Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டூவீலர் ஓட்டும் பெண்களே
Page 1 of 1 • Share
டூவீலர் ஓட்டும் பெண்களே
[size=30]டூவீலர் ஓட்டும் பெண்களே இதை கொஞ்சம் படிங்க...[/size]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நகரப்பகுதிகளில் வாகன நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நெருக்கடியில் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்குவது பெரும் சவாலான விசயமாக மாறியுள்ளது. முன்னால் செல்பவருக்கு ஏற்ப வாகனங்களை இயக்க வேண்டிய கட்டாயம் நகரப்பகுதியில் உள்ளது. அதனால், ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, பெண்கள் மிகவும் கவனமாக டுவீலரை இயக்க வேண்டும். ஏனெனில் சிறு விபத்துகள் கூட பெரிய இழப்புகளில் கொண்டு போய் முடியும். அதற்கான சில ஆலோசனைகள் மட்டும் இங்கே..
தெருமுனை வருவதற்கு சிலஅடிகள் முன்பே பிரேக் பிடித்து நின்று திரும்ப வேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லை என்றாலும், இதனை கடைப்படிப்பது நல்லது. எந்த வாகனத்தையும் அவசரபட்டு முந்த வேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது அறவே கூடாது. எதிர் வாகனங்களை பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் தேவையெனில் முந்தலாம். பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்க கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் வண்டியை எடுப்பதே சிறந்தது. பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாக செல்வது உத்தமம்.
ஹெல்மெட் கட்டாயம் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். பெண்கள் முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி, ஒரு பெரிய கண்ணாடி அணிந்து கொண்டு நீளக் கையுறைகளுடன் செல்லும் பழக்கம் அதிகமாக உள்ளது. முடிந்தளவு இப்படி செல்வதை தவிர்க்கலாம். ஏனெனில், சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல் குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் நல்லது. வெயிலில் இருந்து சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது, பாட்டு கேட்டுக்கொண்டோ, போனில் பேசிக்கொண்டோ செல்லக்கூடாது. பக்க கண்ணாடிகளை பார்க்காமல் வண்டியை திருப்பவோ, நிறுத்தவோ, ரோட்டை கடக்கவோ கூடாது. வண்டியின் பிடியும் உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ அது ஓட்டும்போதும் பிரேக் பிடித்து நிறுத்தும் போதும் இருக்க வேண்டும். டுவீலரில் இரண்டு பேருக்கு மேல் செல்வதை கூடிய மட்டும் தவிர்க்கவும். காதலர்களோ அல்லது தம்பதியினரோ பிரச்னைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
David Villa to retire after 2014 Wo...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நகரப்பகுதிகளில் வாகன நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நெருக்கடியில் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்குவது பெரும் சவாலான விசயமாக மாறியுள்ளது. முன்னால் செல்பவருக்கு ஏற்ப வாகனங்களை இயக்க வேண்டிய கட்டாயம் நகரப்பகுதியில் உள்ளது. அதனால், ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, பெண்கள் மிகவும் கவனமாக டுவீலரை இயக்க வேண்டும். ஏனெனில் சிறு விபத்துகள் கூட பெரிய இழப்புகளில் கொண்டு போய் முடியும். அதற்கான சில ஆலோசனைகள் மட்டும் இங்கே..
தெருமுனை வருவதற்கு சிலஅடிகள் முன்பே பிரேக் பிடித்து நின்று திரும்ப வேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லை என்றாலும், இதனை கடைப்படிப்பது நல்லது. எந்த வாகனத்தையும் அவசரபட்டு முந்த வேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது அறவே கூடாது. எதிர் வாகனங்களை பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் தேவையெனில் முந்தலாம். பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்க கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் வண்டியை எடுப்பதே சிறந்தது. பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாக செல்வது உத்தமம்.
ஹெல்மெட் கட்டாயம் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். பெண்கள் முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி, ஒரு பெரிய கண்ணாடி அணிந்து கொண்டு நீளக் கையுறைகளுடன் செல்லும் பழக்கம் அதிகமாக உள்ளது. முடிந்தளவு இப்படி செல்வதை தவிர்க்கலாம். ஏனெனில், சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல் குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் நல்லது. வெயிலில் இருந்து சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது, பாட்டு கேட்டுக்கொண்டோ, போனில் பேசிக்கொண்டோ செல்லக்கூடாது. பக்க கண்ணாடிகளை பார்க்காமல் வண்டியை திருப்பவோ, நிறுத்தவோ, ரோட்டை கடக்கவோ கூடாது. வண்டியின் பிடியும் உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ அது ஓட்டும்போதும் பிரேக் பிடித்து நிறுத்தும் போதும் இருக்க வேண்டும். டுவீலரில் இரண்டு பேருக்கு மேல் செல்வதை கூடிய மட்டும் தவிர்க்கவும். காதலர்களோ அல்லது தம்பதியினரோ பிரச்னைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும்.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
பயனுள்ள பகிர்வு முகைதீன். நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: டூவீலர் ஓட்டும் பெண்களே
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பெண்களுக்குப் பெண்களே எதிரி
» (மின்சாரம்) சிரிப்பின்றி ஓட்டும் வாழ்க்கை வாழ்வாகாது!
» வாகனம் ஓட்டும் போது செல் போன் பேசுவது அறிவீனம்...
» பெண்களே உங்களுக்கென்றும் வாழுங்கள்
» பெண்களே, ஆண்களுடன் பேச தயக்கமா?
» (மின்சாரம்) சிரிப்பின்றி ஓட்டும் வாழ்க்கை வாழ்வாகாது!
» வாகனம் ஓட்டும் போது செல் போன் பேசுவது அறிவீனம்...
» பெண்களே உங்களுக்கென்றும் வாழுங்கள்
» பெண்களே, ஆண்களுடன் பேச தயக்கமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|