Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனிதனின் மூன்று முகங்கள்
Page 1 of 1 • Share
மனிதனின் மூன்று முகங்கள்
பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவன், “பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்” என்றான்.
தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் “நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்” என்றான்.
மேலும் சிறிது தூரம் சென்ற அவர் அதே வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு மனிதனைக் கண்டு அவனிடமும் அதே கேள்வியை மீண்டுமொரு முறை கேட்டார். எழுந்து நின்ற அந்த மனிதன் புன்னகையுடன், “நோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை கட்டுகிறேன். இதனால் மக்கள் அனைவரும் பயனடைவார்கள்” என்றான்.
கடவுள் சந்தித்த மூன்று நபர்களும் ஒரே மாதிரியான வேலை செய்கிறவர்கள்தான். இதில் வித்தியாசம் என்னவென்றால், முதலாமவன் சுயநலவாதி, இரண்டாமவன் நியாயவாதி, மூன்றாமவன் பொதுநலவாதி.
முதலாமவனைப் பொறுத்தவரையில் எந்த சந்தோஷமுமில்லாமல் இயந்திரத்தனமாக பணத்திற்காக மட்டுமே வேலை செய்கிறான். நிச்சயமாக அவன் ஒரு சுயநலவாதி. இதன்மூலம் அவன் அறிந்து கொள்ளப்போவதென்பது எதுவுமில்லை. பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அவன் ஒரு மனித இயந்திரம்தான்.
இரண்டாமவனைப்பொறுத்தவரையில் செய்யும் வேலை என்னவென்று அவனுக்குத் தெரியும். அவனால் ஒரு சிறந்த கட்டிடத்தை உருவாக்கிட முடியும். அவன் எழுப்பும் கட்டிடங்களில் மக்களால் நிம்மதியாக வாழ்ந்திட முடியும்.
மூன்றாமவன் தான், தன்னுடைய சுற்றம் என்ற வட்டத்தையும் மீறிய தொலைநோக்குப் பார்வையுடன் வாழ்பவன். அவனுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர் மட்டுமல்லாது முன்பின் அறியாதவர்களும் நலமுடன் வாழவேண்டும் என்று எண்ணுகிறான். தான் செய்யும் வேலையை கடமையாக மட்டும் எண்ணாமல் சமுதாயத்தின் மீது அவன் கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும் அவன் பதிலில்வெளிப்படுகிறது.
இப்போது சொல்லுங்கள், மூன்று முகங்களில் உங்களுடையது எதுவென்று? சில சமயங்களில் சுயநலவாதியாக நாம் வாழ்ந்தாலும் பல சமயங்களில் நியாயவாதியாகவே நாம் வாழ்கிறோம். ஒரு சிலரால் மட்டுமே பொதுநலவாதியாக வாழ்ந்திட முடிகிறது. அவர்களை நாம் மகாத்மாக்கள் என்கிறோம்.
பொதுவில் நியாயவாதியாக வாழும் நாம், சில சமயங்களில் சுயநலவாதியாக வாழ முடியும் போது, சில சமயங்களிலாவது பொதுநலவாதியாக வாழ முயற்சிக்கலாமே?
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனிதனின் மூன்று முகங்கள்
பொதுவில் நியாயவாதியாக வாழும் நாம், சில சமயங்களில் சுயநலவாதியாக வாழ முடியும் போது, சில சமயங்களிலாவது பொதுநலவாதியாக வாழ முயற்சிக்கலாமே?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மூன்று பேர் மூன்று காதல் – திரை விமர்சனம்
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» பொய் முகங்கள்
» ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» பொய் முகங்கள்
» ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|