Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாம் தமிழர் !
Page 1 of 1 • Share
நாம் தமிழர் !
கவிதை செய்வோம் !
கதையும் செய்வோம் !
எழுதிய மை
காயும் முன்னே
எழுதிய பொருளுக்கு
எதிராய் நடப்போம் !
பழமை
போற்றுவோம் !
பெருமை
பீற்றுவோம் !
மடமை மட்டுமே
மண்டையில்
ஏற்றுவோம் !
ஆக்கம் மறப்போம் !
ஊக்கம் இழப்போம் !
அறிவைக் கெடுத்து
அகாலம் செல்ல
அச்சம் தவிர்ப்போம் !
மொழி இருந்தும்
பிச்சையெடுப்போம் !
விழி இருந்தும்
குழியில் வீழ்வோம் !
பெண்ணியம்
போற்றுவோம் !
வேதனமாய்
சீதனம்
வாங்குவோம் !
மூடத்தனம்
எங்களுக்கு
மூலதனம் !
மதம் படிப்போம் !
மதம் பிடிப்போம் !
சாதி மறவோம் !
மோதி இறப்போம் !
சினிமா போவோம்
சீரழிவோம் !
தலைவன் சிலைக்கு
பால்குடம் ஊற்றுவோம் !
கஞ்சா அடிப்போம் !
சரக்கும் அடிப்போம் !
தட்டிக் கேட்டால்
வெட்டிக் கொல்வோம் !
வன்முறை அணிவோம் !
வல்லுறவு துணிவோம் !
சம்பாதிக்க வேண்டுமா
"சாமியாராய்" ஆகு என்போம் !
காட்டிக் கொடுப்போம்
கூட்டிக் கொடுப்போம்
கஷ்டம் வந்தால்
கட்சி தொடங்குவோம் !
மேடை ஏறி
சங்கே முழங்கென்போம்
மேடையில் இறங்கி
சங்கே ஊதுவோம் !
சொந்த நாடு
பற்றி எரியும் போதும்
பீடி குடித்துக் கொண்டு
குமரி கண்டத்தில்
குந்தி இருப்போம் !
செய்வாய்க்கு
எவனோ போவான் -அவன்
அங்கேதும் கண்டெடுத்தால்
அது - எங்கள் தாத்தனின்
கோவணம் என்போம் !
வாசலில் நின்று கூட
வானத்தைப் பார்க்கமாட்டோம் !
நன்மையை சொன்னால்
நரகல் என்போம் !
உண்மையை சொன்னால்
உளறல் என்போம் !
நரகத்தின் பிணவாடை
நமக்கு மட்டும் பூவாடை !
------------------------------------------தொடர்வோம் !
[/center]
கதையும் செய்வோம் !
எழுதிய மை
காயும் முன்னே
எழுதிய பொருளுக்கு
எதிராய் நடப்போம் !
பழமை
போற்றுவோம் !
பெருமை
பீற்றுவோம் !
மடமை மட்டுமே
மண்டையில்
ஏற்றுவோம் !
ஆக்கம் மறப்போம் !
ஊக்கம் இழப்போம் !
அறிவைக் கெடுத்து
அகாலம் செல்ல
அச்சம் தவிர்ப்போம் !
மொழி இருந்தும்
பிச்சையெடுப்போம் !
விழி இருந்தும்
குழியில் வீழ்வோம் !
பெண்ணியம்
போற்றுவோம் !
வேதனமாய்
சீதனம்
வாங்குவோம் !
மூடத்தனம்
எங்களுக்கு
மூலதனம் !
மதம் படிப்போம் !
மதம் பிடிப்போம் !
சாதி மறவோம் !
மோதி இறப்போம் !
சினிமா போவோம்
சீரழிவோம் !
தலைவன் சிலைக்கு
பால்குடம் ஊற்றுவோம் !
கஞ்சா அடிப்போம் !
சரக்கும் அடிப்போம் !
தட்டிக் கேட்டால்
வெட்டிக் கொல்வோம் !
வன்முறை அணிவோம் !
வல்லுறவு துணிவோம் !
சம்பாதிக்க வேண்டுமா
"சாமியாராய்" ஆகு என்போம் !
காட்டிக் கொடுப்போம்
கூட்டிக் கொடுப்போம்
கஷ்டம் வந்தால்
கட்சி தொடங்குவோம் !
மேடை ஏறி
சங்கே முழங்கென்போம்
மேடையில் இறங்கி
சங்கே ஊதுவோம் !
சொந்த நாடு
பற்றி எரியும் போதும்
பீடி குடித்துக் கொண்டு
குமரி கண்டத்தில்
குந்தி இருப்போம் !
செய்வாய்க்கு
எவனோ போவான் -அவன்
அங்கேதும் கண்டெடுத்தால்
அது - எங்கள் தாத்தனின்
கோவணம் என்போம் !
வாசலில் நின்று கூட
வானத்தைப் பார்க்கமாட்டோம் !
நன்மையை சொன்னால்
நரகல் என்போம் !
உண்மையை சொன்னால்
உளறல் என்போம் !
நரகத்தின் பிணவாடை
நமக்கு மட்டும் பூவாடை !
------------------------------------------தொடர்வோம் !
[/center]
Re: நாம் தமிழர் !
கவிதையில் உள்மன சாடல் தெரிகிறது, வேகம் தெரிகிறது. பாராட்டுக்கள் கலை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நாம் தமிழர் சாகும் வரை உண்ணாவிரதம்
» நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது
» நாம் தமிழர் அமைப்பு என்று கூறி தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டுவதாக
» தமிழர் வரலாறு
» கப்பலோட்டிய தமிழர்
» நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது
» நாம் தமிழர் அமைப்பு என்று கூறி தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டுவதாக
» தமிழர் வரலாறு
» கப்பலோட்டிய தமிழர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|