Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கருப்பா !! கவலையை விடுங்க !!!!
Page 1 of 1 • Share
கருப்பா !! கவலையை விடுங்க !!!!
பொதுவாக கருப்பாக இருப்பவர்கள் தாங்கள் கருப்பாக இருப்பதை நினைத்து கவலைப்படுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் கருப்பான தோலைக் கொண்டவர்கள் உண்மையில் சந்தோஷப்படத்தான் வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான தோல் கருப்புத் தோல்தான். கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பவர்கள் பலர் உண்டு. வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் அழகாக இருக்க மாட்டார்கள். மேலும் அலங்காரங்கள் செய்வதிலும், நகைகளுக்கும் கருப்பானவர்களுக்குத் தான் அதிகமாக பொருந்தும். கருப்பாக இருக்கும் தோலிற்கு நல்ல தன்மை இருப்பதை நான் பார்த்துள்ளேன். பொதுவாக கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பருவும் வருவதில்லை. கருப்பாக இருப்பவரின் முகம் முழுக்க முகப்பருவாக இருப்பதை பொதுவாக பார்த்திருக்கவே முடியாது. வெள்ளையாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதைப் பார்த்திருப்போம். கருப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய, உடல் வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கருப்பானவர்களை அழகாகாக் காட்டும். மேலும், பொன் சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக் கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை வெள்ளையானவர்களை விட, கருப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும். இது அனைவரும் அறிந்ததே. அதேப்போல, வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மறுவோ, கட்டி என எது வந்தாலும் அப்பட்டமாக வெளியேத் தெரியும். ஆனால் கருப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை. அவர்களை எப்போதும் அழகாக வைக்க இது ஒன்றே போதுமானது. சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கருப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இதுபோன்றவர்களுக்கு ஒன்று புரிய வைக்க விரும்புகிறேன். பிறக்கும் போதே கருப்பானவர்கள், ஒரு சில முறைகளால் லேசாக வெள்ளை ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென வெள்ளையாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக வெள்ளையாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்பந்திக்க வேண்டாம். அதனால் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் முறைகளை உங்களுக்கு செய்து விட்டால் அது பிரச்சினையாக முடிந்து விடும். எனவே, நமக்கிருக்கும் அழகை மேலும் அழகாக்கும் பணியை மட்டும் அழகுக் கலை நிபுணரிடம் ஒப்புவிப்பது நல்லது. சில எளிதான முறைகளால் நமது சருமத்தை பாதுகாக்கலாம். நமது சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் அதே சமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம். கருப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை. |
முகநூல் |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கருப்பா !! கவலையை விடுங்க !!!!
நல்லதொரு பயனுள்ள கட்டுரை. நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கருப்பா !! கவலையை விடுங்க !!!!
பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கருப்பா !! கவலையை விடுங்க !!!!
கருப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|