Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முத்தான காதல் கவிதைகள்
Page 1 of 1 • Share
முத்தான காதல் கவிதைகள்
முத்தான காதல் கவிதைகள்
----------------------------------
என் கவிதை
கற்பனை இல்லை
என்னவள் -ஒரு
கண்ணை சுருக்கி
மறு கண்ணால்
கண்ணடித்த வரிகள் ...!!!
--------------------
தன் தாவணியை
கடைக்கண்ணால்
சரிபார்ப்பதுபோல்
என்னை அடிக்கடி
திரும்பி பார்க்கும்
ரகசியம் -காதல்
ரகசியங்களில் ஒன்று ...!!!
--------------------
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
----------------------------------
என் கவிதை
கற்பனை இல்லை
என்னவள் -ஒரு
கண்ணை சுருக்கி
மறு கண்ணால்
கண்ணடித்த வரிகள் ...!!!
--------------------
தன் தாவணியை
கடைக்கண்ணால்
சரிபார்ப்பதுபோல்
என்னை அடிக்கடி
திரும்பி பார்க்கும்
ரகசியம் -காதல்
ரகசியங்களில் ஒன்று ...!!!
--------------------
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
தொலைதூரத்தில்
இருந்து நீதரும்
தொலைபேசி முத்தம் தான்
தொலைந்து போன என்
இன்பத்தை மீட்டெடுக்கும்
அற்புத சக்தி ....!!!
இருந்து நீதரும்
தொலைபேசி முத்தம் தான்
தொலைந்து போன என்
இன்பத்தை மீட்டெடுக்கும்
அற்புத சக்தி ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
உன் உதட்டில் உள்ள
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு
அனுமதி தா
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு
அனுமதி தா
Re: முத்தான காதல் கவிதைகள்
எனக்கு
உன் முக அழகு
வேண்டாம் உன் கண்
அழகு போதும்
காலமெல்லாம்
காதல் செய்ய ....!!!
உன் முக அழகு
வேண்டாம் உன் கண்
அழகு போதும்
காலமெல்லாம்
காதல் செய்ய ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
என்னதான் என்றாலும்
காதலில் என்னைவிட நீ
கொஞ்சாம் குறைவுதான்
எனக்கு இருக்கும் துடிப்பு
உன்னிடம் காணவில்லை
காதலில் என்னைவிட நீ
கொஞ்சாம் குறைவுதான்
எனக்கு இருக்கும் துடிப்பு
உன்னிடம் காணவில்லை
Re: முத்தான காதல் கவிதைகள்
என் இதயம்
ஒரு சுயநலவாதி
நீ வந்தவுடன் உன்னை
என் இதய அறைக்குள்
பூட்டி வைத்து விடுகிறது !!!
ஒரு சுயநலவாதி
நீ வந்தவுடன் உன்னை
என் இதய அறைக்குள்
பூட்டி வைத்து விடுகிறது !!!
Re: முத்தான காதல் கவிதைகள்
என் கண்ணுக்குள் நீயும்
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து
Re: முத்தான காதல் கவிதைகள்
நம் காதல்
நறு மணம் வீசும்
மல்லிகையாகவும்
நிலைத்திருப்பதில்
வாடா மல்லிகையாகவும்
இருக்கிறது உயிரே ....!!!
நறு மணம் வீசும்
மல்லிகையாகவும்
நிலைத்திருப்பதில்
வாடா மல்லிகையாகவும்
இருக்கிறது உயிரே ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
என்னோடு பேசுவதற்காக
அவள் சும்மா வெளியில்
செல்வாள்
அவளோடு பேசுவதற்காக
நான் வெளியில் செல்வேன்
என் காதலை வீட்டில்
ஏற்காத வரை இதுதான்
நம் காதல் வாழ்க்கை
அவள் சும்மா வெளியில்
செல்வாள்
அவளோடு பேசுவதற்காக
நான் வெளியில் செல்வேன்
என் காதலை வீட்டில்
ஏற்காத வரை இதுதான்
நம் காதல் வாழ்க்கை
Re: முத்தான காதல் கவிதைகள்
என் காதலி சரியான
சந்தேக காரி ஆனாலும்
நான் சந்தோசப்படுகிறேன்
என்னில் அத்தனை காதல்
கொண்டவள் காதல்
அதிகமானால் சந்தேகமும்
அதிகமாவது சகயம் தான் ...!!!
சந்தேக காரி ஆனாலும்
நான் சந்தோசப்படுகிறேன்
என்னில் அத்தனை காதல்
கொண்டவள் காதல்
அதிகமானால் சந்தேகமும்
அதிகமாவது சகயம் தான் ...!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
உனக்கென்ன நீ
சிரித்து விட்டு சென்று
விட்டாய் செத்து
கொண்டிருப்பவன் நான்
கண் சிமிடாமல் இருக்குறேன்
நீ வரும் பாதையை பார்த்த
வண்ணம் ....!!!
சிரித்து விட்டு சென்று
விட்டாய் செத்து
கொண்டிருப்பவன் நான்
கண் சிமிடாமல் இருக்குறேன்
நீ வரும் பாதையை பார்த்த
வண்ணம் ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
உயிரே நீ என்மீது
உயிராய் இருகிறாய்
நானும் உன் உயிர் மூச்சே
நமக்குள் பிரிவு நம் மூச்சு
நிற்கும் போது தானே நிகழும்
உன் சந்தேகம் நியாயம்
ஆனால என் உறுதி வார்த்தை
நான் மண்ணோடு மடியும்
நாள் உன் மடியில் மறையும்
நாளாக இருக்கும் உயிரே
உயிராய் இருகிறாய்
நானும் உன் உயிர் மூச்சே
நமக்குள் பிரிவு நம் மூச்சு
நிற்கும் போது தானே நிகழும்
உன் சந்தேகம் நியாயம்
ஆனால என் உறுதி வார்த்தை
நான் மண்ணோடு மடியும்
நாள் உன் மடியில் மறையும்
நாளாக இருக்கும் உயிரே
Re: முத்தான காதல் கவிதைகள்
அழகான ரசிக்கத்தக்க காதல் கவிதைகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: முத்தான காதல் கவிதைகள்
கே இனியவன் wrote:உனக்கென்ன நீ
சிரித்து விட்டு சென்று
விட்டாய் செத்து
கொண்டிருப்பவன் நான்
கண் சிமிடாமல் இருக்குறேன்
நீ வரும் பாதையை பார்த்த
வண்ணம் ....!!!
வாவ் சூப்பர் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முத்தான காதல் கவிதைகள்
நீ பேசும் வார்த்தை
எல்லொருக்கும் புரியும்!
ஆனால்
நீ பேசாத மௌனம் உன்னை
காதலிக்கும் இதயத்துக்குத்தான்
புரியும்
எல்லொருக்கும் புரியும்!
ஆனால்
நீ பேசாத மௌனம் உன்னை
காதலிக்கும் இதயத்துக்குத்தான்
புரியும்
Re: முத்தான காதல் கவிதைகள்
உலக அழகியின் படத்தை
பார்த்த போது
தான் நீ பிரம்மனின் ஒரே
ஒரு படைப்பு என்று
உணர்ந்தேன்
பார்த்த போது
தான் நீ பிரம்மனின் ஒரே
ஒரு படைப்பு என்று
உணர்ந்தேன்
Re: முத்தான காதல் கவிதைகள்
நீ அருகில் இருந்த போது
நீ தான் அழகானவள்
என நினைத்திருந்தேன்.
நீ தொலைவில் உள்ள
போதுதான் உணர்ந்தேன்
உன்னை விட அழகி
யாரும் இல்லை இதுவரை
பிறக்கவில்லை ....!!!
நீ தான் அழகானவள்
என நினைத்திருந்தேன்.
நீ தொலைவில் உள்ள
போதுதான் உணர்ந்தேன்
உன்னை விட அழகி
யாரும் இல்லை இதுவரை
பிறக்கவில்லை ....!!!
Re: முத்தான காதல் கவிதைகள்
வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் நீ
நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் நீ
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் நீ
நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் நீ
Similar topics
» முத்தான மூன்று வரி கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» sms காதல் கவிதைகள்
» காதல் வலி கவிதைகள்
» ந.க. துறைவன் காதல் கவிதைகள்.
» காதல் கவிதைகள்...!!
» sms காதல் கவிதைகள்
» காதல் வலி கவிதைகள்
» ந.க. துறைவன் காதல் கவிதைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|