Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
” எண்ணம் போல் வாழ்வு”
Page 1 of 1 • Share
” எண்ணம் போல் வாழ்வு”
மனம் போல வாழ்வு.
” எண்ணம் போல் வாழ்வு”
” மனம் போல் வாழ்வு ”
என மொழி வழக்குகள் கூறவார்கள். ஆச்சிமார், பாட்டிமார் கூறக் கேட்டுள்ளேன். ஒரு வகையில் இதுவும் சரி தானோ என்று கேள்வி எழுப்புவது கூடாது. மிக மிகச் சரியான கூற்று இது.
மனதில் எந்த நேரமும் துன்ப நினைவில் மூழ்கும் ஒருவர், பிரச்சனையைப் பிசையும் ஒருவர், பேசும் வார்த்தையிலும், அவர் குரலிலும் பிரச்சனை, துன்ப வாடையே வீசும். அவரது மகிழ்வுக் குரல் கூட அழுகுரலாகப் பிரதிபலிக்கும். அவர் பார்வையில் சோகம் வழியும்.
மனிதனைச் சுற்றிச் சக்தி வட்டம், ஒரு ஒளி வட்டம் இருக்கு மென்பார்கள். இதன்படி சோகமானவர், பிரச்சனையாளர் தன் நினைவு அலைப் பிரதிபலிப்பைப் பிறருக்கும் அனுப்புகிறார். இதை அவர் நினைத்துப் பார்ப்பதே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
உதாரணமாக - காலையில் முதன் முதலாக ஒருவரைக் காணும் போது அவர் மலர்ந்த முகமாக இருந்தால் நாமும் மகிழ்கிறோம். அவர் உம்மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு போனால் பார்க்கும் எமக்கும் ஏதோ போன்று இருக்குமல்லவா!
பிறரின் மகிழ்வலை தீவிர சக்தியுடைய அதிர்வுகள் கொண்டிருந்தால், எதிரே இருப்பவரின் சோகம் கரைந்து போய், மனநிலை மாற்றமடைந்து வேறு பரிணாமம் அடைகிறது.
கண்ணிரும் சிரிப்பும், பிரச்சனையும் நாமே நமக்கு உருவாக்குவது தான்.
இந்தத் துன்பங்களிற்கு நாமே துன்பம் உண்டாக்கி விரட்ட வேண்டும் அல்லவா?
எமது மனம் பிரச்சனையை உள் வாங்கும் தன்மைப் படியே வெளியே பிரதிபலிக்கின்றது. சோகத்தில் நீந்துபவனுக்குச் சோகம் ஒரு பொருட்டல்ல. அதனுள்ளே ஊறி ஊறி அதுவாகவே அவன் ஆகிறான்.
இதை விட்டு மகிழ்வுலகிற்கு வந்து பாருங்கள்! மகிழ்வால் உடலில் அதிக சக்தி பெருகுகிறது. 300 தசைகள் இயக்கமடைகிறதால் அதிக நன்மை பெருகுகிறது. கண்ணிரால் உடலில் அதிக சக்தி விரயமாகிறது என்பவை விஞ்ஞான உண்மை.
உங்கள் சோகத்தை வெளியே விசிறி பிறருக்கும் தொற்ற வைத்துச் சூழலையே சோக மயமாக ஆக்குவதை நீங்கள் உணருங்கள். இப்படி ஆக்குவதிலும் பார்க்க
பிறரது மகிழ்வில் கலந்து நீங்களும் மகிழ்வேந்துபவராக ஆகுங்களேன்!…….இங்கு சிறிது உற்சாகமும், மாற்றுச் சிந்தனை ஓட்டமுமே தேவைப் படுகிறது….. இதை உங்கள் கைப்பையில் எடுத்துக் கொள்கிறீர்களா?…..
துன்பமில்லாதவன் உலகில் இல்லை. ஆயினும் அதைத் தீர்க்க வழியைக் கண்டு, வெளியே வருகிறீர்களா? கொஞ்சம் அமைதியாக மகிழ்வாக இருப்போம்!…அனுபவிக்க உலகில் எவ்வளவோ இருக்கிறது கண்ணீரைத் தவிர!…
எந்த நேரமும் கண் கலங்கிப் புலம்பி…….சிச்சிச்சீ!…
இந்தாங்கோ!….கைக்குட்டை!……துடையுங்கோ!….
பிள்ளைகளுக்குமெல்லே…தொத்தப் போகிறது!………
உன் பங்கைத் தரமாய் எடு
என்பதில் உறுதிப்படு!
இன்பத்தைப் பண்பாயத் தொடு!
துன்பத்திற்குத் துன்பங் கொடு!
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
” எண்ணம் போல் வாழ்வு”
” மனம் போல் வாழ்வு ”
என மொழி வழக்குகள் கூறவார்கள். ஆச்சிமார், பாட்டிமார் கூறக் கேட்டுள்ளேன். ஒரு வகையில் இதுவும் சரி தானோ என்று கேள்வி எழுப்புவது கூடாது. மிக மிகச் சரியான கூற்று இது.
மனதில் எந்த நேரமும் துன்ப நினைவில் மூழ்கும் ஒருவர், பிரச்சனையைப் பிசையும் ஒருவர், பேசும் வார்த்தையிலும், அவர் குரலிலும் பிரச்சனை, துன்ப வாடையே வீசும். அவரது மகிழ்வுக் குரல் கூட அழுகுரலாகப் பிரதிபலிக்கும். அவர் பார்வையில் சோகம் வழியும்.
மனிதனைச் சுற்றிச் சக்தி வட்டம், ஒரு ஒளி வட்டம் இருக்கு மென்பார்கள். இதன்படி சோகமானவர், பிரச்சனையாளர் தன் நினைவு அலைப் பிரதிபலிப்பைப் பிறருக்கும் அனுப்புகிறார். இதை அவர் நினைத்துப் பார்ப்பதே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
உதாரணமாக - காலையில் முதன் முதலாக ஒருவரைக் காணும் போது அவர் மலர்ந்த முகமாக இருந்தால் நாமும் மகிழ்கிறோம். அவர் உம்மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு போனால் பார்க்கும் எமக்கும் ஏதோ போன்று இருக்குமல்லவா!
பிறரின் மகிழ்வலை தீவிர சக்தியுடைய அதிர்வுகள் கொண்டிருந்தால், எதிரே இருப்பவரின் சோகம் கரைந்து போய், மனநிலை மாற்றமடைந்து வேறு பரிணாமம் அடைகிறது.
கண்ணிரும் சிரிப்பும், பிரச்சனையும் நாமே நமக்கு உருவாக்குவது தான்.
இந்தத் துன்பங்களிற்கு நாமே துன்பம் உண்டாக்கி விரட்ட வேண்டும் அல்லவா?
எமது மனம் பிரச்சனையை உள் வாங்கும் தன்மைப் படியே வெளியே பிரதிபலிக்கின்றது. சோகத்தில் நீந்துபவனுக்குச் சோகம் ஒரு பொருட்டல்ல. அதனுள்ளே ஊறி ஊறி அதுவாகவே அவன் ஆகிறான்.
இதை விட்டு மகிழ்வுலகிற்கு வந்து பாருங்கள்! மகிழ்வால் உடலில் அதிக சக்தி பெருகுகிறது. 300 தசைகள் இயக்கமடைகிறதால் அதிக நன்மை பெருகுகிறது. கண்ணிரால் உடலில் அதிக சக்தி விரயமாகிறது என்பவை விஞ்ஞான உண்மை.
உங்கள் சோகத்தை வெளியே விசிறி பிறருக்கும் தொற்ற வைத்துச் சூழலையே சோக மயமாக ஆக்குவதை நீங்கள் உணருங்கள். இப்படி ஆக்குவதிலும் பார்க்க
பிறரது மகிழ்வில் கலந்து நீங்களும் மகிழ்வேந்துபவராக ஆகுங்களேன்!…….இங்கு சிறிது உற்சாகமும், மாற்றுச் சிந்தனை ஓட்டமுமே தேவைப் படுகிறது….. இதை உங்கள் கைப்பையில் எடுத்துக் கொள்கிறீர்களா?…..
துன்பமில்லாதவன் உலகில் இல்லை. ஆயினும் அதைத் தீர்க்க வழியைக் கண்டு, வெளியே வருகிறீர்களா? கொஞ்சம் அமைதியாக மகிழ்வாக இருப்போம்!…அனுபவிக்க உலகில் எவ்வளவோ இருக்கிறது கண்ணீரைத் தவிர!…
எந்த நேரமும் கண் கலங்கிப் புலம்பி…….சிச்சிச்சீ!…
இந்தாங்கோ!….கைக்குட்டை!……துடையுங்கோ!….
பிள்ளைகளுக்குமெல்லே…தொத்தப் போகிறது!………
உன் பங்கைத் தரமாய் எடு
என்பதில் உறுதிப்படு!
இன்பத்தைப் பண்பாயத் தொடு!
துன்பத்திற்குத் துன்பங் கொடு!
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ” எண்ணம் போல் வாழ்வு”
முழுமுதலோன் wrote:துன்பமில்லாதவன் உலகில் இல்லை. ஆயினும் அதைத் தீர்க்க வழியைக் கண்டு, வெளியே வருகிறீர்களா? கொஞ்சம் அமைதியாக மகிழ்வாக இருப்போம்!…அனுபவிக்க உலகில் எவ்வளவோ இருக்கிறது கண்ணீரைத் தவிர!…
நல்ல ஊக்கம் தரும் சிந்தனை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...
» நேர்மறை எண்ணம் வளர சில வழிமுறைகள்!!!
» எண்ணம் ஆராய்தல்
» எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி
» எண்ணம் ...செயல்
» நேர்மறை எண்ணம் வளர சில வழிமுறைகள்!!!
» எண்ணம் ஆராய்தல்
» எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி
» எண்ணம் ...செயல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|