தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

View previous topic View next topic Go down

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம் Empty விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

Post by நாஞ்சில் குமார் Mon May 26, 2014 3:00 pm

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம் 9kufsh


"இறந்தவரை உயிர்ப்பிக்கும் சக்தி நம்மிடம் இல்லை. ஆனால், நாம் மனதுவைத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல உயிர்களை காப்பாற்ற முடியும்" - இதை நிகழ் சரித்திரமாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் பரமக்குடியில் உள்ள விபத்து மீட்புச் சங்கத்தினர்.

விபத்து மீட்பு சங்கத்தில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் என பலரும் பொறுப்பாளர்களாக இருக்கிறார் கள். இந்த சங்கம் எப்படி உரு வானது? இவர்கள் எப்படி உயிர் களைக் காப்பாற்றுகிறார்கள்? விளக்குகிறார் சங்கத்தின் தலை வரும் வருவாய் ஆய்வாளருமான ராஜேந்திரன்.

மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. உடனடி சிகிச்சை கிடைக்காததால் விபத் தில் சிக்கிய பலர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற நாம் ஏதாவது செய்ய ணும் என்று எங்களது நண்பர், பத்திரிகையாளர் ஜோதிதாசன் கொடுத்த ஐடியாவில் உதித்தது தான் ‘விபத்து மீட்புச் சங்கம்’.

மருந்துக்கடை உரிமையாளர், வருவாய்த் துறையினர், லேத் பட்டறை முதலாளி என பலதரப் பட்ட நண்பர்கள் சேர்ந்து இந்த சங்கத்தை உருவாக்கினோம். மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்தி பனூருக் கும் சத்திரக்குடிக்கும் இடையே உள்ள 40 கி.மீ. தொலைவுக்குள் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும். எங்களது சங்கத்தின் செயல்பாடும் இந்த எல்லைக்குள்தான். விபத்து நடந்ததுமே போலீஸ் அல்லது பொதுமக்கள் மூலமாக எங்களுக்கு உடனே தகவல் வந்துவிடும். அது

எந்த நேரமாக இருந்தாலும் முக்கியப் பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் சம்பவ இடத்துக்குப் போய்விடுவோம்.

பொறுப்பாளர்களின் பொறுப்பான பணி விபத்தில் சிக்கியவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். எங்களில் சிலர் அவர்களது பதற்றத்தைத் தணிப்போம். மற்றவர்

கள் அவர்களது உடமைகளைப் பாதுகாப்போம். காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பவர் களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இன்னொரு குழு இருக்கும். இதற்கிடையே, பரமக்குடி ஜி.ஹெச்-சுக்கு தகவல் கொடுத்து மருத்துவர் களையும் தயார் நிலையில் வைத்துவிடுவோம். அங்கே முதலுதவி

எடுத்துக்கொண்டு, தேவைப்பட் டால் அவர்களை மேல் சிகிச்சைக் காக மதுரைக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைகளையும் பார்ப்போம்.

எஃப்.ஐ.ஆர்., இறப்புச் சான்றிதழ்கூட...

சில நேரம், விபத்தில் சிக்கிய எல்லோருமே ஆபத்தான நிலையில் இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து சேரும்வரை கூடவே இருப் போம். சில நேரம், விபத்தில் சிக்கியவர்கள் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிடும்போது, பிரேதப் பரிசோதனை முடித்து உடலை அனுப்பி வைப்பதுடன், எஃப்.ஐ.ஆர். போடுவது, இறப்புச் சான்றிதழ் பெறுவது போன்ற நடைமுறைகளையும் நாங்களேமுடித்துக்கொடுத்து அனுப்பு வோம்.

இவ்வாறு ராஜேந்திரன் சொல்ல.. தொடர்ந்து நம்மிடம் பேசினார் சங்க உறுப்பினர் வி.ஏ.ஓ. சுப்பிரமணியன். 108 ஆம்புலன்ஸ் வரும் முன்பு எங்களுக்கு ஆம்புலன்ஸ் செலவு அதிகமாக இருந்தது. அதனால், எங்களுக்குள்ளேயே நிதி திரட்டி மாருதி ஆம்னி வாங்கினோம். 108 வந்தபிறகும்கூட, ஆம்னியையும்பயன்படுத்தி வருகிறோம். 2006-ம்ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 140 விபத்துக்களில் நாங்கள் அவசரப் பணி செய்து பல உயிர்களைக் காப்பாற் றியுள்ளோம். இறந்தவர்களது உடல்களை எங்கள் செலவில் அவங்க சொந்த ஊருக்கு அனுப்பி வைச்சிருக்கோம். இங்கேயே அடக்கம் பண்ணிட லாம்னு சொந்தக்காரங்க சொன்னப்போ, அதுக்கான ஏற்பாடுகளை யும் செஞ்சு கொடுத்துருக்கோம்.

சிலநேரம், உடல் அடக்கத் துக்குக்கூட ஆள் இருக்காது. அந்தமாதிரி சூழ்நிலையில, உறவினர்கள் இருந்தால் என்னென்ன செய்வார்களோ, அத்தனை சடங்குகளையும் நாங்களே செய்து முழு மரியாதையுடன் அடக்கம் செய்வோம். இதற்காகவே ‘உறவுகள்’ என்ற அமைப்பையும் வைத்திருக்கிறோம்.

மத்தவங்களுக்கு- அதுவும் விபத்துல சிக்கிப் போராடுற வங்களுக்கு உதவி செய்யுற பாக்கியம் எல்லோருக்கும் கிடைச் சிடாது. இறைவன் எங்களுக்கு அந்தக் கொடுப்பினையைக் கொடுத்திருக்கான். எங்களால முடிஞ்சவரை இந்தப் பணியைச் செய்துக்கிட்டே இருப்போம்’’ நெகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார் சுப்பிரமணியன்.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம் Empty Re: விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

Post by முரளிராஜா Fri Jun 13, 2014 10:21 am

நல்லதொரு பணி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம் Empty Re: விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

Post by mohaideen Fri Jun 13, 2014 1:47 pm

நல்ல விஷயம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம் Empty Re: விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

Post by செந்தில் Fri Jun 13, 2014 5:44 pm

கைதட்டல் மனிதாபிமானம் மிக்க பணி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம் Empty Re: விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 13, 2014 7:36 pm

செழிக்கட்டும்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம் Empty Re: விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum