Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இஸ்லாமிய வாழ்வியல்: இஸ்லாம் = சமாதானம் = அடிபணிதல்
Page 1 of 1 • Share
இஸ்லாமிய வாழ்வியல்: இஸ்லாம் = சமாதானம் = அடிபணிதல்
இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக சீரமைத்துக் கொள்வதற்கு இரண்டுவிதமான வாழ்வாதாரங்கள் மனிதனுக்குத் தேவைப்படுகின்றன. ஒன்று தனிப்பட்ட வாழ்க்கையையையும் சமூக வாழ்க்கையையும் நடத்திச் செல்வதற்கும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவசியமான எண்ணற்ற சாதனங்கள். மற்றொன்று சமுதாயத்திலும் அதன் பண்பாட்டிலும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காகத் தனிப்பட்ட மற்றும் கூட்டுவாழ்க்கை பற்றிய அறிவு.
மனிதனுடைய ஆன்மிகத் தேவைகளையும் சமுதாயப் பண்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக மனித இனத்தினரிடையே தன் தூதர்களை(நபிமார்களை) தோற்றுவித்து மனிதனை நேர்வழிக்கு இட்டுச் செல்லும் வாழ்க்கைத் திட்டங்களையும் அருளினான். இந்த வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம்.
இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும், அல்லாஹ்வுக்கு அடிபணியவும், அவனுடைய பாதையில் வழிநடக்கவும் மனித சமுதாயத்தை அழைத்தார்கள்.
இஸ்லாம் என்பது ஒரு அரபிச் சொல். அதற்கு அடிபணிதல், சரணடைதல், கீழ்படிதல் என்றெல்லாம் பொருளுண்டு. இஸ்லாம் என்பதற்கு மற்றொரு பொருள் ‘சமாதானம்’ என்பதாகும். ஒருவர் இறைவனுக்கு அடிபணிவ தாலும் கட்டுப்பட்டு நடப்பதாலும் மட்டுமே அக -புற அமைதி அடிபணியும். இத்தகைய அடிபணியும் தன்மை வாய்ந்த வாழ்க்கை யானது தனிநபர் உள்ளத்தில் சாந்தியையும் சமுதாயத்தில் உண்மையான அமைதியையும் நிலைநாட்டுகிறது.
“நன்னம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் திருநாமத்தைச் செவியுற்றதும் அவர்களுடைய இதயங்கள் அமைதிபெறுகின்றன.”(குர் ஆன்: 13: 28)
இவ்வாறு இஸ்லாம் மார்க்கத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட அத்தனை வேதநூல்களும் மனித சமுதாயத்திற்குச் சமாதானத்தையும் நல்லுபதேசத்தையும் வழங்கியுள்ளன. அதனைக் கையிலெடுத்து ஒவ்வொரு மனிதனும் வழிநடத்துவது சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்.
இறைவன் ஒருவன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர். மறுவுலக வாழ்க்கை உண்டு ஆகிய நம்பிக்கைகளே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும். அதனுடைய அறிவுரைகள் அனைத்தும் மேற்சொன்ன மூன்று கொள்கைகளின் உட்பிரிவுகளே! அவையனைத்தும் பகுத்தறிவுக்கு பொருத்தமானவையாக இருப்பதோடு, தெளிவானவையாகவும் நேர்மையானவையாகவும் இருக்கின்றன. இதில் புரோகிதர்களின் ஆட்சியோ சிந்தனைக்கு எட்டாத கோட்பாடுகளோ சிக்கலான சடங்குகளோ இல்லை. ஒவ்வொருவரும் தாமாகவே இறைவனின் வேதத்தை அணுகி, அதன் சட்டங்களை தம் வாழ்க்கையில் மேற்கொள்ளும் முறையில் அது அமைந்துள்ளது.
அ.அபுதாஹீர்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இஸ்லாமிய வாழ்வியல்: இஸ்லாம் = சமாதானம் = அடிபணிதல்
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இஸ்லாமிய வாழ்வியல்: இஸ்லாம் = சமாதானம் = அடிபணிதல்
பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தற்கொலை பற்றி இஸ்லாம்
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
» இஸ்லாம் பற்றிய - நாளும் ஒரு தகவல்
» இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
» இஸ்லாமிய மருத்துவம்
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
» இஸ்லாம் பற்றிய - நாளும் ஒரு தகவல்
» இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
» இஸ்லாமிய மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|