தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…

View previous topic View next topic Go down

கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…  Empty கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…

Post by முழுமுதலோன் Sun May 18, 2014 10:30 am


நம்மில் பலரும் காலை முதல் இரவு வரை பரபரப்புடன் செயல்படுகிறோம். இதில் பூஜை, புனஸ்காரம் இவற்றுக்கெல்லாம் நேரமில்லை என சொல்கிறோம். ஓய்வுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவும் பலரிடம் இருக்கிறது. ஆனால், பக்தி என்பதும் இளமை முதற்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று.

“முதுமையில் என்னால் சொல்ல முடியுமோ முடியாதோ, அதனால் இப்போதே நாராயண நாமம் ஜபிக்கிறேன்’ என்று ஆழ்வார்கள் சொல்கிறார்கள். ஒருமுறை அர்ஜுனனுக்கு தான் மட்டுமே சிறப்பான சிவபூஜை செய்வதாக மமதை உண்டாயிற்று. இதை அறிந்த கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு தேவலோகத்தில் பவனி வந்தார். 

ஓரிடத்தில் மலை போல குவிந்து கிடக்கும் மலர்க்குவியலை கண்டனர். அதன் மணம் மிக ரம்மியமாக இருந்தது. அர்ச்சுனன் அதை சிலர் அப்புறப்படுத்துவதை கண்டான். இதை இங்கே குவித்தவர் யார் என கண்ணனிடம் கேட்டான். மலர்களை அப்புறப்படுத்தும் பணியாளர்களிடமே கேட்கும்படி கண்ணன் கூறினான். 

அர்ஜுனனும் அவர்களிடம் கேட்க, “பேசுவதற்கு நேரமில்லை. அடுத்து சிவ பூஜை செய்வதற்குள் இவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் இன்னும் நிறைய மலர்கள் சேர்ந்து விடும்’ என்று பணியாளர்கள் சொல்லிவிட்டனர். யார் இவ்வளவு மலர்களைக் கொட்டி பூஜித்தது என ஆச்சரியப்பட்டான். கடைசியில் தனது சகோதரன், பீமனே இவ்வாறு செய்தவன் என்பதை அறிந்தான். 

”அர்ஜுனா! பீமன் சிறந்த சிவபக்தன். உன்னைப் போல் வெளிப்படையாக பூஜிப்பதில்லை. மனப்பூர்வமாக மானஸ பூஜை செய்கிறான். அந்த வழிபாட்டில் அவன் ஈசனுக்கு அர்ப்பணிக்கும் கற்பனை மலர்களே இவை,” 
என்று மானஸ பூஜையின் பெருமையை எடுத்துரைத்தார் கண்ணன். 

மனோசக்தியின் ஆற்றல் மிக வலிமையுடையது. அதனால், மனப்பூர்வமாக இறைவனை வழிபடுவதும் மிக உயர்வுடையதே.




முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…  Empty Re: கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…

Post by ஸ்ரீராம் Sun May 18, 2014 5:33 pm

நல்லதொரு பகிர்வு அண்ணா
மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…  Empty Re: கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…

Post by நாஞ்சில் குமார் Sun May 18, 2014 10:06 pm

நல்ல பகிர்வு. நன்றி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…  Empty Re: கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum