தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குரலைக் கடத்திய பெல்!

View previous topic View next topic Go down

குரலைக் கடத்திய பெல்! Empty குரலைக் கடத்திய பெல்!

Post by நாஞ்சில் குமார் Wed Apr 30, 2014 8:15 pm

குரலைக் கடத்திய பெல்! 55fhxd


குட்டீஸ், ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டியிடம் நினைத்த நேரத்தில் நீங்கள் செல்போனில் பேசுகிறீர்கள் அல்லவா? இப்போது யாரையும் எந்நேரத்திலும் தொடர்பு கொள்வது சுலபமாகிவிட்டது. செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களால் பரந்து விரிந்த இந்த உலகம், ஒரு கிராமமாகவே சுருங்கிவிட்டது. இந்த செல்போனுக்கு முன்னோடியான தொலைபேசிதான் தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய முதல் கண்டுபிடிப்பு.

மனிதக் குரலைப் பல அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக மாற்றி அதை மறுபடியும் அப்படியே ஒலிக்கச் செய்யும் சாதனமே தொலைபேசி. இந்த மாபெரும் கண்டுபிடிப்பை மைக்கேல் ஃபாரடே 1831-ல் நிகழ்த்திக் காட்டினார். உலோக அதிர்வலைகளை மின்துடிப்புகளாக மாற்ற முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார். இதுவே தொலைபேசி உருவானதற்கான அடிப்படை. ஆனால், 1861-ம் ஆண்டுவரை யாரும் இந்த முறையைப் பயன்படுத்தவில்லை.

அதே ஆண்டு, ஜெர்மனியில் ஜோஹான் ஃபிலிப் ரேஸ் என்பவர் ஒலியை மின்சாரமாக மாற்றி, மறுபடியும் அதை ஒலியாக மாற்றும் கருவியைக் கண்டுபிடித்தார். ஆனாலும் இந்தக் கருவி முழுமையாக உருவாக்கப்படவில்லை.

செயல்படக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மற்றும் எலிசாக்ரே. ஆனால் தொலைபேசியைக் கண்டுபிடிப்பிற்கான உரிமத்தைக் கிரஹாம் பெல் எலிசாவிற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகப் பெற்றுவிட்டார். அதனால் தொலைபேசி கண்டுபிடித்ததற்கான புகழ் கிரஹாம் பெல்லுக்கே கிடைத்தது.

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1870-களில் தொலைபேசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது மனிதனின் குரலை மின்சாரத்தைப் பயன்படுத்திக் கம்பியில் அனுப்ப முடியும் என்பதை உணர்ந்தார்.

மின்சாரத்தின் மீது கிரஹாம் பெல்லுக்கு ஆர்வம் அதிகரித்தது. தந்தியில் பல செய்திகளை ஒரே கம்பியில் அனுப்ப முயற்சி செய்து பார்த்தார். அதற்கான இயந்திரத்தை உருவாக்க அவர் தாமஸ் வாட்சனின் உதவியையும் நாடினார். பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகு 1876-ம் ஆண்டில் குரல் ஒலியை வேறு முனைக்குக் கடத்துவதில் வெற்றியடைந்தார் பெல்.

தொலைபேசியைக் கண்டுபிடித்த ஆரம்ப நாட்களில், அது வருங் காலத்தில் நிகழ்த்தப்போகும் அதிசயங்களை கிரஹாம் பெல் நன்கு உணர்ந்திருந்தார். அது இன்று மெய்யாகிவிட்டது!


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குரலைக் கடத்திய பெல்! Empty Re: குரலைக் கடத்திய பெல்!

Post by செந்தில் Thu May 01, 2014 1:19 pm

கைதட்டல் பகிர்வுக்கு நன்றி  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குரலைக் கடத்திய பெல்! Empty Re: குரலைக் கடத்திய பெல்!

Post by rammalar Thu May 01, 2014 1:43 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

குரலைக் கடத்திய பெல்! Empty Re: குரலைக் கடத்திய பெல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum