Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
Page 1 of 1 • Share
என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
என் உயிரே
எத்தனை முறை உன்னை நேரில் பார்த்தாலும்
எத்தனை முறை உன்னுடன் பேசினாலும் உனக்கு
என் நினைவுகளை கடிதம் எழுதும் போது ஒரு
சுகம் சொர்க்கத்துக்கு நிகரானதடி ....
உயிரே
என் கடிதத்தை நீ மறைத்து மறைத்து வாசிக்கும் அந்த அருமையான
நிகழ்வை நான் கற்பனையில் பார்கிறேன் சிரிப்பாகவும் சுகமாகவும் இருக்கிறது ...
நீ கடிதத்தை வாசிக்கும் போது உன்னை யாரும்
கூப்பிட்டால் நீ படப்போகும் அவஸ்த்தையை நினைக்க
அழகாகவும்இருக்கிறது..சிறுகவலையாகவும் இருகிறது ....
காத்திரு உயிரே ..
உனக்கு இனிமேல் நான் வாரத்தில் ஒரு கடிதம் தருவேன்
அடுத்த வாரம் வரை அதை நீ வைத்து சமாளித்து கொள் .
கவனம் உயிரே கடிதத்தை கீழே போட்டு விடாதே
நம்ம காதல் சந்தி சிரிக்கும் படியாய் வந்திடும் ..
அப்பப்போ அப்பிடியும் இப்படியும் எழுதுவேன்
கவனம் உயிரே கடிதம் ....!!!
@@@
என்னவளே உன் பதில் கண்டு
எழுதுவேன் உன் பதிலை
கடுகதியில் தா
காத்து துடிப்பவன் உன் உயிர்
Re: என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்
எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்..
1967 ஆம் ஆண்டு வெளிவந்த பேசும் தெய்வம் திரைப்படம் நினைவுக்கு வருகிறது
வாழ்க உங்கள் காதல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
வாழ்க்கை பாதையில்
நான் பயணித்த போது
வழுக்கி விழுந்தது
பள்ளம் அல்ல
அது உன் உள்ளம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
கடிதம் எழுதும் பழக்கம் போய் SMS வந்துவிட்டதே. இருப்பினும் கவிதை வரிகள் அருமை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
எல்லாருக்கும் மலரும் நினைவுகள் வெளிவருகிறது
ஹா ஹா
ஹா ஹா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
அப்படியே நீங்களும் உங்க மலரும் நினைவை ...................................ஸ்ரீராம் wrote:எல்லாருக்கும் மலரும் நினைவுகள் வெளிவருகிறது
ஹா ஹா
Re: என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
அன்பு செல்லமே .....!!!
உன் நினைவோடு இருக்கும் தான் துடித்து கொண்டிருந்தாலும் நான் இங்கு நலமே நீ அங்கு நலமா ..? என்றுதான் கேட்கவேண்டியுள்ளது ....!!!
என் மடல் கண்டு நீ மகிழ்ந்தாயா ..? அல்லது யாரிடமும் அகப்பட்டாயா ..? என்றெல்லாம் தெரியாமல் துடித்து கொண்டிருக்கும் என் உள்ளத்துக்கு உன் மடல் மட்டுமே தீர்வு உன் மடல் சுணங்கும் ஒவ்வொரு நொடியும் நான் தூண்டிலில் அகப்பட்ட மீன் போல் துடிக்கிறேன் என்பதை நீ அறிவாய் ....!!!
உனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு எதையுமே உடனடியாக செய்ய மாட்டாய் ...!!! ஆயிரம் தடவை யோசித்து மெதுவாக செய்வாய் . எப்போது பதில் தருவாய் ..?
என்னோடு பேசும்போது என்னை அடிகடி லூசு லூசு என்று சொல்லும் அந்த வார்த்தையை ஒருமுறை கடிதத்தில் எழுதிவிடு அதை என் மணிபோசில் வைத்து அடிக்கடி பார்க்க உதவியாக இருக்கும் ...
உன் பதில் வராத்தவரை நான் இப்படித்தான் உளறுவேன் உடன் பதில் தந்துவிடு என் அன்பே ....!!!
இனி உன் பதில் கண்டே கடிதம் எழுதுவேன்
காத்திருந்து துடிக்கும் காதலன்
உன் உயிர் காதலன்
என்னவளுக்கு எழுதிய மடல் 02 வது
தொடரும் என்னவளின் பதிலுக்கு பின்
உன் நினைவோடு இருக்கும் தான் துடித்து கொண்டிருந்தாலும் நான் இங்கு நலமே நீ அங்கு நலமா ..? என்றுதான் கேட்கவேண்டியுள்ளது ....!!!
என் மடல் கண்டு நீ மகிழ்ந்தாயா ..? அல்லது யாரிடமும் அகப்பட்டாயா ..? என்றெல்லாம் தெரியாமல் துடித்து கொண்டிருக்கும் என் உள்ளத்துக்கு உன் மடல் மட்டுமே தீர்வு உன் மடல் சுணங்கும் ஒவ்வொரு நொடியும் நான் தூண்டிலில் அகப்பட்ட மீன் போல் துடிக்கிறேன் என்பதை நீ அறிவாய் ....!!!
உனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு எதையுமே உடனடியாக செய்ய மாட்டாய் ...!!! ஆயிரம் தடவை யோசித்து மெதுவாக செய்வாய் . எப்போது பதில் தருவாய் ..?
என்னோடு பேசும்போது என்னை அடிகடி லூசு லூசு என்று சொல்லும் அந்த வார்த்தையை ஒருமுறை கடிதத்தில் எழுதிவிடு அதை என் மணிபோசில் வைத்து அடிக்கடி பார்க்க உதவியாக இருக்கும் ...
உன் பதில் வராத்தவரை நான் இப்படித்தான் உளறுவேன் உடன் பதில் தந்துவிடு என் அன்பே ....!!!
இனி உன் பதில் கண்டே கடிதம் எழுதுவேன்
காத்திருந்து துடிக்கும் காதலன்
உன் உயிர் காதலன்
என்னவளுக்கு எழுதிய மடல் 02 வது
தொடரும் என்னவளின் பதிலுக்கு பின்
Similar topics
» கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
» உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
» கண்ணீரால் கவிதை எழுதுகிறேன் ...!
» ஒரு தந்தையின் கடிதம்
» பொய் கடிதம்
» உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
» கண்ணீரால் கவிதை எழுதுகிறேன் ...!
» ஒரு தந்தையின் கடிதம்
» பொய் கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|