தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்படி செய்திருப்பார்கள் ??

View previous topic View next topic Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty எப்படி செய்திருப்பார்கள் ??

Post by முழுமுதலோன் Thu Jun 05, 2014 3:15 pm

இரும்பில் வெல்டிங் செய்தது அல்ல,ஒட்டு இல்லாமல்,ஒரே கல்லாலான சங்கிலி ! ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி செய்திருப்பார்கள் ??

கற்பனை செய்யவே கடினமாக உள்ளது !!!! செய்யும் போது ஒன்று உடைந்திருந்தாலும் அவ்வளவும் வீண். இது போன்று ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில்,ஆயிரம் கால் மண்டபத்தை அழகு படுத்திக்கொண்டிருக்கின்றன இந்த சங்கிலிகள்.

இடம் : காஞ்சிபுரம்


எப்படி செய்திருப்பார்கள் ?? 10351372_497142790387153_3531075606856076383_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty Re: எப்படி செய்திருப்பார்கள் ??

Post by rammalar Thu Jun 05, 2014 3:44 pm

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மட்டும் அல்ல...
-
-
சென்னிமலை முருகன் கோயில் ராஜகோபுரத்தில் 
ஒரே கல்லில், 53 வளையங்கள் கொண்ட கல்
சங்கிலியை, புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த
சிற்பி சக்திவேல் மற்றும் அவரது உதவியாளர்கள்
சரவணன், ராசாக்கண்ணு, மணிகண்டன், நேரு
ஆகியோர் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
-
 5 சிற்பிகள் ஒருமாதம் இரவு, பகலாக மிகவும்
நுண்ணிய வேலைபாட்டுடன் வடிவமைத்துள்ளனர்.
சங்கிலின் மொத்த நீளம், 14 அடி. ஒவ்வொரு
வளையமும், 5 இன்ஞ் வட்டம் கொண்டது.
-
சங்கிலியின் மொத்த எடை, 20 கிலோ.
இந்த சங்கிலி வடிவமைப்பு, லிம்கா சாதனை
புத்தகத்தில் இடம் பெறவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty Re: எப்படி செய்திருப்பார்கள் ??

Post by செந்தில் Thu Jun 05, 2014 4:48 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty Re: எப்படி செய்திருப்பார்கள் ??

Post by முரளிராஜா Fri Jun 06, 2014 7:56 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty Re: எப்படி செய்திருப்பார்கள் ??

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 11:43 am

தொழில் நுட்பம் வியப்பாக இருக்கிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty Re: எப்படி செய்திருப்பார்கள் ??

Post by ரானுஜா Fri Jun 06, 2014 3:28 pm

பிரமிப்பா இருக்கு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty Re: எப்படி செய்திருப்பார்கள் ??

Post by mohaideen Sat Jun 07, 2014 11:37 am

சூப்பர்  சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்படி செய்திருப்பார்கள் ?? Empty Re: எப்படி செய்திருப்பார்கள் ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum