Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தனி வீட்டிலிருந்து தள வீட்டிற்கு...
Page 1 of 1 • Share
தனி வீட்டிலிருந்து தள வீட்டிற்கு...
உங்களுக்குச் சென்னை போன்ற பெரிய நகரத்தில் சொந்தமாகத் தனி வீடு இருக்கிறது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பலருக்கும் சென்னையின் முக்கியமான இடங்களில் தனி வீடு சொந்தமாக இருக்கும். தி.நகர், மயிலாப்பூர், பெசண்ட் நகர் போன்ற இடங்களில் இம்மாதிரி வீடுகளை நாம் பார்க்கலாம்.
அந்த மாதிரி சொந்த வீட்டுக்காரர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளார். மரங்களும், செடிகொடிகளும் உள்ள பெரிய வீடு அது. அவருடைய பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். தனியாக வீட்டை வைத்துக்கொண்டு என்னசெய்ய என அதை ஒரு பில்டர்ஸுக்கு விற்க முடிவு செய்துவிட்டார். ஆனால் அதில் குழப்பம். அவரைப் போன்றோர் கவனிக்க வேண்டிய அம்சங்களை இங்கே சொல்கிறோம்.
வீட்டு உரிமையாளர் மொத்த இடத்தையும் நாலு கோடிக்கு விற்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொகை மட்டுமல்லாது உரிமையாளரின் சொந்த உபயோகத்திற்காக ஒரு தனி ப்ளாட் கிடைக்கும். மீதி இருக்கும் ப்ளாட்களை பில்டர்ஸ் வெவ்வேறு நபர்களுக்கு ஒரு லாபத்தில் விற்றுவிடும் உரிமையிருக்கிறது. இடத்தின் அளவு, அப்ரூவலைப் பொறுத்து பில்டர்ஸ் எத்தனை ப்ளாட்களை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ள முடியும்.
பழைய வீட்டை இடித்துவிட்ட பிறகு அஸ்திவாரம் போட்டுத் தளங்கள் கட்டி முடிப்பதற்கு ஒன்றில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகக் கூடும். அதுவரை வீட்டின் உரிமையாளருக்கு அருகில் ஒரு வசதியான ப்ளாட் ஒன்றை பில்டர்ஸ் வாடகைக்கு எடுத்துத் தருவார்கள். இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.
கட்டிடத்தை இடித்துத் தளங்கள் கட்டத் தொடங்கும் முன் CMDA ஒப்புதல் பெறுவது அவசியம். மேலும் சாந்தோம், பெசண்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளில் கட்டிடம் கட்ட நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றாவிட்டால் கட்டிட வேலைகள் பாதிக் கிணறு தாண்டிய பிறகு சிக்கல் வந்து வேலைகள் தடைபடும்.
சொந்தமாக ஒரு தளம், கையில் தொகையும் கிடைப்பதால் இதற்கு வரி கட்ட வேண்டியது அவசியம். நிலம் வாங்கிய காலத்தில் மனையின் விலை, இப்போது அதன் வழி காட்டி மதிப்பு (Guidence value) எல்லாம் கணக்கிட்டு வருமான வரி விதிப்பார்கள். சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் தொடர்புகொண்டு முறையாக வரியைச் செலுத்துவது நமது கடமை.
சொந்தக்காரர்கள் கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே குடியிருப்பதால் கட்டிட வளர்ச்சியைக் கண்காணிக்க இயலும். சில அத்தியாவசியமான தேவைகளைக் கட்டுமான நிறுவனத்திடம் சொல்லிப் பெறலாம்.
வீட்டுச் சொந்தக்காரர் தவிர மற்ற ப்ளாட்களை வாங்கும் அனைவரும் அந்நியர்களாக இருப்பார்கள். எனவே பத்திரப் பதிவு செய்யப் போகும் ஒவ்வொரு சமயமும் உரிமையாளரும் உடன் சொல்ல வேண்டி வரும். இதைத் தவிர்க்க ஒப்பந்ததாரருக்கு பவர் ஆஃப் அட்டார்னி வழங்கிவிடுவது நலம்.
எல்லா ப்ளாட்களும் கட்டி முடிக்கப்பட்டு கட்டிடப் பராமரிப்பு குறித்து ஒப்பந்ததாரரும், ப்ளாட் உரிமையாளர்களும் பேசிக் கொள்ள வேண்டும்.
மேலும் தளத்தின் சதுர அடி, பிற வசதிகள், கார் நிறுத்தும் இடம், காலக் கெடு போன்றவற்றுக்கு எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் எழுதிக்கொள்வதும் அவசியம்.
- கட்டுரையாளர்,
லலிதா லட்சுமணன், ஒய்வுபெற்ற மூத்த வங்கி அதிகாரி
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|