Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒளித்து வைக்கப்பட்ட வண்ணங்கள்
Page 1 of 1 • Share
ஒளித்து வைக்கப்பட்ட வண்ணங்கள்
ஆழமற்ற கடல் பகுதிகளில் காணப்படும் பவழமும் (Coral), அவை இணைந்து உருவாக்கும் பவழத் திட்டுகளும் உண்மையில் எலும்புக்கூடு போன்ற சுண்ணாம்புக் கூட்டின் மீது கூட்டங்கூட்டமாக வாழும் உயிரினங்கள்தான். பவழப் பாறைகள் என்றால் உயிரற்ற ஜடம் என்று நம்புகிறோம். அது தவறு, உண்மையில் இவை கூட்டு உயிரினங்களால் உருவாக்கப்பட்டவை.
நகைகளில் முன்பு பதிக்கப்பட்ட பவழங்கள் உயிரிழந்த பவழத் திட்டுகளில் இருந்துதான் எடுக்கப்பட்டன.
கடற்கரையோரப் பகுதிகளில் சூரிய வெளிச்சம் படும் தெளிவான நீரில், மிதமான வெப்பநிலையில்தான் பவழத் திட்டுகள் செழித்து வளரும்.
பவழ உயிரிகள் கடல் அனிமோன், இழுதுமீன் (Jelly fish) உயிரினங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு பவழப் பூச்சியும் பாலிப் (Polyp) என்று அழைக்கப்படுகிறது. இவை சுண்ணாம்புக் கூட்டின் மீது ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. இந்தக் கூட்டையும் இவையே உருவாக்குகின்றன.
இவற்றுக்கு வாயும் உணர்கொம்புகளும் உண்டு. பிளாங்க்டன் போன்ற மிதவை நுண்தாவரங்களை இரையாகப் பிடித்து உண்ண இந்த உணர்கொம்புகள் பயன்படுகின்றன. ஆபத்து ஏற்படும்போது உள்ளே இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை இவை.
சுண்ணாம்புக் கூட்டின் மீது ஒட்டிக்கொண்டே பவழப் பூச்சிகள் காலம் முழுவதும் வாழ்ந்தாக வேண்டும். ஏனென்றால், அவற்றால் தனியாக நகர முடியாது. பவழத் திட்டுகளில் (Coral reefs) பல வடிவங்கள், வகைகள் உண்டு.
மூளைப் பவழம்: மனித மூளையை ஒத்திருப்பதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. கூட்டின் முகடுகளில் பவழப் பூச்சிகள் வளர்வதால், இந்தத் தோற்றம் உருவாகிறது. மூளை வடிவப் பவழங்கள் மனிதர்களின் தலை அளவுக்கு வளர்வதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.
மான் கொம்புப் பவழம்: மான் கொம்பின் கிளையை ஒத்த வடிவம் கொண்டுள்ளதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. இந்தப் பவழங்களில் சில கிளைகள் ஒடிந்து விழுந்தாலும்கூட, அதிலிருந்து புதிய கிளை துளிர்த்து, வளரும் தன்மை கொண்டது.
தட்டுப் பவழம்: இந்த வகை பவழத் திட்டுகள் பல அடுக்குகளைக் கொண்ட தட்டை போலிருக்கும். தெளிந்த நீரில் மட்டுமே இந்த வகை பவழத் திட்டுகள் காணப்படும்.
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகிலுள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் பவழத் திட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
நன்றி: தி இந்து
நகைகளில் முன்பு பதிக்கப்பட்ட பவழங்கள் உயிரிழந்த பவழத் திட்டுகளில் இருந்துதான் எடுக்கப்பட்டன.
கடற்கரையோரப் பகுதிகளில் சூரிய வெளிச்சம் படும் தெளிவான நீரில், மிதமான வெப்பநிலையில்தான் பவழத் திட்டுகள் செழித்து வளரும்.
பவழ உயிரிகள் கடல் அனிமோன், இழுதுமீன் (Jelly fish) உயிரினங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு பவழப் பூச்சியும் பாலிப் (Polyp) என்று அழைக்கப்படுகிறது. இவை சுண்ணாம்புக் கூட்டின் மீது ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. இந்தக் கூட்டையும் இவையே உருவாக்குகின்றன.
இவற்றுக்கு வாயும் உணர்கொம்புகளும் உண்டு. பிளாங்க்டன் போன்ற மிதவை நுண்தாவரங்களை இரையாகப் பிடித்து உண்ண இந்த உணர்கொம்புகள் பயன்படுகின்றன. ஆபத்து ஏற்படும்போது உள்ளே இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை இவை.
சுண்ணாம்புக் கூட்டின் மீது ஒட்டிக்கொண்டே பவழப் பூச்சிகள் காலம் முழுவதும் வாழ்ந்தாக வேண்டும். ஏனென்றால், அவற்றால் தனியாக நகர முடியாது. பவழத் திட்டுகளில் (Coral reefs) பல வடிவங்கள், வகைகள் உண்டு.
மூளைப் பவழம்: மனித மூளையை ஒத்திருப்பதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. கூட்டின் முகடுகளில் பவழப் பூச்சிகள் வளர்வதால், இந்தத் தோற்றம் உருவாகிறது. மூளை வடிவப் பவழங்கள் மனிதர்களின் தலை அளவுக்கு வளர்வதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.
மான் கொம்புப் பவழம்: மான் கொம்பின் கிளையை ஒத்த வடிவம் கொண்டுள்ளதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. இந்தப் பவழங்களில் சில கிளைகள் ஒடிந்து விழுந்தாலும்கூட, அதிலிருந்து புதிய கிளை துளிர்த்து, வளரும் தன்மை கொண்டது.
தட்டுப் பவழம்: இந்த வகை பவழத் திட்டுகள் பல அடுக்குகளைக் கொண்ட தட்டை போலிருக்கும். தெளிந்த நீரில் மட்டுமே இந்த வகை பவழத் திட்டுகள் காணப்படும்.
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகிலுள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் பவழத் திட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்?
» வண்ணங்கள் மனிதனின் முக்கிய வரம்
» பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்
» வானளாவிய கட்டிடங்களில் வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்தி மனதை கொள்ளை கொள்ளும் காட்சிகள்
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» வண்ணங்கள் மனிதனின் முக்கிய வரம்
» பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்
» வானளாவிய கட்டிடங்களில் வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்தி மனதை கொள்ளை கொள்ளும் காட்சிகள்
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|