Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீரிழிவு நோயிலிருந்து தப்பிவிடலாம்.
Page 1 of 1 • Share
நீரிழிவு நோயிலிருந்து தப்பிவிடலாம்.
[You must be registered and logged in to see this image.]
நீரிழிவு நோயிலிருந்து தப்பிவிடுவதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம் என்ற நம்பிக்கை தருகிறார்கள் சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள். இன்றைய உலகில் நீரிழிவு நோயினால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். சாதாரணமாக நீரிழிவுநோய் 30 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு வருவது தான் வழக்கம். ஆனால் தற்போது 9-10வயது குழந்தைகள் கூட நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
பெரும்பாலோனர் நீரிழிவுநோய் இருப்பதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் அப்படியே அறிந்தாலும் வறுமை காரணமாக சிகிச்சை எடுக்காமலே உள்ளனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். நாள்பட்ட நீரிழிவு கண்கள், சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை செயல் இழக்க செய்துவிடுகிறது. கண்களில் பார்வை இழப்பு, புண்கள் ஏற்பட்டால் அதற்குரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
முக்கியமாக கால்கள், கைகளில், அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறு புண்கள் ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தாமதமானால் புண்கள் அழுகும் நிலை ஏற்பட்டு அந்த உறுப்புகளை நீக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சிகிச்சை தரலாம். ஆனால் முற்றிலும் குணப்படுத்த முடியாது என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
நோயை தடுக்க வேண்டும் என்றால், நோய் ஏற்பட்டாலும் கூட உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எண்ணெய் ஆகாரங்கள், இனிப்புகள், கொழுப்பு சத்துகள் அடங்கிய நெய், பால் ஏடு போன்ற உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். பச்சைகீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நார்ச்சத்துள்ள உணவுகளையே உண்ண வேண்டும். பப்பாளி, நெல்லிக்காய், கொய்யாபழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, நாவற்பழம், போன்ற பழங்கள் எடுத்துக்கொண்டால் நோய் கட்டுப்பாட்டுடன் இருக்கும். முக்கியமாக சர்க்கரையை அறவே தவிர்க்க வேண்டும். ஆயுர் வேதத்தில் பாகற்காய், அகத்திக்கீரை போன்றவைகள் நோய் தன்மையை கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோய்க்கு மருந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தான். காலை மாலை சுமார் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி நோயை மருந்தில்லாமலேயே கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்று ஆயுர் வேத வைத்தியம் கூறுகிறது. வாய்க்கு ருசி என்று உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் ஆரோக்கியம் கெட்டு விடும். உடலையும் மனதையும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொண்டால் நோய் அறுக வாய்ப்பில்லை.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கர்ப்ப கால நீரிழிவு நோய்!
» சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
» துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் குமாரஸ்தவம் பாராயாணம் செய்து பயன்பெறுவீர்...
» நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வேம்பு!
» நீரிழிவு என்பது ஒரு நோயல்ல
» சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற
» துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் குமாரஸ்தவம் பாராயாணம் செய்து பயன்பெறுவீர்...
» நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வேம்பு!
» நீரிழிவு என்பது ஒரு நோயல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|