Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அம்மா தாயே அன்னையே ......!!!
Page 1 of 1 • Share
அம்மா தாயே அன்னையே ......!!!
தாயே
நீ கருவறையில்
என்னை சுமத்த போது
என்னோடு பேசிய
வார்த்தைகள் இன்றும்
என் மனப்பதிவில்
இருப்பதால் தான் -நீ
இல்லாத போதும் நான்
உன் நற்பெயர் மகனாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
நீ கருவறையில்
என்னை சுமத்த போது
என்னோடு பேசிய
வார்த்தைகள் இன்றும்
என் மனப்பதிவில்
இருப்பதால் தான் -நீ
இல்லாத போதும் நான்
உன் நற்பெயர் மகனாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
தாயை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
நோயாளி ஆகிறான் ...!!!
தந்தையை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
வறுமையை நோக்குவான் ,,,!!!
உறவுகளே இதை பரீட்சித்து
பாருங்கள் உண்மை புரியும் ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
நோயாளி ஆகிறான் ...!!!
தந்தையை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
வறுமையை நோக்குவான் ,,,!!!
உறவுகளே இதை பரீட்சித்து
பாருங்கள் உண்மை புரியும் ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
பள்ளி விட்டு வந்தவுடன்
பசியால் கத்தி ஊரையே
அழைத்திடுவேன்....!!!
காலை
உணவை தான்
உண்ணாமல் மதியம்
எனக்கு தந்து - தன்
வயிற்றை பட்டினி
போட்டும் - என்
வயிற்றை வளர்த்தவளே ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 03
பசியால் கத்தி ஊரையே
அழைத்திடுவேன்....!!!
காலை
உணவை தான்
உண்ணாமல் மதியம்
எனக்கு தந்து - தன்
வயிற்றை பட்டினி
போட்டும் - என்
வயிற்றை வளர்த்தவளே ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 03
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
அம்மா கவிதைகள் அனைத்தும் அருமை அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
அன்னையைப் பற்றிய கவிதைகள் அருமை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
தாயே என் காதோரம்
நீ பாடிய ஆராரோ ஆரிவரோ
தாலாட்டுகுக் நிகரானா
பாடலை என் வாழ நாளில்
கேட்டதே இல்லை -உலகின்
எந்த விருதும் நிகரில்லை
உந்தன் குரழுக்கு ....!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 04
நீ பாடிய ஆராரோ ஆரிவரோ
தாலாட்டுகுக் நிகரானா
பாடலை என் வாழ நாளில்
கேட்டதே இல்லை -உலகின்
எந்த விருதும் நிகரில்லை
உந்தன் குரழுக்கு ....!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 04
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
இறைவா ...!!!
நீ எதைகேட்டும் எனக்கு
செய்யவில்லை...!!!
இப்போ எனக்காக இதை
கேட்கவில்லை உலக
பிள்ளைகளுக்காக கேட்கிறேன்
எந்த தாயின் மரணத்தையும்
எந்த பிள்ளையும் பார்க்க கூடாது
தாய் இறக்க முன் பிள்ளைகள்
இறக்கும் வரத்தை தா ...!!!
இந்த கொடுமை என்னோடு
முடியட்டும் இறைவா ...!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
நீ எதைகேட்டும் எனக்கு
செய்யவில்லை...!!!
இப்போ எனக்காக இதை
கேட்கவில்லை உலக
பிள்ளைகளுக்காக கேட்கிறேன்
எந்த தாயின் மரணத்தையும்
எந்த பிள்ளையும் பார்க்க கூடாது
தாய் இறக்க முன் பிள்ளைகள்
இறக்கும் வரத்தை தா ...!!!
இந்த கொடுமை என்னோடு
முடியட்டும் இறைவா ...!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
Re: அம்மா தாயே அன்னையே ......!!!
வீதிக்கு வீதி அம்மன்
ஆலயம் -அலங்கார விளக்கு
ஆடம்பர மண்டபம்
உயிரற்ற அம்மன் சிலை
பட்டு புடவையுடன் பல
நகை நட்டுடன் வீற்றிருக்க ...
உயிர் உள்ள அம்மன்
அநாதை இல்லத்தில்
மாற்று துணி இல்லாமல்
வீதி உலா வருகிறாள் ...!!!
படைத்தல்
தொழிலை பிரம்மா
செய்தாரா..? தெரியாது
என் தாய் செய்ததை தான்
நான் அறிவேன் - அந்த
படைத்தல் தெய்வத்தை
கோடியில் விட்டு கற்பனை
தெய்வத்துக்கு கோபுரம்
கட்டும் மனிதா..? உன்னை
என்ன சொல்வது ...?
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
ஆலயம் -அலங்கார விளக்கு
ஆடம்பர மண்டபம்
உயிரற்ற அம்மன் சிலை
பட்டு புடவையுடன் பல
நகை நட்டுடன் வீற்றிருக்க ...
உயிர் உள்ள அம்மன்
அநாதை இல்லத்தில்
மாற்று துணி இல்லாமல்
வீதி உலா வருகிறாள் ...!!!
படைத்தல்
தொழிலை பிரம்மா
செய்தாரா..? தெரியாது
என் தாய் செய்ததை தான்
நான் அறிவேன் - அந்த
படைத்தல் தெய்வத்தை
கோடியில் விட்டு கற்பனை
தெய்வத்துக்கு கோபுரம்
கட்டும் மனிதா..? உன்னை
என்ன சொல்வது ...?
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05
Similar topics
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» என் அம்மா
» என் தாயே ...!!!
» தாயே உன் மடி போதும் .....!!!
» தாயே ..!!! தாயானவளே ...!!!
» என் அம்மா
» என் தாயே ...!!!
» தாயே உன் மடி போதும் .....!!!
» தாயே ..!!! தாயானவளே ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|