Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உதிர்ந்த காதல் கவிதைகள்
Page 1 of 1 • Share
உதிர்ந்த காதல் கவிதைகள்
காதல் நினைவாக
நீ தந்த இதய வடிவ
நினைவு பரிசு
கண்ணீர் வடிக்கிறது....!!!
@
@
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
நீ தந்த இதய வடிவ
நினைவு பரிசு
கண்ணீர் வடிக்கிறது....!!!
@
@
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
கை
விரல்களுக்கடியில்
கதறுகிறது என்
காதல்.மோதிரம் .....!!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (02)
விரல்களுக்கடியில்
கதறுகிறது என்
காதல்.மோதிரம் .....!!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (02)
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
நீயும்
நானும் நடந்து சென்ற
ஒற்றையடி பாதை
காத்திருக்கிறது நமக்காக ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (03)
நானும் நடந்து சென்ற
ஒற்றையடி பாதை
காத்திருக்கிறது நமக்காக ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (03)
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
இதயம் தொலைந்து
பலவருடங்கள் -எடுத்தவளை
கண்டு பிடிக்கமுடியவில்லை ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (04)
பலவருடங்கள் -எடுத்தவளை
கண்டு பிடிக்கமுடியவில்லை ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (04)
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
அவளை மறப்பதற்கு
என் இதயம் மரக்கட்டை
இதயமில்லை ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (05)
என் இதயம் மரக்கட்டை
இதயமில்லை ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (05)
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
அவள்
விட்டு போனது ...
என்னையும் ....
என் காதலையும் ...
என்னிடம் இருப்பது ..
கல்லறைக்கு சமமான
இதயம் .....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
விட்டு போனது ...
என்னையும் ....
என் காதலையும் ...
என்னிடம் இருப்பது ..
கல்லறைக்கு சமமான
இதயம் .....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
ஒரு கல் பட்டு கண்ணாடி
உடைந்ததை விட - அவள்
சொல்பட்டு சுக்கு நூறாகியது
என் இதயம் ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
உடைந்ததை விட - அவள்
சொல்பட்டு சுக்கு நூறாகியது
என் இதயம் ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
தண்டவாளம் போல்...
பிரிந்து சென்றது நம்....
இரு உடலும் தான்....
காதல் இரும்பும்.....
காந்தமும் போல்....
இருக்கத்தான்.....
செய்கிறது ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
பிரிந்து சென்றது நம்....
இரு உடலும் தான்....
காதல் இரும்பும்.....
காந்தமும் போல்....
இருக்கத்தான்.....
செய்கிறது ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
நீ விலக நினைத்தால் ..
உனக்கு சாதகமான ....
நியாயங்களை ....
உருவாக்காலம்....!!!
தயவு செய்து என்னை
வருத்து என் காதலை
கேவல படுத்ததே ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
உனக்கு சாதகமான ....
நியாயங்களை ....
உருவாக்காலம்....!!!
தயவு செய்து என்னை
வருத்து என் காதலை
கேவல படுத்ததே ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
நீ பிரிந்து செல்
அது உன் விருப்பம்
காதலை விட்டு செல்
அது என் இதயம்
சம்பாதித்த சொத்து ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
அது உன் விருப்பம்
காதலை விட்டு செல்
அது என் இதயம்
சம்பாதித்த சொத்து ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
Re: உதிர்ந்த காதல் கவிதைகள்
ஒரு கல் பட்டு கண்ணாடி
உடைந்ததை விட - அவள்
சொல்பட்டு சுக்கு நூறாகியது
என் இதயம் ...!!!
+
கவிதையின் தாக்கம் அற்புதம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» முத்தான காதல் கவிதைகள்
» இனிமையான காதல் கவிதைகள்
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» முத்தான காதல் கவிதைகள்
» இனிமையான காதல் கவிதைகள்
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|