Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ...
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
-
- நெப்பொலியன் ஹில்
-
-----------------------------------------
-
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த
மூன்றும் தான் ஒருவனை எப்போதும்
காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
-
-----------------------------------
ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர
வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட
ஒரு பறவையாக வாழ வேண்டுமா?
என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும்.
இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்கு
உள்ளேயேதான் இருக்கிறது.
எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை
நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே -
நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள்.
துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய
எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-
-ஸர் டி.ப்ரௌன்
-
----------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ...
ஓய்வு எடுங்கள்
-
'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல்
நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன.
மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக
இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு
ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக்
கொள்ளவேண்டும்.
ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்
போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை
சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
- டப்ஃபீல்டு
-
-----------------------------------
எளிமைதான் முன்னேற்றம்
-
எளிமையாக இருங்கள்.
எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக்
கொடுக்கும்.
மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான
அறிவைத் தரும் சாவி எளிமையில் தான்
அடங்கி இருக்கிறது.
நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும்,
கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை
மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்
போதுதான் கிடைக்கும்.
எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத்
துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம்
நினைத்ததை சாதிக்கலாம்.
--
- ஜே.ஆர்.லோவெல்
-
-----------------------------------
சூரிய ஒளி போல
-
யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல்
ஒரே மாதிரியான அணுகுமுறையுடன் உள்ளன்பு
குறையாமல் பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட்
-
--------------------------------
வாய்மை வெல்லும்
தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு
மனித சக்தியும் நிற்க முடியாது!
(எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக
வாழ்வோம்).
-
- ஸ்ரீ அன்னை
-
----------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ...
நல்லதொரு கவிதை பதிவு அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
» தன்னம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கை வரிகள்
» சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் நாளை ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன
» சமையல் எண்ணை ஓர் தெளிவு!
» துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்
» தன்னம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கை வரிகள்
» சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் நாளை ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன
» சமையல் எண்ணை ஓர் தெளிவு!
» துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|