Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாசித்ததில் நேசித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
வாசித்ததில் நேசித்தது
நிறம் பார்க்காதே
அறிந்துகொள்
நீ பார்த்த
முதல் நிறம்
கருப்பு
உன் தாயின்
கருவறையில் !
இங்கே.....
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.
கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.
அறிந்துகொள்
நீ பார்த்த
முதல் நிறம்
கருப்பு
உன் தாயின்
கருவறையில் !
இங்கே.....
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.
கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
மறந்து விடு" என்றவள்..,
திரும்ப வந்தாள்
"திருமணம்" மறக்காமல்
வந்து விடு என்று..!!
நம்மை புரிந்து கொண்ட உண்மையான உறவுகள்..
முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது..
அதில் நாம் நம்மையே பார்த்து கொள்ளலாம்..
அந்த உண்மையான உறவுகளை பாதுகாத்து கொள்ள..
வேண்டியது நம் கரங்களியே உள்ளது.
திரும்ப வந்தாள்
"திருமணம்" மறக்காமல்
வந்து விடு என்று..!!
நம்மை புரிந்து கொண்ட உண்மையான உறவுகள்..
முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது..
அதில் நாம் நம்மையே பார்த்து கொள்ளலாம்..
அந்த உண்மையான உறவுகளை பாதுகாத்து கொள்ள..
வேண்டியது நம் கரங்களியே உள்ளது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...
வாசலில் வந்து அழைத்தான் பிச்சைக்காரன் "அம்மா" என்று
யாரும் எனக்காக பேசவும் இல்லை
யாரும் எனக்காக கேட்கவும் இல்லை
யாரும் எனக்காக செய்யவும் இல்லை
உன் செயல்களுக்காக
பிறரை ஏன் எதிர்பார்க்கிறாய்
உன் வாழ்க்கை உன் கையில்
யாரும் உனக்கு துணையும் இல்லை
யாரும் உனக்கு பகையும் இல்லை
உன்னை விடவும் உனக்கு சிறப்பாய்
உதவ வேறு யாரும் இல்லை...
உன் கையைப்போல உற்ற தோழன்
வேறு எதுவும் இல்லை...
உறுதியாக போராடு வெற்றி வாகை சூடு..!!
வாசலில் வந்து அழைத்தான் பிச்சைக்காரன் "அம்மா" என்று
யாரும் எனக்காக பேசவும் இல்லை
யாரும் எனக்காக கேட்கவும் இல்லை
யாரும் எனக்காக செய்யவும் இல்லை
உன் செயல்களுக்காக
பிறரை ஏன் எதிர்பார்க்கிறாய்
உன் வாழ்க்கை உன் கையில்
யாரும் உனக்கு துணையும் இல்லை
யாரும் உனக்கு பகையும் இல்லை
உன்னை விடவும் உனக்கு சிறப்பாய்
உதவ வேறு யாரும் இல்லை...
உன் கையைப்போல உற்ற தோழன்
வேறு எதுவும் இல்லை...
உறுதியாக போராடு வெற்றி வாகை சூடு..!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
ரோஜா கூட்டத்தில்
இருந்து ஒரே ஒரு ரோஜாவை மட்டும்
நேசிப்பது காதல்..,
ரோஜா கூட்டத்தையே நேசிப்பது
நட்பு..,
வாழைப்பழ தோலில்
வழுக்கி விழுந்தால்
அனைவரும்
சிரிப்பார்கள் –
ஏன்
மனைவி கூட மறைவாய்
சிரிப்பாள் –
ஆனால்
சிரிக்காதவள்
தாய் மட்டுமே…!
இருந்து ஒரே ஒரு ரோஜாவை மட்டும்
நேசிப்பது காதல்..,
ரோஜா கூட்டத்தையே நேசிப்பது
நட்பு..,
வாழைப்பழ தோலில்
வழுக்கி விழுந்தால்
அனைவரும்
சிரிப்பார்கள் –
ஏன்
மனைவி கூட மறைவாய்
சிரிப்பாள் –
ஆனால்
சிரிக்காதவள்
தாய் மட்டுமே…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
தோல்வி தோல்வியாகாது.
அந்த
தோல்வியிலிருந்து எதையும்
கற்று கொள்ளவில்லை
என்றால்.
அது தான் உண்மையான
தோல்வி...
நண்பனே
எனக்கு - நீ
அளித்த பரிசுகளை
சேகரித்தேன்
பாதுகாக்க அல்ல
உன் சந்தோசகளை
என் இதயத்தில்
சுமந்து கொள்ள !
அந்த
தோல்வியிலிருந்து எதையும்
கற்று கொள்ளவில்லை
என்றால்.
அது தான் உண்மையான
தோல்வி...
நண்பனே
எனக்கு - நீ
அளித்த பரிசுகளை
சேகரித்தேன்
பாதுகாக்க அல்ல
உன் சந்தோசகளை
என் இதயத்தில்
சுமந்து கொள்ள !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
வீழ்ந்துவிட்டோம் என்று
எண்ணினால்
வாழ்வின் வெற்றிகள்
வீழ்ந்துவிடும்
வீழ்ந்ததற்காக வருந்துவதைவிட
வாழ்வதற்காக
முயற்சி செய்!
காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம்
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - பிரிக்க முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய் காத்திருக்கும் பதில்
காதல் - எண்ணங்களின் உரிமை
காதல் - கனவுகளின் கானல்நீர்
காதல் - இயற்கையின் வாக்குமூலம்
காதல் - விழியோரம் கசியும் கண்ணீர்
எண்ணினால்
வாழ்வின் வெற்றிகள்
வீழ்ந்துவிடும்
வீழ்ந்ததற்காக வருந்துவதைவிட
வாழ்வதற்காக
முயற்சி செய்!
காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம்
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - பிரிக்க முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய் காத்திருக்கும் பதில்
காதல் - எண்ணங்களின் உரிமை
காதல் - கனவுகளின் கானல்நீர்
காதல் - இயற்கையின் வாக்குமூலம்
காதல் - விழியோரம் கசியும் கண்ணீர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாசித்ததில் நேசித்தது
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் ஆண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சிக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்லா
மழையை !
நீ நேசிப்பவரை
யாருக்கு வேண்டுமானாலும்
விட்டுக் கொடு....
ஆனால்
உன்னை நேசிப்பவரை
யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே....
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் ஆண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சிக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்லா
மழையை !
நீ நேசிப்பவரை
யாருக்கு வேண்டுமானாலும்
விட்டுக் கொடு....
ஆனால்
உன்னை நேசிப்பவரை
யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» " வாசித்ததில் நேசித்தது "
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» வாசித்ததில் நேசித்தது
» " வாசித்ததில் நேசித்தது "
» வாசித்ததில் நேசித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|