரியே
உணர்வாகும் தாய் தந்தை
முதுமையானபின் யாரோ ஒரு பிள்ளையோடு மட்டும்
வெட்டி போட்டாலும் ஒட்டி கொள்வதேன்
எல்லா தாய் தந்தையும் கடவுள்களே......!
கடவுளில் பிழையானால் பக்தன்
சொல்வதும்
உண்மை தவறுகளே ........!!!
புரிந்து கொள்ளுங்கள் அப்பாக்களே
நீங்கள் புரியாது போவதாலே தான்
உங்கள் பிள்ளைகளும் புரியாத வெறுமையோடு வாழ்கிறார்கள் ........!!!!
மட்டும்
எல்லா பிள்ளைகளோடும் ஒரே மாதிரியே
உணர்வாகும் தாய் தந்தை
முதுமையானபின் யாரோ ஒரு பிள்ளையோடு மட்டும்
வெட்டி போட்டாலும் ஒட்டி கொள்வதேன்
எல்லா தாய் தந்தையும் கடவுள்களே......!
கடவுளில் பிழையானால் பக்தன்
சொல்வதும்
உண்மை தவறுகளே ........!!!
புரிந்து கொள்ளுங்கள் அப்பாக்களே
நீங்கள் புரியாது போவதாலே தான்
உங்கள் பிள்ளைகளும் புரியாத வெறுமையோடு வாழ்கிறார்கள் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அழகான வாழ்க்கை
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ
தெரியவில்லை
ஆனால்
கடவுள் என்பவர் அவசியமாக தேவைபடுகிறார் ......!!!!
ஏனெனில்
மனிதம் தொலைந்து அதன் புனிதம்
அனுதினமும் புதைக்கபடுகிறது
பொய்கையான வாழ்க்கையிலே .......!!!!
தெரியவில்லை
ஆனால்
கடவுள் என்பவர் அவசியமாக தேவைபடுகிறார் ......!!!!
ஏனெனில்
மனிதம் தொலைந்து அதன் புனிதம்
அனுதினமும் புதைக்கபடுகிறது
பொய்கையான வாழ்க்கையிலே .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» அழகான நாய்க்குட்டிகளின் புகைபடங்கள்
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» அழகான நாய்க்குட்டிகளின் புகைபடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|