தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

View previous topic View next topic Go down

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ? Empty நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

Post by முரளிராஜா Thu Oct 11, 2012 4:15 pm

ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவாக அவர்களுடைய நட்பு வட்டத்தை வைத்து தான் அவரை மதிப்பீடு செய்கிறார்கள். நட்பின் இலக்கணதிற்கு கோபெரும் சோழனும் ,பிசிராந்தையாரும் தான் நினைவுக்கு வருவார்கள் .பார்க்காமல் காதல் போல பார்க்காமலே நட்பு விசித்திரமான ஒன்று .நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனலாம்.நல்ல நட்பின் வகைகளை இந்த பதிப்பில் பார்போம் . இன்றும் உங்கள் நட்பை பாராட்டும் நண்பர்கள் பலர் இருக்கலாம் .அதில் ஒரு சிலர் விதிவிலக்கு .நல்ல நண்பர்கள் கிடைதிருந்தால் என் நிலைமை நன்றாக இருந்திருக்குமே என்று மனதினுள் சொல்பவர்க்கு இந்த பதிவு .
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
.


நாம் அணிந்திருக்கும் உடை நழுவும் போது உடனே கை வந்து ஆடையை சரி செய்து எப்படி மானத்தை காப்பாற்றுகிறதோ அது போல நண்பன் என்பவன் துன்பம் வரும் போது அதை களைவது நட்பு .அப்படி பட்ட நட்பை தவறாக பயன்படுத்தி கொள்பவர்களும் உண்டு.

பலருக்கு திரைப்படங்களில் உள்ள நட்பு நினைவுக்கு வரலாம் படத்தின் கதாநாயகனுக்கு ஓன்று என்றால் நண்பன் தான் முதலில் நின்று கடைசியில் உயிரையும் கொடுப்பார்.கதாநாயகன் என்ன கொடுப்பார் ,ஒன்றும் இருக்காது. இப்படி பட்ட கதைகளை தான் நாம் ரசிக்கிறோம் .திரைப்படம் பார்த்தவர்கள் வெளியே வரும் போதே அதை மறந்தால் நலம் .அதை விட்டு விட்டு திரைப்பட கனவு உலோகதிலே வாழ்ந்தால் எப்படி ?தவறு ,குற்றம் என்று தெரிந்தும் நண்பனுக்காக தானே செய்தோம் என்ற பெருமிதத்தோடு வாழ்க்கையை தொலைத்தவர் பலர்.உயிரை கொடுத்த சாமிக்கே மயிரை கொடுப்பவர்கள் நாம் மீண்டும் முளைத்து வந்து விடும் என்பதால் கொடுக்கிறோம் .

கண்ணதாசன் கூறியதை போல நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் .முதலாவது வகை பனை மரம் போன்றவர் .முன் பின் அறிமுகம் இல்லாமலே உதவிகள் செய்யக்கூடியவர் .இப்படி பட்டவர்கள் கிடைப்பது அபூர்வம் .
இரண்டாவது வகை தென்னை மரம் போன்றவர். ஒரு சில நேரங்களில் நாம் உதவிகள் செய்து இருப்போம் .அதனால் பல உதவிகள் செய்யக்கூடியவர் .
மூன்றாவது வகை வாழை மரம் போன்றவர்.தினந்தோறும் நம்மிடம் உதவிகள் பெற்று மாறாக உதவிகள் செய்யக்கூடியவர்.

ஒருவர் நல்லவர் என்று எண்ணி தானே நட்பு கொள்கிறோம் .அவர் நல்லவர் அல்ல என் தெரிந்தால் என்ன ஐயா செய்வது ? செல்லும் பாதை நேரானது அல்ல குறுக்கு வழி என்றால் என்ன செய்வது ?சொல்லி திருத்தி பார்க்கலாம் ,எடுத்து கொள்ளவில்லை எனில் விலகுவது உத்தமம்.ஒரு சிலர் அவர் செய்வது எல்லாமே சரி என்று முகதிதி பாடி கடைசியில் படுகுழிக்குள் தள்ளி விடுவர்.இப்படி பட்டவரை நண்பராக கொண்டவர் தன் பொருள் ,செல்வம் ,மானம் எல்லாவற்றையும் இழிந்து நிற்கதியாக போக வேண்டிய நிலை வரும்.அப்புறம் என்ன அற்ற குளத்து கதை தான் .சிலர் தன் நிழலையும் கூட நம்பாதவர்க இருப்பர்.

எதிரிகளை எப்போதும் எதிரே தான் வருபவர்கள் ,துரோகிகள் கூட இருந்தே பள்ளம் தோண்டுபவர் . வாழ்க்கையில் அதிகம் நன்றி கடன் பட்டவர்கள் தாம் அது மாதிரி துன்பம் வேறில்லை .உதவி செய்தவர் என்ன கேட்டாலும் செய்ய வேண்டிய நிர்பந்தம் துன்பத்திற்கு ஆளாக நேரிடும் .இன்னும் சிலர் தான் வாழ பிறரைஉறவாடிகெடுப்பதுண்டு.இந்த ரகம் கூட இருந்தே குழி பறிபவர்கள் .நல்ல நண்பர்கள் அமைய வேண்டும்என்று நினைபவர் தான் முதலில் நாம் நல்ல நண்பராக, மேன்மையான குணங்களை, உடையவர்களாக முயற்சி (முடியாவிட்டாலும் )செய்பவராக இருக்க வேண்டும். குறைகள் உள்ளவனே மனிதன் பார்த்து சரி செய்து வாழ வேண்டிய அவசர உலகம் இது.

நன்றி http://nathiyinvaliyilorunaavai.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ? Empty Re: நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

Post by மகா பிரபு Thu Oct 11, 2012 8:37 pm

நட்பை பேணி காப்போம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ? Empty Re: நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

Post by ஸ்ரீராம் Thu Oct 11, 2012 9:21 pm

இதை திருக்குறள் கதையில் சேர்த்திருக்கலாம். நண்பர்களை பிளாட்டினதிர்க்கு கூட ஒப்பிட முடியாது.. அதற்கும் மேல்........! புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ? Empty Re: நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

Post by சிவா Thu Oct 11, 2012 10:34 pm

கௌரி wrote:இதை திருக்குறள் கதையில் சேர்த்திருக்கலாம். நண்பர்களை பிளாட்டினதிர்க்கு கூட ஒப்பிட முடியாது.. அதற்கும் மேல்........! புன்முறுவல்







ஆமாம் அண்ணா உண்மையான நட்புக்கு நிகராக ஒன்றை விலை கொடுத்து வாங்க முடியாது
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ? Empty Re: நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

Post by selvansiva Fri Oct 12, 2012 6:55 am

அன்பு உள்லம் கொண்ட அனைவரும் நட்பின் ஆழத்தை அறிவார்கள் அதுதான் நட்பு நன்றி
selvansiva
selvansiva
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 15

Back to top Go down

நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ? Empty Re: நண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum