Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மதம் – வேதம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
மதம் – வேதம்
குருமகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து:
ஆயிரக்கணக்கான ஜீவராசிகள் மூலம் வந்த வித்து நாத சேர்க்கையால் உருவாகிய மனிதன் அந்த ஜீவராசிகளின் உடலியக்கத் திறமை, அறிவின் மேன்மை இவைகளை உள்ளடக்கமாகப் பெற்றிருக்கிறான்.
ஐயறிவின் வல்லமையோடு மெய்யறிவின் திறமையானது பிறவிக்குப் பிறவி கூடிக்கொண்டே இருக்கிறது. தேவையுணர்வாலும், பழக்கப் பதிவுகளாலும் ஏற்பட்டுள்ள ஐயுணர்வின் வயமான செயல்களோ, அனுபவத்தாலும், ஆராய்ச்சியாலும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மெய்யுணர்வின் எழுச்சி இயக்கமும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படுத்துகின்ற ஐயுணர்வு வயச் செயலும் ஒன்றை ஒன்று செயலாற்றுகின்றன. வெற்றி பெறுகின்றன.
ஐயுணர்வின் உந்துதலுக்கேற்ப மெய்யுணர்வு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயலாற்றுகின்ற போது காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ஆகிய ஆறு தீய குணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் மெய்யுணர்வு நிலைக்கேற்ப, ஐயுணர்வானது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயலாற்றும் போது அறநெறி மலர்கிறது.
அறிவின் நிலையுணர்ந்து, ஆராய்ச்சி மேம்பட்டு, உடலியக்கத் தேவைகளை செம்மைப் படுத்தி, மெய்யுணர்வு நிலைக்கு ஐயுணர்வை கட்டுப்படுத்தி வாழ அறிந்து கொண்டவன் தான் அரிஞ்சனாவான். அவனே ஞானி.
அத்தகு ஞானியர் வாழத் தெரியாதவர்களுக்கு வகுத்துக் காட்டுகின்ற வாழ்க்கை நெறிகளே மதம் ஆகும். அந்த வாழ்க்கை நெறிகளைப் போற்றுகின்ற நூல்கள் வேதம் எனப்பட்டன. வாழ்க்கை நெறிகளைப் போதிக்கின்ற எம்மதத்திலும் வேதம் உண்டு.
ஆயிரக்கணக்கான ஜீவராசிகள் மூலம் வந்த வித்து நாத சேர்க்கையால் உருவாகிய மனிதன் அந்த ஜீவராசிகளின் உடலியக்கத் திறமை, அறிவின் மேன்மை இவைகளை உள்ளடக்கமாகப் பெற்றிருக்கிறான்.
ஐயறிவின் வல்லமையோடு மெய்யறிவின் திறமையானது பிறவிக்குப் பிறவி கூடிக்கொண்டே இருக்கிறது. தேவையுணர்வாலும், பழக்கப் பதிவுகளாலும் ஏற்பட்டுள்ள ஐயுணர்வின் வயமான செயல்களோ, அனுபவத்தாலும், ஆராய்ச்சியாலும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மெய்யுணர்வின் எழுச்சி இயக்கமும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படுத்துகின்ற ஐயுணர்வு வயச் செயலும் ஒன்றை ஒன்று செயலாற்றுகின்றன. வெற்றி பெறுகின்றன.
ஐயுணர்வின் உந்துதலுக்கேற்ப மெய்யுணர்வு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயலாற்றுகின்ற போது காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ஆகிய ஆறு தீய குணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் மெய்யுணர்வு நிலைக்கேற்ப, ஐயுணர்வானது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயலாற்றும் போது அறநெறி மலர்கிறது.
அறிவின் நிலையுணர்ந்து, ஆராய்ச்சி மேம்பட்டு, உடலியக்கத் தேவைகளை செம்மைப் படுத்தி, மெய்யுணர்வு நிலைக்கு ஐயுணர்வை கட்டுப்படுத்தி வாழ அறிந்து கொண்டவன் தான் அரிஞ்சனாவான். அவனே ஞானி.
அத்தகு ஞானியர் வாழத் தெரியாதவர்களுக்கு வகுத்துக் காட்டுகின்ற வாழ்க்கை நெறிகளே மதம் ஆகும். அந்த வாழ்க்கை நெறிகளைப் போற்றுகின்ற நூல்கள் வேதம் எனப்பட்டன. வாழ்க்கை நெறிகளைப் போதிக்கின்ற எம்மதத்திலும் வேதம் உண்டு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ”வேதம்” திரைப்படம்
» "மதம்"
» மதம் மனிதனின் அறியாமையா????
» இந்து மதம் - அறிமுகம் - Introduction to Hinduism
» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
» "மதம்"
» மதம் மனிதனின் அறியாமையா????
» இந்து மதம் - அறிமுகம் - Introduction to Hinduism
» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|