Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
Page 1 of 1 • Share
செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
சென்னை: தமிழ்நாட்டில் செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்சாரம் என்பதே கிடைப்பருமை ஆகிவிட்டது. பல ஊர்களில் மக்கள் தூங்கிய பிறகு வந்து விழிக்கு முன் ஓடிவிடும் திருடனைப் போல வந்து போகிறது மின்சாரம்.
கிட்டத்தட்ட போராட்ட மனோபாவம் செத்துப்போய், இம்சையோடு வாழப் பழகிக் கொண்டு வருகிறார்கள் மக்கள். சிலர் துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பதுபோல, இந்த மின் வெட்டு துயரை காமெடியாகப் பார்த்து வருகின்றனர்.
இந் நிலையில், 1747-ல் பிறந்த மின்சாரம் தமிழகத்தில் மட்டும் செத்துப் போனதாகவும், அதற்கு வரும் திங்கள் கிழமை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
'உண்மையிலேயே இப்படி ஒரு போராட்டத்தை நடத்தப் போகிறார்களா.. அல்லது பேஸ்புக்கில் கமெண்ட்டுகளை வாரிக் குவிக்க மட்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்களா என்பது திங்களன்று காலைதான் தெரியவரும்'.
தமிழகத்தில் மின்சாரம் என்பதே கிடைப்பருமை ஆகிவிட்டது. பல ஊர்களில் மக்கள் தூங்கிய பிறகு வந்து விழிக்கு முன் ஓடிவிடும் திருடனைப் போல வந்து போகிறது மின்சாரம்.
கிட்டத்தட்ட போராட்ட மனோபாவம் செத்துப்போய், இம்சையோடு வாழப் பழகிக் கொண்டு வருகிறார்கள் மக்கள். சிலர் துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பதுபோல, இந்த மின் வெட்டு துயரை காமெடியாகப் பார்த்து வருகின்றனர்.
இந் நிலையில், 1747-ல் பிறந்த மின்சாரம் தமிழகத்தில் மட்டும் செத்துப் போனதாகவும், அதற்கு வரும் திங்கள் கிழமை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
'உண்மையிலேயே இப்படி ஒரு போராட்டத்தை நடத்தப் போகிறார்களா.. அல்லது பேஸ்புக்கில் கமெண்ட்டுகளை வாரிக் குவிக்க மட்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்களா என்பது திங்களன்று காலைதான் தெரியவரும்'.
Re: செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
உங்க வீட்டு மின்வெட்டா, எங்க வீட்டு மின்வெட்டா
இன்னொருபக்கம் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மின்வெட்டு. அதுவும் உங்க வீட்டு மின்வெட்டு எங்க வீட்டு மின்வெட்டு இல்லை... தமிழக வரலாறு காணாத 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு.
சென்னைக்கு மட்டும் 23 மணி நேரம் கரண்ட்
சென்னையில் 23 மணிநேர மின்சார வசதியைப் பெறும் (இன்றுமுதல் 22 மணிநேரம்) சொகுசுப் பேர்வழிகளுக்கு இந்தக் கஷ்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்னையிலிருந்து 26 கிமீ தள்ளிப் போனால் வரும் திருமழிசை மாதிரி பகுதிகளுக்கோ... அல்லது தாம்பரத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ஏரியாக்களுக்கோ போய் வந்தவர்கள் நிச்சயம வாயைத் திறக்க மாட்டார்கள்.
ஒரு தொழிற்பேட்டையே செத்துப் போச்சு
திருமழிசையில் ஒரு தொழிற்பேட்டை கூட உள்ளது. ஆனால் தொடர்சசியான மின்வெட்டு, அந்த தொழிற்பேட்டையையே காலிசெய்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லைங்க
திருப்பத்தூர் பக்கத்தில் உள்ள கிராமங்களில் 18 மணி நேரம் வரை மின்சாரம் கிடையாது. குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத நிலை. கிணற்றில் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும் முடியாது. காரணம் எல்லாம் 500 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகள். ஆறு, குளம், ஏரி என எல்லாம வறண்ட இந்த மாவட்டத்துக்கு, மின்சார வாரியம் இரவு 11 மணிக்கு மேல் 3 பேஸ் மின்சாரம் தருகிறது. அதுவும் மூன்று மணிநேரம் மட்டுமே. இந்த 3 பேஸ் மின்சாரம் இருந்தால்தான் பம்ப்செட் ஓடும் என்பது புரியுமல்லவா...
ஆர்க்காட்டாரே மன்னிச்சுடுங்க
இதெல்லாம் இப்போது புரிந்ததாலோ என்னமோ.. தமிழக மக்கள் சார்பில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமிக்கு பெரிய பேனர் வைத்து மன்னிப்பு கேட்க ஆரம்பித்துள்ளனர் தமிழக மக்கள். திருச்சியில் பெரிய கட்அவுட்டே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் இன்றைய நிலையைச் சொல்ல இதைவிட உதாரணம் இருக்கிறதா!!
இன்னொருபக்கம் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மின்வெட்டு. அதுவும் உங்க வீட்டு மின்வெட்டு எங்க வீட்டு மின்வெட்டு இல்லை... தமிழக வரலாறு காணாத 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு.
சென்னைக்கு மட்டும் 23 மணி நேரம் கரண்ட்
சென்னையில் 23 மணிநேர மின்சார வசதியைப் பெறும் (இன்றுமுதல் 22 மணிநேரம்) சொகுசுப் பேர்வழிகளுக்கு இந்தக் கஷ்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்னையிலிருந்து 26 கிமீ தள்ளிப் போனால் வரும் திருமழிசை மாதிரி பகுதிகளுக்கோ... அல்லது தாம்பரத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ஏரியாக்களுக்கோ போய் வந்தவர்கள் நிச்சயம வாயைத் திறக்க மாட்டார்கள்.
ஒரு தொழிற்பேட்டையே செத்துப் போச்சு
திருமழிசையில் ஒரு தொழிற்பேட்டை கூட உள்ளது. ஆனால் தொடர்சசியான மின்வெட்டு, அந்த தொழிற்பேட்டையையே காலிசெய்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லைங்க
திருப்பத்தூர் பக்கத்தில் உள்ள கிராமங்களில் 18 மணி நேரம் வரை மின்சாரம் கிடையாது. குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத நிலை. கிணற்றில் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும் முடியாது. காரணம் எல்லாம் 500 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகள். ஆறு, குளம், ஏரி என எல்லாம வறண்ட இந்த மாவட்டத்துக்கு, மின்சார வாரியம் இரவு 11 மணிக்கு மேல் 3 பேஸ் மின்சாரம் தருகிறது. அதுவும் மூன்று மணிநேரம் மட்டுமே. இந்த 3 பேஸ் மின்சாரம் இருந்தால்தான் பம்ப்செட் ஓடும் என்பது புரியுமல்லவா...
ஆர்க்காட்டாரே மன்னிச்சுடுங்க
இதெல்லாம் இப்போது புரிந்ததாலோ என்னமோ.. தமிழக மக்கள் சார்பில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமிக்கு பெரிய பேனர் வைத்து மன்னிப்பு கேட்க ஆரம்பித்துள்ளனர் தமிழக மக்கள். திருச்சியில் பெரிய கட்அவுட்டே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் இன்றைய நிலையைச் சொல்ல இதைவிட உதாரணம் இருக்கிறதா!!
Re: செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
மின்சாரம் இல்லாததால் கொசு தொல்லை அதிகமாகி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது.
Re: செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
கிணத்துல இருக்குற தண்ணிர இறைக்க கரண்ட் இல்லாததால இந்தவருஷம் எங்க தோட்டத்துல விவசாயமே செய்யல
Re: செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
கரண்ட் போன பிறகு சூரியனுக்கு நமஸ்காரம் பண்ணி....
அட போங்கய்யா நீங்களும்...உங்க...........
அட போங்கய்யா நீங்களும்...உங்க...........
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Similar topics
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» கரு வளையம் நீங்க
» ஒரு வேல செத்துப்போன அவங்க தாத்தா வண்டி ஒட்ராரோ...
» அதிசய மலர்
» பகிரும் மலர்.!
» கரு வளையம் நீங்க
» ஒரு வேல செத்துப்போன அவங்க தாத்தா வண்டி ஒட்ராரோ...
» அதிசய மலர்
» பகிரும் மலர்.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|