Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொடுப்பதில்தான் மகிழ்ச்சி...!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
கொடுப்பதில்தான் மகிழ்ச்சி...!
ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.
பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக-சவுகரியங்களும்
அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான்.
நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு
ஞானியிடம் வந்தான். அவரிடம் தன் குறையைச்
சொன்னான். ஏராளமான செல்வம் படைத்த நீங்கள்
எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு
வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க
என்ன பிரச்னை? என்று ஞானி கேட்டார்.
எனக்கு, உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை
வாங்க முடியுமா? என்றான் செல்வந்தன்.
ஞானி அவனை, கால்பந்து விளையாட்டு பார்க்க
அழைத்துச் சென்றார். மைதானத்தை அடைந்து ப
ந்தயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். இரு அணிகளும்
உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தனர்.
ஞானி, எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்!
ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றையே
லட்சியமாகக் கொண்டு விளையாடுவதைப் பார்க்க
ஆனந்தமாக இருக்கிறது என்றார்.
ஆனால், பணக்காரன் கண்களிலோ பந்து உதைபட்டு
இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவதுதான்
விழுந்தது. அவன் ஞானியிடம் சொன்னான்: இந்தப்
பந்தைப் போன்றது தான் என் நிலையும்… வருமான
வரிக்காரர்கள், தொழிலாளிகள், பிள்ளைகள் என்று
நாலா பக்கமும் இடிதான்!
சரி, இது வேண்டாம்! வேறு இடத்துக்குப் போகலாம்
என்று ஞானி ஒரு சங்கீத கச்சேரிக்கு அவனை
அழைத்துபோனார். அங்கு ஒரு புல்லாங்குழல்
வித்துவான் ஆனந்தமாக இசை மழை பொழிந்து
கொண்டிருந்தார். அவர்கள் அமைதியாக இசையை
ரசித்து மகிழ்ந்தனர். வழியில் ஞானி கேட்டார்:
பந்துக்கும் குழலுக்கும் என்ன வேற்றுமை?
இதென்ன கேள்வி? ஒன்று இசைக்கருவி, மற்றொன்று
விளையாட்டுச் சாதனம்! என்றான் தனவான்.
ஞானி விளக்கினார்: இவை இரண்டுக்கும் தேவைப்படுவது
காற்று. பந்து, தான் வாங்கிய காற்றைத் தனக்குள்ளேயே
வைத்துக்கொள்கிறது. அதனால்தான் அது உதைபடுகிறது.
புல்லாங்குழல், உள்வாங்கிய காற்றை தகுந்த இடத்தில்,
தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது. அதனால்,
அற்புதமான இசை உருவாகிறது.
இப்போது புரிகிறதா? என்று கேட்டார் ஞானி. பணத்தைத்
தன்னிடமே வைத்துக்கொள்வதால் நிறைவு கிடைக்காது.
அதைப் பாத்திரமறிந்து, தேவையறிந்து
வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி
கிடைக்கும் என்று.
தெளிவடைந்தான் செல்வந்தன்.
-
———————————
நன்றி: தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொடுப்பதில்தான் மகிழ்ச்சி...!
அருமையான விளக்கத்தை ஞானி அளித்துள்ளார்......
அதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
அதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கொடுப்பதில்தான் மகிழ்ச்சி...!
மனதை வளப்படுத்தும் நல்ல பகிர்வு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|