Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முன்கூட்டியே கடனை செலுத்தினால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு
Page 1 of 1 • Share
முன்கூட்டியே கடனை செலுத்தினால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு
[You must be registered and logged in to see this image.]
மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கப் பட்டிருக்கும் கடன்களை முன்கூட்டியே திருப்பு செலுத்தப்படும் பட்சத்தில் அதற்கு அபராதம் ஏதும் விதிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி தடைவிதித்திருக் கிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி, முன்கூட்டியே கடன்களை முடிப் பதற்கு அபராதம் ஏதும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும். தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தும் போது அபராதம் விதிப்பதோ, கட்டணங்களை மாற்றி அமைப்பதோ கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. வாடிக்கை யாளர்கள் கடன்களை முடிக்க வரும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி நடந்த கூட்டத்தில் இந்த யோசனை முன்மொழியப்பட்டது.
மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கப்பட்டிருக்கும் வீட்டுக்கடன் களை முன்கூட்டியே அடைப்பதற்கு அபராதம் ஏதும் விதிக்ககூடாது என்று கடந்த 2012 ஏப்ரலில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் சில வாடிக்கையாளர்கள் குறைவான வட்டி வசூலிக்கும் வங்கிகளுக்கு தங்கள் கடன்களை மாறிறுக்கொண்டார்கள்.
நன்றி: தி இந்து
மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கப் பட்டிருக்கும் கடன்களை முன்கூட்டியே திருப்பு செலுத்தப்படும் பட்சத்தில் அதற்கு அபராதம் ஏதும் விதிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி தடைவிதித்திருக் கிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி, முன்கூட்டியே கடன்களை முடிப் பதற்கு அபராதம் ஏதும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும். தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தும் போது அபராதம் விதிப்பதோ, கட்டணங்களை மாற்றி அமைப்பதோ கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. வாடிக்கை யாளர்கள் கடன்களை முடிக்க வரும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி நடந்த கூட்டத்தில் இந்த யோசனை முன்மொழியப்பட்டது.
மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கப்பட்டிருக்கும் வீட்டுக்கடன் களை முன்கூட்டியே அடைப்பதற்கு அபராதம் ஏதும் விதிக்ககூடாது என்று கடந்த 2012 ஏப்ரலில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் சில வாடிக்கையாளர்கள் குறைவான வட்டி வசூலிக்கும் வங்கிகளுக்கு தங்கள் கடன்களை மாறிறுக்கொண்டார்கள்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
» குறைந்தபட்ச இருப்பு தொகை இனி அபராதம் இல்லை - ரிசர்வ் வங்கி
» நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள
» ரிசர்வ் வங்கியின் புது உத்தரவு!
» அம்பானி நிறுவனத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி!
» குறைந்தபட்ச இருப்பு தொகை இனி அபராதம் இல்லை - ரிசர்வ் வங்கி
» நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள
» ரிசர்வ் வங்கியின் புது உத்தரவு!
» அம்பானி நிறுவனத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|