Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெடுங்காலம் நீடுழி வாழ -அத்தி
Page 1 of 1 • Share
நெடுங்காலம் நீடுழி வாழ -அத்தி
அத்தி மரத்தின் இலைகளை தினமும் இரண்டு தின்றுவந்தால் உடலில் பாய்ந்தோடும் ரத்தம் சுத்தம் அடைந்து உடல் ஆரோக்கியத்தோடு நெடுங்காலம் நீடுழி வாழ்வோம்.
அத்தி இலை உடலில் குளிர்ச்சியினை உண்டாக்க வல்லது. பொதுவாக உடல் உஷ்ணம் உடையவர்கள் தினமும் வெறும் வயிற்றில் இரு அத்தி இலைகளை மென்று விழுங்கினால் உடல் உஷ்ணம் படிப்படியாகக் குறைந்து சாதாரண நிலைக்கு வரும்.
சர்க்கரை வியாதி, சிறுநீர்க் கோளாறு, வயிற்றுப் புண், கட்டி, ஆண்மைக் குறைவு, வெள்ளைப்படுதல், அதிக ரத்தப் போக்கு போன்ற குறைபாடு உடையவர்கள், அத்தி இலையினை மற்ற இலைகளோடு எந்த முறையில் பயன்படுத்தி நலம் பெறலாம் என்பது பற்றி இனி பார்ப்போம்.
வயிற்றுப்புண்:-
வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு அத்தியிலை, நான்கு வேப்பிலை, சிறிது அருகம்புல் போன்றவைகளை மென்று சாற்றினை விழுங்கி வரவும். பற்கள் இல்லாதவர்களானால் மென்று தின்பது சற்றுக் கடினம். அவர்கள் இம்மூன்றினையும் ஒரு மண் பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். தண்ணீரின் அளவு பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு பின் ஆறவைத்து இக் கஷாயத்தினை காலை வெறும் வயிற்றில் பாதியும், மீதி பாதியினை இரவு உணவிற்கு முன்பும் குடித்துவரலாம்.
உணவு முறைகளிலும் சற்று மாறுதல் வேண்டும். சர்க்கரை உபயோகித்த எந்த பொருளையும், பானத்தையும் சாப்பிடக் கூடாது. மற்றும் ஆங்கில மாத்திரைகளை அடிக்கடி உபயோகித்தால் வயிற்றுப் புண் ஆறாது. இரவு ஒரு வேளை வேக வைத்த உணவுகளைத் தவிர்த்து பழ, காய்கறி உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.
உடலில் கட்டி:-
உடல் உஷ்ணத்தினால் சிலருக்கு ஆங்காங்கே ஏற்படும் கட்டிகளைப் போக்க, அத்தி இலை இரண்டோடு, தும்பை இலை இரண்டு, துளசி இலை ஐந்து போன்றவைகளைச் சேர்த்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வரலாம்.
மென்று சாப்பிட முடியாதவர்கள் மேலே கூறியபடி கஷாயமாகவும் செய்து சாப்பிடலாம்.
கட்டி உடனே குறையவேண்டுமானால் காலை இரவு இரண்டு வேளையும் இயற்கை உணவுகளான காய்கறி, பழங்களாக சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து 48 தினங்கள் கடைப்பிடித்தால் பூரண குணம் பெறலாம். பத்திய முறை வயிற்றுப்புண் உள்ளவர்களுக்குக் கூறப்பட்டது போல கடைப்பிடிக்கவும்.
சிறுநீர்க் கோளாறு:-
சிறுநீரகத்தில் கல், சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீர் சரியாகப் பிரியாமை, சிறுநீரில் துர்நாற்றம் போன்ற கோளாறுகளை உடையவர்கள் அத்தியிலை இரண்டுடன், அருகம்புல் சிறிது, வேப்பிலை இரண்டு, துளசி ஐந்து ஆகியவற்றை தினமும் மென்று விழுங்கி வரவும். முடியாதவர்கள் கஷாய முறையினை கையாளலாம்.
சரியாக தண்ணீர் அருந்தாதவர்களுக்கு உடலில் உஷ்ணம் சற்று அதிக மாக இருக்கும். இத்தகைய உடல் வாகுடையவர்களுக்கு சிறுநீரகத்தில் உப்புப் படிவங்கள் படிந்து, நாளடைவில் அவை கல் போல வளர்ந்துவிடும். இவர் களுக்குச் சிறுநீர் சரியாகப் பிரியாமை, சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீரில் துர்நாற்றம் போன்றவை இருக்கும்.
அத்தி இலைகளுடன் சிறிது அருகம்புல் சேர்த்து உண்ணும்போது உடல் சூடு தணிவதுடன், உப்புப் படிவங்களும் சிறிது, சிறிதாகக் கரைந்து வெளியேறி விடும். பத்தியமுறைகளும், உணவு முறைகளும் மேற்கூறிய நோய்களுக்குக் கூறியது போலவே கடைப்பிடிக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி:-
தினமும் வெறும் வயிற்றில் அத்தியிலை-2, வேப்பிலை-5, துளசி-5, அருகம்புல் சிறிது போன் றவைகளை மென்று சாறினை விழுங்கி வரவும்
முகநூல்
அத்தி இலை உடலில் குளிர்ச்சியினை உண்டாக்க வல்லது. பொதுவாக உடல் உஷ்ணம் உடையவர்கள் தினமும் வெறும் வயிற்றில் இரு அத்தி இலைகளை மென்று விழுங்கினால் உடல் உஷ்ணம் படிப்படியாகக் குறைந்து சாதாரண நிலைக்கு வரும்.
சர்க்கரை வியாதி, சிறுநீர்க் கோளாறு, வயிற்றுப் புண், கட்டி, ஆண்மைக் குறைவு, வெள்ளைப்படுதல், அதிக ரத்தப் போக்கு போன்ற குறைபாடு உடையவர்கள், அத்தி இலையினை மற்ற இலைகளோடு எந்த முறையில் பயன்படுத்தி நலம் பெறலாம் என்பது பற்றி இனி பார்ப்போம்.
வயிற்றுப்புண்:-
வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு அத்தியிலை, நான்கு வேப்பிலை, சிறிது அருகம்புல் போன்றவைகளை மென்று சாற்றினை விழுங்கி வரவும். பற்கள் இல்லாதவர்களானால் மென்று தின்பது சற்றுக் கடினம். அவர்கள் இம்மூன்றினையும் ஒரு மண் பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். தண்ணீரின் அளவு பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு பின் ஆறவைத்து இக் கஷாயத்தினை காலை வெறும் வயிற்றில் பாதியும், மீதி பாதியினை இரவு உணவிற்கு முன்பும் குடித்துவரலாம்.
உணவு முறைகளிலும் சற்று மாறுதல் வேண்டும். சர்க்கரை உபயோகித்த எந்த பொருளையும், பானத்தையும் சாப்பிடக் கூடாது. மற்றும் ஆங்கில மாத்திரைகளை அடிக்கடி உபயோகித்தால் வயிற்றுப் புண் ஆறாது. இரவு ஒரு வேளை வேக வைத்த உணவுகளைத் தவிர்த்து பழ, காய்கறி உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.
உடலில் கட்டி:-
உடல் உஷ்ணத்தினால் சிலருக்கு ஆங்காங்கே ஏற்படும் கட்டிகளைப் போக்க, அத்தி இலை இரண்டோடு, தும்பை இலை இரண்டு, துளசி இலை ஐந்து போன்றவைகளைச் சேர்த்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வரலாம்.
மென்று சாப்பிட முடியாதவர்கள் மேலே கூறியபடி கஷாயமாகவும் செய்து சாப்பிடலாம்.
கட்டி உடனே குறையவேண்டுமானால் காலை இரவு இரண்டு வேளையும் இயற்கை உணவுகளான காய்கறி, பழங்களாக சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து 48 தினங்கள் கடைப்பிடித்தால் பூரண குணம் பெறலாம். பத்திய முறை வயிற்றுப்புண் உள்ளவர்களுக்குக் கூறப்பட்டது போல கடைப்பிடிக்கவும்.
சிறுநீர்க் கோளாறு:-
சிறுநீரகத்தில் கல், சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீர் சரியாகப் பிரியாமை, சிறுநீரில் துர்நாற்றம் போன்ற கோளாறுகளை உடையவர்கள் அத்தியிலை இரண்டுடன், அருகம்புல் சிறிது, வேப்பிலை இரண்டு, துளசி ஐந்து ஆகியவற்றை தினமும் மென்று விழுங்கி வரவும். முடியாதவர்கள் கஷாய முறையினை கையாளலாம்.
சரியாக தண்ணீர் அருந்தாதவர்களுக்கு உடலில் உஷ்ணம் சற்று அதிக மாக இருக்கும். இத்தகைய உடல் வாகுடையவர்களுக்கு சிறுநீரகத்தில் உப்புப் படிவங்கள் படிந்து, நாளடைவில் அவை கல் போல வளர்ந்துவிடும். இவர் களுக்குச் சிறுநீர் சரியாகப் பிரியாமை, சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீரில் துர்நாற்றம் போன்றவை இருக்கும்.
அத்தி இலைகளுடன் சிறிது அருகம்புல் சேர்த்து உண்ணும்போது உடல் சூடு தணிவதுடன், உப்புப் படிவங்களும் சிறிது, சிறிதாகக் கரைந்து வெளியேறி விடும். பத்தியமுறைகளும், உணவு முறைகளும் மேற்கூறிய நோய்களுக்குக் கூறியது போலவே கடைப்பிடிக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி:-
தினமும் வெறும் வயிற்றில் அத்தியிலை-2, வேப்பிலை-5, துளசி-5, அருகம்புல் சிறிது போன் றவைகளை மென்று சாறினை விழுங்கி வரவும்
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நெடுங்காலம் நீடுழி வாழ -அத்தி
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அத்தி
» அத்தி பழம் பயன்கள்
» வாங்க! அத்தி ஸ்பெஷல் பார்க்கலாம்
» அத்தி மரம் அத்தனையும் வரம்.............
» அத்தி பழம் பயன்கள்
» வாங்க! அத்தி ஸ்பெஷல் பார்க்கலாம்
» அத்தி மரம் அத்தனையும் வரம்.............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|