Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் உங்களை முதலில் நேசிக்க வேண்டும்.
Page 1 of 1 • Share
நீங்கள் உங்களை முதலில் நேசிக்க வேண்டும்.
நான் மகத்துவமானவன், என்னை விட சிறந்தவர் வேறு யாருமே இல்லை. என்னால் தான் இந்த உலகமே சிறப்புப் பெறுகிறது. நம்மால் தான் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று உங்களை நீங்கள் முதலில் நேசிக்க வேண்டும்.
எவர் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி என்னடா வாழ்க்கை என்று புலம்புவாரோ, அவரால் அவரை நேசிக்க இயலாது, நோயினால் வாடுபவர்கள், அவர்களை நொந்து கொள்ளவே செய்வார்கள்.
எனவே, எவரது மனமும், உடலும் சீராக இருக்கிறதோ அப்போதுதான் அவர் தன்னைத் தானே நேசிக்க முடியும். அவ்வாறு உடலையும், மனதையும் சீராக வைத்துக் கொள்ள ஒரே ஒரு விஷயத்தை செய்தால் போதும் என்றால் அது யோகா தான்.
உங்களால் மற்றவர்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ள முடியும் என்றால், ஏன் உங்களை நீங்களே ஆனந்தமாக வைத்துக் கொள்ள முடியாது? உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனது எதற்காக ஏங்குகிறது, உங்கள் உடலின் தன்மை எத்தகையது, உங்களின் தேவை என்ன, ஆனால் நீங்கள் தற்போது செய்து கொண்டிருப்பது என்ன என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
சுய பரிசோதனை செய்வதில் யோகா முக்கியப் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய எண்ணம், செயல், பேச்சு ஆகியவை உண்மையாகவும், நல்லபடியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படி நாம் இருக்கிறோமா என்பதை யோகாவின் மூலம் அறியலாம்.
நமது எண்ணத்தையும், செயலையும், பேச்சையும் தூய்மையானதாக மாற்றவும் யோகா உதவுகிறது. யோகா செய்யும் போது ஒருவரது உடலில் உள்ள தீயவைகள் மறைந்து நன்மைகள் ஏற்படுகிறது. சுறுசுறுப்பு தோன்றுகிறது. சுறுசுறுப்பாக இருக்கும் மனிதன் எந்த செயலையும் எளிதாக செய்ய முடியும். தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையில்லை.
தனது காரியங்களை செய்து முடித்துவிட்டால் பொய்யோ, புரட்டோ சொல்லத் தேவையில்லை. தெளிவான, உண்மையான பேச்சினை பேச முடியும். தன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், தவறான எண்ணங்கள் மனதில் தோன்றாது. எனவே, யோகாவின் மூலம் நமது மனமும், உடலும் நிச்சயம் சீராக இருக்கும்.
ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழும் மனிதன் தன்னைத் தானே நேசிக்காமல் இருக்க முடியுமா என்ன?
முகநூல்
எவர் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி என்னடா வாழ்க்கை என்று புலம்புவாரோ, அவரால் அவரை நேசிக்க இயலாது, நோயினால் வாடுபவர்கள், அவர்களை நொந்து கொள்ளவே செய்வார்கள்.
எனவே, எவரது மனமும், உடலும் சீராக இருக்கிறதோ அப்போதுதான் அவர் தன்னைத் தானே நேசிக்க முடியும். அவ்வாறு உடலையும், மனதையும் சீராக வைத்துக் கொள்ள ஒரே ஒரு விஷயத்தை செய்தால் போதும் என்றால் அது யோகா தான்.
உங்களால் மற்றவர்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ள முடியும் என்றால், ஏன் உங்களை நீங்களே ஆனந்தமாக வைத்துக் கொள்ள முடியாது? உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனது எதற்காக ஏங்குகிறது, உங்கள் உடலின் தன்மை எத்தகையது, உங்களின் தேவை என்ன, ஆனால் நீங்கள் தற்போது செய்து கொண்டிருப்பது என்ன என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
சுய பரிசோதனை செய்வதில் யோகா முக்கியப் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய எண்ணம், செயல், பேச்சு ஆகியவை உண்மையாகவும், நல்லபடியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படி நாம் இருக்கிறோமா என்பதை யோகாவின் மூலம் அறியலாம்.
நமது எண்ணத்தையும், செயலையும், பேச்சையும் தூய்மையானதாக மாற்றவும் யோகா உதவுகிறது. யோகா செய்யும் போது ஒருவரது உடலில் உள்ள தீயவைகள் மறைந்து நன்மைகள் ஏற்படுகிறது. சுறுசுறுப்பு தோன்றுகிறது. சுறுசுறுப்பாக இருக்கும் மனிதன் எந்த செயலையும் எளிதாக செய்ய முடியும். தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையில்லை.
தனது காரியங்களை செய்து முடித்துவிட்டால் பொய்யோ, புரட்டோ சொல்லத் தேவையில்லை. தெளிவான, உண்மையான பேச்சினை பேச முடியும். தன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், தவறான எண்ணங்கள் மனதில் தோன்றாது. எனவே, யோகாவின் மூலம் நமது மனமும், உடலும் நிச்சயம் சீராக இருக்கும்.
ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழும் மனிதன் தன்னைத் தானே நேசிக்காமல் இருக்க முடியுமா என்ன?
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நீங்கள் உங்களை முதலில் நேசிக்க வேண்டும்.
பயனுள்ள பகிர்வு.நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் உங்களை முதலில் நேசிக்க வேண்டும்.
உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறப்பு. சிறப்பு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
» உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்
» நண்டு ரசம்,
» உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
» உங்களை நம்புங்கள்
» உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்
» நண்டு ரசம்,
» உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
» உங்களை நம்புங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|